Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு இப்பவே பணம் வேணும்” நண்பரின் வெறிச்செயல்…. கோவையில் பரபரப்பு…!!

கூலி தொழிலாளி கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சாரமேடு பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியான யூசுப் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் யூசுப் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பரான நாசர் என்பவரிடம் பணம் வாங்கியுள்ளார். இதனை அடுத்து நண்பர்கள் இருவரும் டி.கே மார்க்கெட் பகுதியில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த போது தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப தருமாறு நாசர் யூசுப்பிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊருக்கு அழைத்து செல்லாத கணவர்…. வடமாநில பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை சக்தி எஸ்டேட்டில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த திலீப்கியர்வார்-ரீனா தம்பதியினர் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர் இந்நிலையில் சொந்த ஊருக்கு அழைத்து செல்லும்படி ரீனா தனது கணவரிடம் வற்புறுத்தியுள்ளார் அதற்கு இப்போது செலவுக்கு பணம் இல்லாததால் பின்னர் அழைத்து செல்வதாக திலீப்கியர்வார் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ரீனா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவிலில் கொள்ளை முயற்சி…. வாலிபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்…. போலீசின் அதிரடி நடவடிக்கை….!!

கோவிலில் திருட முயற்சி செய்த வாலிபரை பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்துவிட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சேத்துமடை பகுதியில் கூலி தொழிலாளியான ஜேசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள அண்ணா நகர் மகாகாளி அம்மன் கோவில் மதில் சுவர் மீது ஏறி உள்ளே குதித்துவிட்டார். அதன் பிறகு ஜேசுதாஸ் கோவில் கதவை உடைத்து திருட முயற்சி செய்த போது பொதுமக்கள் அவரை கையும் களவுமாக பிடித்துவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆனைமலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கற்பழித்து கொன்ற நபர்…. குண்டர் சட்டத்தில் தொழிலாளி கைது…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 13-ஆம் தேதி இந்த சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து அவரது தாயார் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை அப்பகுதியில் இருக்கும் முட்புதரில் சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்ட நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உரிமம் இல்லாமல் கொண்டு வந்த பொருள்…. காங்கிரஸ் பிரமுகர் கைது…. விமான நிலையத்தில் பரபரப்பு…!!

உரிமம் இல்லாமல் துப்பாக்கி கொண்டு வந்த கேரள காங்கிரஸ் பிரமுகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் காங்கிரஸ் பிரமுகரான கே.எஸ்.பி.ஏ தங்கல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவராக இருக்கிறார். இந்நிலையில் தங்கல் பெங்களூரு செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது சூட்கேசை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் 7 தோட்டாக்களுடன் துருப்பிடித்த நிலையில் கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோவை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உறவினருடன் சென்ற சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கோவையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லட்டிபாளையம் போயர் காலனியில் கட்டிட தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சரத் என்ற மகனும், சாதனா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் அரண்மனை புதூர் பகுதியில் கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்த உறவினர் ஒருவர் தடுப்பூசி போடுவதற்காக வீட்டில் இருக்கும் ஆதார் கார்டை வாங்கி வருமாறு சரத்திடம் செல்போனில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாமி கும்பிட்டு கொண்டிருந்த பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

சாமி கும்பிட்டு கொண்டிருந்த போது சேலையில் தீப்பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தடாகம் பகுதியில் பக்தவச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுமதி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மாதம் 17-ஆம் தேதி வீட்டின் பூஜை அறையில் பானுமதி விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டு கொண்டிருந்தார். அப்போது விளக்கு தீயில் பானுமதியின் சேலை பட்டு தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் உடல் கருகிய நிலையில் கிடந்த பானுமதியை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு….. மும்முரமாக நடைபெறும் பணிகள்….!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு கரும்புகளை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உள்பட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசான பச்சரிசி, பாசிப்பருப்பு, கடுகு, மிளகு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு நாளை முதல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தை…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கதறி அழுத பெற்றோர்…!!

பெண் குழந்தை நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூரில் அருள் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிறந்து 7 மாதமே ஆன பரணிகா ஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தையை பிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்த போது நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனாலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேலை தேடி சென்ற வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டி பகுதியில் லாரி டிரைவரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 ஆண்டுக்கு முன்பு கணேசன் ஆனைமலையில் இருக்கும் தனது பெரியப்பா வீட்டில் தங்கியிருந்து வேலை தேடி வந்துள்ளார். அப்போது கணேசனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இந்நிலையில் கணேசன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அறிவித்தபடி ஜல்லிக்கட்டு நடக்குமா….? நடக்காதா….? காளை உரிமையாளர்களின் போராட்டம்…. கோவையில் பரபரப்பு….!!

காளை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் தி.மு.க சார்பில் வருகிற 9-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, நாமக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள தயாராக இருக்கின்றனர். இதற்கான முன்பதிவு செய்யும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியதால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளை உரிமையாளர்கள் செட்டிபாளையத்திற்கு சென்றுள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனை கேட்டது குத்தமா….? நண்பரின் வெறிச்செயல்….. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேலாண்டிபாளையம் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜ்குமார் தனது நண்பரான சரவணகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் அமர்ந்து பேசி விட்டு ராஜ்குமார் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். ஆனால் அவரது செல்போனை மறந்து அங்கேயே வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மீண்டும் திரும்பி வந்த ராஜ்குமார் எனது செல்போனை மறந்து இங்கே வைத்துவிட்டு சென்று விட்டேன். எனவே செல்போனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆட்டுக்குட்டியை கொன்ற மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்….. வனத்துறையினரின் முயற்சி…!!

ஆட்டுக்குட்டியை கொன்ற மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்துவிட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மணல்காடு பகுதியில் குப்பனூரை சேர்ந்த தொழிலாளர்கள் பட்டி அமைத்து ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வந்துள்ளனர். இந்நிலையில் புதரில் இருந்து வெளியே வந்த 12 அடி நீளமுடைய மலைப்பாம்பு 6 மாத பெண் ஆட்டுக்குட்டியை கவ்வி பிடித்து உடலை சுற்றிக்கொண்டது. அதிலிருந்து விடுபடுவதற்காக ஆட்டுக்குட்டி நீண்ட நேரமாக போராடியது. ஆனாலும் அது முடியாததால் சிறிது நேரத்திலேயே ஆட்டுக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பட்டி பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான வருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான ராசிபாளையத்திற்கு சென்றுள்ளார். இதையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகைகளை மர்ம […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில்…. 77 போக்சோ வழக்குகள் பதிவு…. வெளியான தகவல்கள்…!!

கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் பதிவான வழக்குகளின் விவரம் வெளியாகியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம்வரை 77 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 13 பாலியல் பலாத்கார வழக்குகள், 8 துன்புறுத்துதல் வழக்குகள், 132 பெண் வன்கொடுமை தடுப்பு வழக்குகள், 27 கொலை வழக்குகள், 5 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 114 கஞ்சா வழக்குகள், 1594 புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வழக்குகள், 130 லாட்டரி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கருக்கலைப்பு செய்த இளம்பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கருக்கலைப்பு செய்த பெண் ரத்த வாந்தி எடுத்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முதலிபாளையம் பகுதியில் அருண் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அருண் சிந்துஜா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். சிந்துஜா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். சிறுவயதில் இருந்தே இருதய பிரச்சனையால் அவதிப்பட்ட சிந்துஜாவுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது . இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பணத்தை இழந்த காதலர்கள்…. வாலிபருடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த காதலர்கள் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் ஸ்ரீநகரில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் 3-ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாக இந்த இளம்பெண்ணும் சோமயம்பாளையம் பகுதியில் வசிக்கும் வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இளம்பெண் தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்த 1;லட்ச ரூபாய் பணம், 3 பவுன் தங்க நகைகள் போன்றவற்றை வைத்து காதலனுடன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குப்பைகளை பிரித்து தாங்க…. பெண் பணியாளர் மீது தாக்குதல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

தூய்மை பணியாளரை தாக்கிய குற்றத்திற்காக வடமாநில வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் சி.எம்.சி காலனியில் குப்புசாமி ஜோதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ஜோதி தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜோதி ரங்கே கவுடர் வீதியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வினோத் என்பவர் குப்பைகளை கொட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தருமாறு ஜோதி கேட்டதால் கோபமடைந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பரிசு பொருட்கள் ஏற்றி சென்ற லாரி…. சாலையில் கவிழ்ந்து விபத்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய ஓட்டுநர்…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறைக்கு பொங்கல் பரிசு பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரியை ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அந்த பொருட்களை வால்பாறையில் இறக்கி வைத்துவிட்டு பொள்ளாச்சி நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வால்பாறை மலைப்பகுதியில் குரங்கு நீர்வீழ்ச்சி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் ரமேஷ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் புத்தாண்டு கட்டுப்பாடு…. மீறினால் கடும் நடவடிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அந்த வைரஸ் வேகம் தற்போது அதிகரித்துள்ளது. அதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதுக்குமா google pay யூஸ் பண்றாங்க….? வசமாக சிக்கிய போலீஸ்காரர்கள்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர்களை சூப்பிரண்டு இடமாற்றம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் ஆனைகட்டி பகுதியில் ஆதிவாசி பெண்கள் வாழ்வாதார மையம் அமைந்துள்ளது. இங்குள்ள பெண்கள் வாழை நாரில் யோகாசன பாய் தயாரித்து வருகின்றனர். இந்த பாயின் ஓரங்களை தைப்பதற்கு சின்ன தடாகத்தை சேர்ந்த டெய்லர் ஐயப்பன் என்பவர் அங்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் ஆனைகட்டி செல்லும் வழியில் அமைந்துள்ள மாங்கரை சோதனை சாவடியில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் ஐயப்பனை தடுத்து நிறுத்தி யோகாசன […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாய் இறந்த துக்கம்…. நடுவீட்டில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தாய் இறந்த துக்கத்தில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொங்காளியூர் பகுதியில் கூலித் தொழிலாளியான சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிவகுமாரின் தயாரான காளியாத்தாள் என்பவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு இறந்துவிட்டார். இந்நிலையில் தாய் இறந்த துக்கத்தில் இருந்த சிவகுமார் நடு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு மது குடித்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுவாமி சிலை கண் திறந்ததா….? வைரலாகும் வீடியோ…. பரவசத்தில் பக்தர்கள்…!!

ஐயப்ப சுவாமி சிலை கண் திறந்து மூடுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செல்வபுரம் தில்லைநகரில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் இருக்கும் ஐயப்ப சுவாமிக்கு சமீபத்தில் மண்டல பூஜை நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் ஐயப்ப சுவாமிக்கு நெய், மஞ்சள் சந்தனம் உட்பட பல்வேறு பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட அபிஷேகத்தை பக்தர்கள் தங்களது செல்போனில் வீடியோ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்குள் புகுந்த சிறுத்தை புலி…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

கல்லூரி வளாகத்திற்குள் சிறுத்தைப்புலி நுழைந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோவைப்புதூர் வனப்பகுதிக்கு அருகில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி சுற்றி திரிகிறது. இதனை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிறுத்தைபுலி ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 2 நாய்களை கொன்று சென்றுள்ளது. மேலும் தரையில் இருந்த ரத்தக் கரையில் சிறுத்தைபுலியின் கால் தடங்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தனியாக அழைத்து சென்ற பெயிண்டர்…. அதிர்ச்சியில் பெற்றோர்…. போலீஸ் நடவடிக்கை…!!

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை அவரது பெற்றோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு இளம்பெண்ணை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான சிறுமி…. அதிர்ச்சியில் பெற்றோர்…. டிரைவர் போக்சோவில் கைது…!!

சிறுமியை கடத்தி சென்ற டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த 10-ஆம் தேதி திடீரென காணாமல் போன சிறுமியை அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் சிறுமி கிடைக்காததால் அவரது பெற்றோர் தங்களது மகளை காணவில்லை என பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்க சென்ற வாலிபர்கள்…. நொடியில் பறிபோன உயிர்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் சாந்தன்பாறா பகுதியில் கூலி தொழிலாளியான விக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அமல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் இடுக்கியில் இருக்கும் தனியார் கல்லூரியில் 3-ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அமல் தனது நண்பர்களான பாதுஷா, ரமேஷ், பிரதீப் ஆகியோருடன் புதிதாக செல்போன் வாங்குவதற்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸ் கொண்டாடிய குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஐ.டி அதிகாரியின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பட்டி பகுதியில் ஐ.டி அதிகாரியான கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்துடன் சொந்த ஊரான ராசிபாளையத்திற்கு சென்றுள்ளார். இதையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகைகளை மர்ம […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென விழுந்த ராட்சத மரம்…. சேதமான வாகனங்கள்…. ஊழியர்களின் தீவிர பணி…!!

சாலையில் விழுந்த ராட்சத மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் ராமர் கோவில் வீதியில் வாகை மரம் ஒன்று உள்ளது. இந்நிலையில் 30 ஆண்டுகள் பழமையான ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்துவிட்டது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்கள் சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேகமாக வந்து மோதிய லாரி…. நொடியில் நடந்த கோர சம்பவம்…. கோவையில் பரபரப்பு…!!

லாரி மோதி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று சத்தியமங்கலம் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தை தங்கவேல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதில் கோபால ராஜ் என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் தென்திருப்பதி ரோட்டிலிருந்து ஆலாங்கொம்பு சாலைக்கு வந்த லாரி எதிர்பாராதவிதமாக பேருந்தின் மீது பயங்கரமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் அரசு பேருந்து கவிழ்ந்துவிட்டது. இதனை பார்த்ததும் அங்கு நின்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கோவையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள முதலபாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மொபட்டில் கோவிந்தாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சீனிவாசனின் மொபட் மீது கார்த்திக் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சீனிவாசன் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தங்கத்தில் மஞ்சள் பைகள்…. வித்தியாசமான முயற்சி…. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு…!!

தங்கத்தில் தயாரிக்கப்பட்ட மஞ்சள் பைகளை வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டி வீதி அசோக் நகரில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மாரியப்பன் பொதுமக்களிடம் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என நினைத்துள்ளார். இதற்காக மாரியப்பன் 200 மற்றும் 500 மில்லி கிராம் எடை தங்கத்தில் 10 மஞ்சள் பைகளை வடிவமைத்து அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிளாக் செய்த இளம்பெண்…. சடலமாக தொங்கிய காதலன்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி கரியகாளியம்மன் கோவில் வீதியில் ஆட்டோ டிரைவரான தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக அஜய்யும் புளியம்பட்டியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் உனது காதலி வேறு ஒருவரை காதலிக்கிறார் என அஜய்யிடம் யாரோ கூறியுள்ளனர். இதுகுறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது மோதிய லாரி…. அதிஷ்டவசமாக தப்பிய 10-க்கும் மேற்பட்டோர்….. கோவை அருகே கோர விபத்து….!!!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்நிலையில் அந்த பேருந்து சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு 3 பிரிவு சந்திப்பு பகுதியில் சென்றது. அப்போது எதிரே தென் திருப்பதியில் இருந்து வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த பேருந்து மீது மோதியது. இதனால் லாரி மோதிய வேகத்தில் அரசு பேருந்து சாலையோரம் இருந்த கடையின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“செல்போன் கோபுரம் வேண்டாம்” கோபத்தில் கொந்தளித்த பொதுமக்கள்…. நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள்…!!

செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஊழியர்களை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொம்மனம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் தனியாருக்கு சொந்தமான இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தனியார் நிறுவனத்தினரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டீ-சர்ட் போட சொல்றாரு…. வகுப்புகளை புறக்கணித்த மாணவிகள்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு தொந்தரவு அளித்த ஆசிரியரை அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளலூரில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் விஜய் ஆனந்த் என்பவர் கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு விஜய் ஆனந்த் வாட்ஸ் அப்பில் ஆபாசமாக புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பியுள்ளார். இதுகுறித்து மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீயா..? நானா..? “10 பேரை கொன்று விட்டு தான் சாவேன்” சுகாதார ஆய்வாளரின் மிரட்டல் பேச்சு…. வைரலாகும் வீடியோ…!!

சுகாதார ஆய்வாளர் துப்புரவு பணியாளரை மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தெற்கு மண்டலம் 92-வது வார்டில் ஜெயக்குமார் என்பவர் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தான் பணியாற்றியதற்கான வருகைப்பதிவேடு கடிதம் வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் சுகாதார ஆய்வாளரான பரம சிவத்திடம் கேட்டுள்ளார். ஆனால் பரமசிவம் கடிதத்தை கொடுக்கவில்லை. இதனால் பா.ஜனதா நிர்வாகியான பழனிச்சாமி என்பவருடன் சென்று ஜெயக்குமார் பரமசிவனிடம் கடிதம் கேட்டுள்ளார். இதனை சிலர் செல்போனில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திட்ட அறிக்கை போட்டி…. முதல் பரிசு 5 லட்ச ரூபாய்…. நகராட்சி ஆணையாளரின் அறிவிப்பு…!!

கழிவுகளை கையாளுவது குறித்து சிறந்த திட்ட அறிக்கையை தயாரிக்கும் நபருக்கு 5 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என நகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தூய்மை பாரதம் திட்டத்தின் மூலம் பொது கழிப்பிடம் மற்றும் தனிநபர் கழிப்பிடம் போன்றவை கட்டி கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து குப்பைகளை பெற்று பயோமெட்ரிக் மூலம் கியாஸ் உற்பத்தி செய்தல், உரம் தயாரித்தல் போன்ற பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் பொள்ளாச்சியை கழிவுகள் இல்லாத நகரமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட கோவில் சிலைகள்…. அட்டகாசம் செய்த விலங்குகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் கோவிலில் உள்ள சிலைகளை உடைத்து அட்டகாசம் செய்த சம்பவம் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள் சிங்கோனா எஸ்டேட் 2-வது பிரிவு தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துவிட்டது. அதன்பின் காட்டுயானைகள் டேன்டீ பணிமனை கதவு ஜன்னலை உடைத்து நாசப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதனைதொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் மீண்டும் ஊருக்குள் நுழைந்த காட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏலம் எடுப்பவர்களுக்கு பாதிப்பு…. அகற்றப்பட்ட சாலையோர கடைகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சாலையோரம் போடப்பட்டிருந்த கடைகளை அதிகாரிகள் அகற்றினர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணை பூங்கா முன்பு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 12 கடைகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுவது வழக்கம். தற்போது ஒப்பந்த காலம் முடிந்ததால் கடைகளை காலி செய்யுமாறு பொதுப்பணித்துறை மூலம் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் கடைகளை காலி செய்தனர். இந்நிலையில் பூங்கா முன்பு இருக்கும் சாலையோர கடைகளால் ஏலம் எடுக்கும் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையோரம் போடப்பட்டுள்ள கடைகளை அகற்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ராட்சத குழாயில் உடைப்பு…. ஆறாக ஓடிய தண்ணீர்…. தீவிரமாக நடைபெறும் பணி…!!

குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் ஆறாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியிலிருந்து குனியமுத்தூர், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளுக்கு குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ராட்சத குழாய்கள் வழியாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கோவை பொள்ளாச்சி சாலையோரம் பதிக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் ஆறாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த குடிநீர் வடிகால் வாரிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என் மகளை யாரு கவனிப்பா….? சடலமாக மீட்கப்பட்ட இருவர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தாய் மற்றும் மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லிகவுண்டன் பாளையம் பகுதியில் ரத்தினம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலா என்ற மனைவியும், பிரியா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பிரியாவிற்கு சற்று மன வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட பிரியாவினால் அக்கம்பக்கத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் மகளுக்கு திருமணம் ஆகாததால் தனக்கு பிறகு பிரியாவை யார் கவனித்து கொள்வார்கள் என நினைத்து கலா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

3 ஆண்டுகளாக கொடுமைப்படுத்திய தந்தை…. அதிர்ச்சியடைந்த தாயார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக லாரி டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் பகுதியில் லாரி டிரைவர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது 10 வயதுடைய மகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் தாயார் இது குறித்து கேட்டபோது தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2-வதாக திருமணம் செய்த நபர்…. மகளுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் நடவடிக்கை…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொள்ளுபாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான பரமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணின் 14 வயது மகளை பரமன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடந்த 2019-ஆம் ஆண்டு பரமனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அதன்பின் ஜாமீனில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“துர்நாற்றம் வீசுகிறது ” 1000 டன் குப்பைகள் தேக்கம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

குப்பை கிடங்கில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் சேகரமாகும் 1000 டன் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இதனால் வெள்ளலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. மேலும் அங்கு ஈக்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் வெள்ளலூர் கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிப்பதற்கான நடவடிக்கையும் முறையாக எடுக்கப்படவில்லை. கடந்த மாதம் பெய்த மழை மற்றும் தற்போது பனிப்பொழிவு ஆகியவை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-டிப்பர் லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்தி பார்க் பகுதியில் மெக்கானிக்கான ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தொட்டிபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம்பெண்…. 6 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய குற்றவாளி…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளியை 6 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் பட்டுராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் வினோத் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த சசிகலாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த வினோத் கடந்த 2013-ஆம் ஆண்டு சசிகலாவை தனியாக பேச […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுத்தியலால் ஓங்கி அடித்த மகன்…. முதியவருக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

தந்தை மகனை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜே.ஜே நகரில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவரது 2-வது மகனான குமார் என்பவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தனது மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பதற்கு பணம் கேட்டு குமார் ராமசாமியை தொந்தரவு செய்துள்ளார். ஆனால் ராமசாமி பணம் கொடுக்க மறுத்ததால் கோபமடைந்த குமார் அவரது தலையில் சுத்தியலால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேம்பாலம் கட்டும் பணி…. 96 வீடுகளை இடித்த அதிகாரிகள்…. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள்…!!

மேம்பாலம் கட்டும் பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் 96 வீடுகளை அதிகாரிகள் இடித்து அகற்றினர். கோயம்புத்தூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலைய பகுதியில் இருந்து ஆற்று பாலம் வரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் உக்கடம்-பைபாஸ் சாலையில் ஏறுதளம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றதால் அந்த பகுதியில் இருந்த தூய்மை பணியாளர்களின் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு அவர்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு வசித்த சலவைத் தொழிலாளர்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கீடு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காலிங்பெல்லை அழுத்திய நபர்…. வங்கி அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடமிருந்து நகை பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சொக்கலிங்கம் தனது வீட்டில் தனியாக இருந்த போது மர்ம நபர் ஒருவர் காலிங் பெல்லை அழுத்தியுள்ளார். இதனால் வீட்டின் கதவை திறந்து சொக்கலிங்கம் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர் சொக்கலிங்கம் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து […]

Categories

Tech |