Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் குரைத்த நாய்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் நடவடிக்கை….!!

நாயை கொடூரமாக தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிட்கோ பிள்ளையார் புரம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் தனது வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சிக்கு சென்று வருவார். இந்நிலையில் திடீரென வீட்டிற்குள் இருந்து நாய் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் வெளியே நின்றபடி அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் எட்டி பார்த்துள்ளனர். அப்போது சதீஷ் அந்த நாயை கொடூரமாக அடித்து துன்புறுத்தியது தெரியவந்துள்ளது. இது குறித்து அறிந்த விலங்குகள் நல ஆர்வலர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காவலர் குடியிருப்புக்குள் நுழைந்து மர்ம நபர்கள் நகை மற்றும் பொருட்களை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாலசுந்தரம் சாலையில் இருக்கும் காவலர் குடியிருப்பில் போலீசாரான ராஜன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2-ஆம் தேதி உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ராஜன் அதிர்ச்சி அடைந்தார். அதன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அறுந்து கிடந்த மின்கம்பி…. வேன் கிளீனருக்கு ஏற்பட்ட நிலை…. பொள்ளாச்சி அருகே சோகம்….!!

பொள்ளாச்சி அருகே வேன் கிளீனர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பொள்ளாச்சி அருகே உள்ள வாழைக்கொம்பு  நாகூரை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது47) . இவர் ஒரு தனியார் பள்ளியில் வேன் கிளீனராக வேலை செய்து வருகிறார். இவர் பள்ளிக்கு அருகில் உள்ள தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. அதை அவர் கவனிக்காமல் மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்… +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை….. பெரும் அதிர்ச்சி….!!!

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் பிளஸ் 2 மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதனால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாவட்ட செய்திகள்

BREAKING: மாணவர்களே! கோவை மாவட்டத்தில்…. நாளை பள்ளிகளுக்கு மட்டும் லீவு…!!!

தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்னும் மழை தொடரும் எனவும், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே கனமழையின் காரணமாக, ஏற்கனவே பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக நாளை கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 கிலோ தங்கம், 7 லட்சம் ரூபாய் பணம் வழிப்பறி செய்த வழக்கில் 7 பேர் கைது …!!

கோவை வடவள்ளியில் நகை வியாபாரியிடம் வழிப்பறி செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் நகை வியாபாரி சண்முகம். இவர் கடந்த 30ஆம் தேதி சத்தியமங்கலத்தில் இருந்து தங்க நகைகளை வாங்கி அதை ஹால்மார்க் நகைகளாக மாற்ற இருசக்கர வாகனத்தில் வடவள்ளி க்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 2 கிலோ தங்கம் 7 லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மக்களே…. உடனே நோட் பண்ணிக்கோங்க….. மாநகராட்சி முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரின் ஊர்ந்து செல்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனே செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் மழை வெள்ள மீட்பு பணிகளை மேற்கொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாலத்தில் அமர்ந்திருந்த நபர்…. திடீரென நடந்த விபரீதம்…. தேடுதல் வேட்டை தீவிரம்…!!

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளது.இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில்  அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.  காளியப்பகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த டிரைவரான கந்தசாமி என்பவர்  ஆற்றின் பாலத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த போது  திடீரென நிலைதடுமாறி விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த  தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுகந்தசாமியை  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரவில் சத்தம்…. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

இந்து மகா சபை நிர்வாகியின் கார் மீது மர்மநபர்கள் பெட்ரொல் குண்டை வீசிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பண்ணிமடை ஆண்டாள் அவென்யூ  பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அகில பாரத  இந்து மகா சபாவில் மாநில இளைஞரணி செயலாளராக இருக்கிறார். இவர் வீட்டில் இரவு 11 மணி அளவில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுபாஷின் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது  வீட்டின் வாசலில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி..! தீபாவளியை கொண்டாட… விடிய விடிய மது குடித்த 3 பேர் மரணம்..!!

கோவையில் தீபாவளியை கொண்டாட விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை என்று வந்தாலே குடிமகன்கள் வழக்கத்தைவிட அதிகமாக குடிப்பது வழக்கமாகி விட்டது. அதன்படி, இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட 3 பேர் செய்த விபரீத செயலால் அவர்களின் உயிர் பறிபோயுள்ளது.. அதாவது, கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தீபாவளியை கொண்டாட விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்திய சக்திவேல், பார்த்திபன், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம்…. வியாபாரி மீது தாக்குதல்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

மர்ம நபர்கள் வியாபாரியிடம் இருந்து தங்க நகை மற்றும் பணத்தை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி சக்தி நகர் பகுதியில் தங்க நகை வியாபாரியான சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 கிலோ தங்கம் மற்றும் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் தொண்டாமுத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென சண்முகத்தை வழிமறித்த 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமா இருங்க…. குட்டிகளுக்கு பாலூட்டும் காட்டெருமைகள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

காட்டெருமைகள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் இருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் சாலையில் வனவிலங்குகள் நடமாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமைகள் சாலையில் கூட்டமாக நிற்கிறது. அதிலும் சில காட்டெருமைகள் சாலையில் நின்றுகுட்டிகளுக்கு பாலூட்டி கொண்டிருக்கிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது இரவு நேரத்தில் குட்டிகளுடன் காட்டெருமைகள் சாலையில் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதனை அடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்குள் புகுந்த விலங்கு…. அலறி சத்தம் போட்ட கன்றுக்குட்டி…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

ஊருக்குள் புகுந்து சிறுத்தை கன்றுக்குட்டியை தாக்கிய சம்பவம் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதிமாதையனுர் பகுதியில் இருக்கும் விவசாய நிலங்களில்  வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றது. இந்நிலையில் அப்பகுதியில்  ஆனந்தன் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை 10 மாத கன்று குட்டியை தாக்கியதோடு அதனை தூக்கி சென்றுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய கன்றுக்குட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து  சென்றுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களின் சத்தம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற உரிமையாளர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு…!!

மளிகை கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுந்தராபுரம் பகுதியில் ஸ்ரீ ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து ஸ்ரீராம் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது லாக்கரில் இருந்த 42 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் எரிந்த நிலையில் எழும்புக்கூடு… யாராக இருக்கும்….? போலீசார் தீவிர விசாரணை….!!

கோவையில் எரிந்த நிலையில் ஆணின் எழும்புக்கூடு கிடைத்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவையை அடுத்துள்ள மதுக்கரை மரப்பாலம் சோதனை  சாவடிக்கு எதிரே தர்மலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் சாலை உள்ள வனப்பகுதியில் எலும்புக்கூடு இருப்பதாக மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சில மாதங்கள் ஆன ஒரு மனித எலும்புக்கூடு எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதையடுத்தது தடைய அறிவியல் நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அவர்கள் வந்து தடயங்களை சேகரித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடுத்த மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்கள்…. கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியலை மக்கள் பார்வையிடலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மற்றும் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதனைப்போலவே வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 30ஆம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீரை காய்ச்சி குடிங்க… அதிகரிக்கும் டெங்கு…. குழந்தை உட்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

கோவையில் குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள மக்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளது. இதனால் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து, அதில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தினமும் குடி… “அண்ணனிடம் சண்டை போட்ட தம்பி”… பின் நடந்த பயங்கரம்!!

குடித்து  விட்டு தகராறு செய்த தம்பியை அண்ணண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .. கோவை  மாவட்டத்தில்   உள்ள   தெற்கு   உக்கடம்   பகுதியில்    எஸ். எச். காலனி   அமைந்துள்ளது.   அந்த   காலனியில்   முத்தான்   என்ற   செல்வராஜ் (40)  வசித்து   வருகிறார்.   இவருக்கு   குடிப்பழக்கம்   உள்ளது,   இறைச்சிக்   கடையில்   வேலை   பார்த்து   வருகிறார். இவருக்கு   (52)  வயதில்   சுப்ரமணியம்   என்ற   அண்ணன்   இருக்கிறார் ,  இவரும்   அதே   காலனியில்   வசித்து   வருகிறார். தம்பி செல்வராஜ்  தினமும்  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நான் உன் வீட்டிற்கு வரலாமா….? மேலாளருக்கு அடி உதை…. வைரலாகும் வீடியோ…!!

இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசிய மேலாளரை அடித்து உதைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இங்கு காரமடையில் வசிக்கும் திருமணமான 25 வயதுடைய இளம்பெண் வேலை பார்த்து வருகின்றார். இதே பெட்ரோல் பங்கில் மேலாளராக வேலை பார்க்கும் ஒருவர் இந்த இளம் பெண்ணிற்கு செல்போனில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் மேலாளரை கண்டித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏமாற்றப்பட்ட முதியவர்…. ஜவுளி வாங்கிய இருவர்…. மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

மோசடி செய்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடமதுரை தொப்பம்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். இவர் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் ஏ.டி.எம் எந்திரத்தில் ஆறுமுகத்திற்கு பணம் எடுக்க தெரியவில்லை. அப்போது அங்கு சென்ற ஒரு வாலிபரும், பெண்ணும் இணைந்து ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுத்து தருவதாக ஆறுமுகத்திடம் தெரிவித்துள்ளனர். அதன்படி 3000 ரூபாய் பணத்தையும், ஏ.டி.எம் கார்டையும் அந்த வாலிபர் ஆறுமுகத்திடம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

போலீஸ் குடியிருப்பில் மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பி.ஆர்.எஸ் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் இருக்கும் குடியிருப்பில் நகீனா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆயுதப்படை பிரிவில் போலீசாராக வேலை பார்க்கும் நகீனா தனது வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அதன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய தம்பதி…. துணிச்சலாக காப்பாற்றிய நபர்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

வெள்ளத்தில் சிக்கிய தம்பதியினரை வாலிபர் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணை தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றபட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அணைக்கு எதிரிலிருக்கும் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது வெள்ளம் வருவதை பார்த்த சுற்றுலா பயணிகள் கரையை நோக்கி ஓடியுள்ளனர். ஆனால் எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் சிக்கிய தம்பதியினர் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டுள்ளனர். இதனை பார்த்ததும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடைக்கப்பட்ட பாலம்…. 4 கிலோமீட்டர் நடக்கும் அவலம்…. ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை….!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசன் பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. அந்த மேல்நிலைப்பள்ளியில் அரசம்பாளையம் அருகிலுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் அரசம்பாளையம் அருகில் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குமாரபாளையத்தில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த மாணவர்கள் குமாரபாளையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசன் பாளையத்திற்கு இடையே உள்ள மீட்டர் கேஜ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

23 பேருக்கு டெங்கு காய்ச்சல்…. ஒரே மாதத்தில் இவ்வளவா….? இதை செய்தால் அபராதம் தான்….!!

கோவையில் 23 பேர் ஒரே மாதத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுபற்றி கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் பேசுகையில், கோவையில் 1 மாதத்தில் 23 பேர் டெங்கு காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதையடுத்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் அருணா பேசியதாவது, டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதனால் அதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. இனி யுபிஐ மூலம்…. அதிரடி அறிவிப்பு…!!!

கோவை மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனம் ஓட்டுவதால் பெரும்பாலான விபத்துகளும் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. அதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு அபராதம் உள்ளிட்ட சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்கள் இடம் இனி யுபிஐ மூலம் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் அதனை மேலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

1 1/2 கோடி ரூபாய் மதிப்பு…. டீலருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

1 1/2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜி.என்.மில் அதிஷ்டலட்சுமி நகரில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐஸ் கிரீம் நிறுவனத்தின் டீலராக இருக்கிறார். இந்நிலையில் சீனிவாசனின் குடும்பத்தினர் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் தரை தளத்தில் இருக்கும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து விட்டனர். அதன் பிறகு அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் காதல்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 17 வயதுடைய மாணவி படித்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரத்தில் வசிக்கும் முகமது என்பவருக்கும், அந்த மாணவிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். செல்போனிலேயே இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். எனவே நாம் இரண்டு பேரும் நேரில் சந்தித்து பேசுவோம் என […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்…. விவசாயிகள் சங்கத்தினரின் போராட்டம்…. கோவையில் பரபரப்பு…!!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேட்டைக்காரன்புதூர் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட பழைய ஆயக்கட்டு கால்வாய்களில் வண்டிப்பாதை சாலைகளை சீரமைக்க வேண்டும் எனவும், பழுதடைந்த அனைத்து மடைகளையும் சீரமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனநல பாதிப்பால் நடந்ததா….? 3 மாத குழந்தையை கொன்ற பாட்டி…. தேடுதல் வேட்டை தீவிரம்…!!

3 மாத குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக பாட்டியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டிட வடிவமைப்பாளரான பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவி உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவிற்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக ஐஸ்வர்யாவின் தாயார் சாந்தி என்பவர் மதுரையில் இருந்து சென்றுள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

3 வயது ஆண் குழந்தையை கொலை செய்த பாட்டி…. காரணம் என்ன?…. போலீஸ் வலைவீச்சு….!!!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சேரன் நகரில் பாஸ்கரன்- ஐஸ்வர்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 3 மாத இரட்டைக் குழந்தைகள் ஆண், பெண் உள்ளது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த 2 குழந்தைகளும் பாட்டி சாந்தியுடன் இருந்துள்ளது. தன்னுடைய வீட்டிற்கு திரும்பிய ஐஸ்வர்யா 2 குழந்தைகளும், காயங்களுடன் மயக்க நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே குழந்தைகளை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது மருத்துவர் இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

1 கோடி ரூபாய் வாங்கி தரேன்…. மோசடி செய்த நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஆன்லைனில் கடனுதவி பெற்று தருவதாக கூறி ஏமாற்றிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள விவேகானந்தா நகரில் லாரி வொர்க் ஷாப் வைத்து நடத்தி வரும் தமிழரசு என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் சந்தோஷ் என்பவர், தான் தனியார் நிதி நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், தொழில் வளர்ச்சிக்காக குறைந்த வட்டியில் ரூ.1 கோடி வரை ஆன்லைன் மூலம் கடன் உதவி பெற்றுத் தருவதாகவும் கூறியுள்ளார். முதலில் தனக்கு கடன் உதவி எதுவும் தேவையில்லை என்று தமிழரசு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேம்பாலம் கட்டும் பணி…. கோவில்,வீடுகள் அகற்றம்…. அதிகாரியின் தகவல்…!!

மேம்பாலம் கட்டும் பணி விரைவில் முடிவடைந்து, மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரி கூறியுள்ளார். கோவையிலிருந்து திருச்சிக்கு செல்லும் ரோட்டில் ரெயின்போ குடியிருப்பு முதல் பங்கு வர்த்தக கட்டிடம் வரை 3.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. தற்போது மேம்பாலம் கட்டும் பணிகள் 98 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் சிங்காநல்லூரிலிருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறி உக்கடம் செல்லும் சாலையில் இறங்குவதற்காக இறங்குதளம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுபானம் கலந்து ஐஸ்கிரீம் விற்பனை… “உத்தரவு போட்ட அமைச்சர்”…. சீல் வைத்த அதிகாரிகள்!!

கோவையில் மதுபானம் கலந்து ஐஸ் கிரீம் விற்பதாக புகார் எழுந்த நிலையில் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கோவை மாவட்டம் பி.என் பாளையம் அவிநாசி சாலையில் இயங்கி வருகிறது ரோலிங் டஃப் க ஃபே (Rolling Dough cafe) ஐஸ்கிரீம் கடை.. இந்த கடையில் ஐஸ்கிரீமில் மதுபானத்தை கலந்து விற்பனை செய்கிறார்கள் என்று நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனுக்கு சிலர் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.. இந்த தகவலை அடுத்து அவர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மதுபானம் கலந்து ஐஸ் கிரீம் விற்பனை செய்த கடைக்கு சீல்!!

கோவையில் மதுபானம் கலந்து ஐஸ் கிரீம் விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. கோவை பி.என் பாளையம் பகுதியில் மதுபானம் கலந்து ஐஸ் கிரீம் விற்ற கடை மீது புகார் அளிக்கப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவு தயாரிக்கும் இடத்தில் 2 மது பாட்டில்கள் இருந்ததால் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற நபர்கள்…. படுகாயம் அடைந்த 7 பேர்…. கோவையில் பரபரப்பு….!!

சாலையில் சென்று கொண்டிருந்த வேன் திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்ததில் ஏழு நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு ஸ்ரீராமபுரம் பகுதியில் வசிக்கும் 13 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் என மொத்தமாக 25 நபர்கள் கடந்த 13-ம் தேதி வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதன்பின் அவர்கள் வால்பாறை பகுதியில் தங்கியிருந்து சுற்றுலா தளங்கள் அனைத்தையும் சுற்றிப் பார்த்துள்ளனர். பின்னர் வால்பாறையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு வேனில் திரும்பி சென்றுள்ளனர். அப்போது மலைப்பாதையில் இருக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற நபர்கள்…. சாலையில் கவிழ்ந்த வேன்…. கோவையில் பரபரப்பு….!!

சுற்றுலா சென்று விட்டு சொந்த ஊருக்குத் திரும்பும் வழியில் சாலையில் வேன் கவிழ்ந்து 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள சின்ன தடாகம் பகுதியில் வசிக்கும் 11 நபர்கள் ஒரு வேனில் தர்மபுரியில் இருக்கும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் ஒகேனக்கல்லில் இருக்கும் பல இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 11 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இருங்க! நான் முதலில் போறேன்…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்….!!

வேலைக்கு சென்ற பெண் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் காலனியில் மருதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் விஜயா அதே பகுதியில் வசிக்கும் ராம்தாய் உள்பட 3 பேருடன் அருகாமையில் இருக்கும் ராமசாமி என்பவரின் தோட்டத்தில் கூலி வேலைக்காக சென்றுள்ளனர். அதன்பின் வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது திடீரென கனமழை பெய்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிரசவத்தை மறைத்த பெண்…. குப்பை தொட்டியில் கிடந்த குழந்தை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

குப்பை தொட்டியில் இருந்து பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூளேஸ்வரன்பட்டி சக்தி விநாயகர் லே அவுட் பகுதியில் இருக்கும் சாலையோரத்தில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது. அங்கு குப்பைகள் கொட்டப்பட்ட இடத்தில் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வங்கிக்கு சென்ற 5 நபர்கள்…. ரூபாய் 1 கோடிக்கான காசோலை…. சோதனையில் தெரிந்த உண்மை…!!

போலியான காசோலையை பயன்படுத்தி வங்கியில் பணம் எடுக்க முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை-திருச்சி சாலையில் தனியார் வங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த வங்கிக்கு வந்த 5 பேர் டெல்லியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் பெயரில் 1 கோடியே 34 லட்சத்து 23 ஆயிரத்து 482 ரூபாய்க்கான காசோலையை கொடுத்து பணம் எடுக்க முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து வங்கி மேலாளர் அந்த காசோலையை அல்ட்ரா பரிசோதனை கருவியில் வைத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த காவல்துறையினர்…. தப்பித்து ஓடிய காதல் ஜோடி…. கோவையில் பரபரப்பு…!!

விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து வரப்பட்ட காதல் ஜோடி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு அங்கு இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுமிக்கும், சதீஷ்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென மாயமான இந்த சிறுமியை உறவினர்கள் அனைத்து இடங்களிலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடிபோதையில் இருந்த மகன்…. தந்தைக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

குடிபோதையில் மகன் தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பெயிண்டரான ரவிராஜ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த தனது மகனை துரைராஜ் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ரவிராஜ் தனது தந்தையின் மீது அமர்ந்து அவரது தலையை தரையில்  ஓங்கி அடித்துள்ளார். இதனால் துரை ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

90 நாட்கள் திறக்க வேண்டும்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை..!!

அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் தண்ணீர் திறப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணை மூலம் 6400 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஆழியாறு அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. அதன்படி பொள்ளாச்சி சப்-கலெக்டர் உட்பட அதிகாரிகள் தண்ணீரை திறப்பதற்காக அங்கு சென்றுள்ளனர். அப்போது தாங்கள் கோரிக்கை விடுத்த படி 90 நாட்களும் தண்ணீரை வழங்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகை…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அமுல்நகர் பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறை தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வரதராஜன் அவரது மனைவி மற்றும் மகளுடன் தனது வீட்டை பூட்டி விட்டு ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்டிருந்த வீட்டின் கதவு…. உரிமையாளரின் பரபரப்பு புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

டிரைவர் வீட்டில் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் அருள்ஜோதி என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அருள்ஜோதி அவரது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அதன்பின் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த செயின், கம்மல், வளையல், மோதிரம் உள்பட 6 1\2 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேரோடு சாய்ந்த ராட்சத மரம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. ஊழியர்களின் தீவிர பணி…!!

சாலையில் விழுந்த ராட்சத மரத்தால் 1 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாணிக்கா எஸ்டேட் மாதா சந்திப்பு அருகில் இருக்கும் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்து விட்டது. இதனால் வால்பாறை குரங்குமுடி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராட்சத […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேலை இல்லாததால் விரக்தி… தொழிலாளியின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…

வேலை இல்லாததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரம் அருகே உள்ள அஷ்டலட்சுமி நகரில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தொழிற்சாலையில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா நோய்தொற்று காரணமாக சில மாதங்களாக வேலையின்றி இருந்து வருகிறார். இதனையடுத்து வீட்டில் வருமானமின்றி இருப்பதால் மனைவி மற்றும் குழந்தைகளை மாமனார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் வைத்து தூக்குபோட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விளையாட்டால் வந்த தகராறு… இருதரப்பினரிடையே மோதல்… 4 பேர் கைது…!!

இருதரப்பினரிடையே நடைபெற்ற தகராறில் தொழிலாளியை தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் சேரன் மாநகர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சிறுவன் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்துள்ளான். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் சிறுவனை கண்டித்து வேறு பகுதிக்கு சென்று விளையாடுமாறு கூறியுள்ளார். இதனால் கோவிந்தராஜுக்கும் சிறுவனின் தந்தை சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

8,10 ஆம் வகுப்பு முடித்தவர்கள்…. ஐடிஐ சேர வரும் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…. முக்கிய அறிவிப்பு….!!!

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் சாலையில் தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது.  இந்த தொழில் பயிற்சி நிலையத்தில் சேர்ந்து தொழில் பிரிவுகளில் பயிற்சி நிறைவு செய்பவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பயிற்சி செய்பவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், சீருடை, காலணி, பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள், மற்றும் இலவச பஸ் பாஸ் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பயிற்சி முடியும் போது வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஓராண்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாகனத்தை நிறுத்திய திருநங்கை…. வாலிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்த குற்றத்திற்காக திருநங்கை உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வ.ஊ.சி பூங்கா அருகில் நள்ளிரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவ்வழியாக வந்த திருநங்கை ஒருவர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தியுள்ளார். அதன்பிறகு திருநங்கையுடன் இருந்த ஒருவர் கத்தியை காட்டி வாலிபரிடம் இருந்த செல்போன் மற்றும் 1000 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கேமராவை வாங்கி சென்ற நண்பர்கள்…. உரிமையாளர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் நடவடிக்கை…!!

ஸ்டூடியோ உரிமையாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் ஸ்டூடியோ உரிமையாளரான வெங்கடேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள கேமராவை வெங்கடேசனின் நண்பர்களான தீனா மற்றும் அஜித் ஆகிய 2 பேரும் 5 ஆயிரம் கொடுத்து வாடகைக்கு எடுத்து சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் கேமராவை திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து வெங்கடேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு […]

Categories

Tech |