Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் ஜி.எம் நகரில் தீபக் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தீபக் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வயிற்று வலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த தீபக் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சத்துணவு கூடத்தில் கிடந்த எலும்பு கூடு…. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…. கோவையில் பரபரப்பு…!!

சத்துணவு கூடத்தில் குட்டி யானையின் எலும்புகூடு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை தாலுக்கா ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் இருக்கும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சாவடி மையமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் சத்துணவு கூடத்தை திறந்து பார்த்தபோது குட்டி யானையின் எலும்புக்கூடு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தலை துண்டாகி இறந்த மகள்…. தாய் கண்முன்னே நடந்த கொடூரம்…. கோவையில் பெரும் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதால் தலை துண்டாகி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் பகுதியில் டிராக்டர் ஓட்டுநரான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5-ஆம் வகுப்பு படிக்கும் தர்ஷனா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தர்ஷனாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அந்த சமயம் சுப்பிரமணி வெளியே சென்றுவிட்டார். இதனால் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ராஜேஷ் என்பவரிடம் தனது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிச்சயித்த தேதியில் நடக்கவில்லை…. சடலமாக தொங்கிய இளம்பெண்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கோவை மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நிச்சயிக்கப்பட்ட தேதியில் அஞ்சலியின் திருமணம் நடைபெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அஞ்சலி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஞ்சலியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. தடுப்பூசி போடாதவர்களை கண்டுபிடிக்க அதிகாரிகள் தீவிரம்….!!!!

கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கொரோனா  பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து, அவர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறியபோது, கோவையில் முதல் தவணை தடுப்பூசி 96 பேர் செலுத்தியுள்ளனர். அதனபின் 2-வது தவணை தடுப்பூசியை 82 சதவீதத்துக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடிதம் எழுதி வைத்த வாலிபர்…. தி.மு.க தொண்டர் கொடூரமாக வெட்டி கொலை…. கோவையில் பெரும் பரபரப்பு…!!

தி.மு.க தொண்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் நாகம்மா புதூர் பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவண சுந்தரம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சீட்டு நடத்தி வந்ததோடு, வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சரவண சுந்தரத்திற்கும் ஆட்டோ டிரைவரான தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சரவண சுந்தரம் மைல்கல் பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அவனை கல்யாணம் பண்ண முடியல” இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரிங் பட்டதாரியான அனுசியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் வரதராஜபுரம் பகுதியில் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தன்னுடன் கல்லூரியில் படித்த சக மாணவரை அனுசியா காதலித்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த அனுசியாவின் பெற்றோர் அவரை கண்டித்ததோடு, வேறு ஒருவருடன் நிச்சயம் செய்துள்ளனர். இதனால் தனது காதலரை திருமணம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேங்கிய கழிவுநீர்…. பள்ளத்தில் சிக்கிய பேருந்து…. தீவிரமாக நடைபெறும் பணி…!!

கழிவு நீர் தேங்கிய பள்ளத்தில் அரசு பேருந்து சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட ரயில் நிலையம் அருகே இருக்கும் பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் காந்திபுரத்தில் இருந்து சுல்தான்பேட்டை நோக்கி சென்ற அரசு பேருந்து கழிவுநீர் தேங்கி நின்ற பள்ளத்தில் சிக்கியது. நீண்டநேரமாக முயற்சி செய்தும் ஓட்டுநரால் பேருந்தை வெளியே எடுக்க முடியவில்லை. இதனால் பயணிகள் அனைவரும் கீழே இறங்கி பள்ளத்திலிருந்து பேருந்தை மீட்டனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அந்த சிறுவன் தான் காரணம்” தற்கொலை செய்த பெண்…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமபட்டிணம் பகுதியில் காளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் ஹோட்டலுக்கு வந்து சென்ற போது ரேகாவிற்கும் சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ரேகா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதை நிறுத்தவே முடியல…. தாசில்தாரின் கணவர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தாசில்தாரின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் சபரீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஷர்மிளா என்ற மனைவி உள்ளார். இவர் பேரூரில் தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சபரீசன் குடியை நிறுத்துவதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரால் குடிப்பழக்கத்தை நிறுத்த இயலவில்லை. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு…. பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிடம் இருந்து 14 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒண்டிபுதூர் பகுதியில் அபிபுல்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹாஜிரா என்ற மனைவி உள்ளார். இவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, வெள்ளலூர் பகுதியில் வசிக்கும் மாலதி என்பவர் 48 லட்ச ரூபாய்க்கு ஒரு வீடு விற்பனைக்கு உள்ளதாக கூறினார். அந்த வீட்டை வாங்குவதற்காக ஒப்பந்தம் போட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாப்பாடு வைத்த தம்பதியினர்…. ஓட ஓட விரட்டிய காட்டு யானை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சாப்பிடுவதற்கு அரிசி வைத்த தம்பதியினரை காட்டுயானை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அய்யர்பாடி எஸ்டேட் முதல் பிரிவு தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் காட்டு யானைகள் நுழைந்துவிட்டது. இந்த காட்டு யானைகள் தொழிலாளர்களின் வீடுகளை உடைத்து அரிசியை எடுத்து சாப்பிட்டுள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் தொழிலாளியான சையத் அலி-பேகம் தம்பதியினர் யானைக்கு சாப்பிடுவதற்காக அரிசி வைத்துள்ளனர். இதனை பார்த்ததும் யானை 2 பேரையும் துரத்தியதோடு, அவர்களது வீட்டையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சாலையின் நடுவே சென்டர் மீடியனில்”…. அரசு பேருந்து டிரைவர் செய்த வேலை …. வைரல்….!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜமீன் காளியாபுரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதையடுத்து ஊத்துக்குளி அருகே முன்னால் சென்ற வாகனத்தை, பேருந்து ஓட்டுநர் முந்திச் செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது ஓட்டுனரின் கவனக்குறைவால் பேருந்து சென்டர் மீடியனுக்கு மேல் சென்றதாக கூறப்படுகிறது. இவ்வாறு சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மீடியனில் இருந்த செடிகளை சேதப்படுத்தியவாறு பேருந்தை ஓட்டுநர் இயக்கியுள்ளார். இதனை பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

30 வருஷம் ஆகிருச்சு…. இன்னும் சிக்கவில்லை…. குற்றவாளியாக அறிவிக்க நடவடிக்கை…!!

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் இருவரை குற்றவாளியாக அறிவிக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கெம்பட்டி காலனியில் வியாபாரியான சீனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1990-ஆம் ஆண்டு தனது ஸ்கூட்டரில் 35 ஆயிரம் ரூபாயை வைத்து பூட்டிவிட்டு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். வேலையில் 2 மர்ம நபர்கள் ஸ்கூட்டரில் இருந்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் சீனியப்பன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. பெண்களுக்கு நடந்த கொடுமை…. தனிப்படை போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

விடுதி உரிமையாளரை தாக்கி பெண்களை கடத்தி சென்ற வழக்கில் 3 பேரை தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்தில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சரவணம்பட்டி விநாயகபுரம் பகுதியில் விடுதி நடத்தி வருகிறார். இந்த விடுதியில் செல்வம் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ஹரிஹரன் மற்றும் செல்வம் ஆகியோரை தாக்கி அவர்களிடமிருந்த லேப்டாப்கள், செல்போன்கள், சிசிடிவி கேமராவில் காட்சிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. தூக்கி வீசப்பட்ட பக்தர்கள்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை பகுதியில் ராஜசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதீஸ்வரன் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் 2 பேரும் மதுக்கரை பகுதியைச் சேர்ந்த 70 பேருடன் பொள்ளாச்சி வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தனர். இவர்கள் திப்பம்பட்டியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் இரவு நேரத்தில் தங்கியுள்ளனர். இந்நிலையில் ஜோதீஸ்வரனும், ராஜசேகரனும் மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் யானைகள்…. அச்சத்தில் தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

காட்டு யானைகள் தேயிலை தோட்ட பகுதியில் முகாமிட்டிருப்பதால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லமுடி பூஞ்சோலை, தோனி முடி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் 3 குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் மகளிர் சுய உதவி குழு ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. அதன் பிறகு காட்டு யானைகள் ரேஷன் அரிசியை தின்றும், தூக்கி வீசியும் நாசப்படுத்தியுள்ளது. இது குறித்து தகவலறிந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. படுகாயமடைந்த 6 பேர்…. கோவையில் பரபரப்பு…!!

கார் மீது மரம் விழுந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள என்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அஸ்வின் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அஸ்வின் தனது மனைவி காயத்ரி, தாயார் ரஜினி தேவி, உறவினர் அஜய், அவருடைய மனைவி ஐஸ்வர்யா, மகள் சிவன்யா ஆகியோருடன் கேரளாவில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட வதற்காக காரில் புறப்பட்டுள்ளார். இவர்கள் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மதம் பிடித்து விட்டதா….? பாகனை கொன்ற யானை…. அதிகாரிகளின் தகவல்…!!

பாகனை கொன்ற யானையை மர கூண்டில் அடைத்து பயிற்சி அளிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் அட்டகாசம் செய்த அசோக் என்ற யானை கொண்டு வரப்பட்டது. கடந்த 16-ஆம் தேதி பாகன் ஆறுமுகம் அசோக் யானையை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது யானை ஆறுமுகத்தை தாக்கி கொன்றது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, அசோக் யானைக்கு தற்போது மதம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வெளிநாட்டு வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக வெளிநாட்டு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கீரணத்தம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஆப்பிரிக்க வாலிபரை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வாலிபரிடம் 2 1/2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான பாம்பு…. அலறியடித்து ஓடிய ஊழியர்கள்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் பாம்பு நுழைந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் தரைதளத்தில் கருவூலக மையம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விடுமுறை முடிந்து கருவூலக மையத்திற்கு ஊழியர்கள் சென்றுள்ளனர். அப்போது பாதுகாப்பு அறைக்கு அருகில் பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்த ஊழியர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குற்ற செயல்களில் ஈடுபட்ட வாலிபர்…. மன உளைச்சலில் செய்த செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் ஜி.எம் நகரில் அகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது குனியமுத்தூர், துடியலூர் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான அகமது வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வயிற்று வலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அகமது தனது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குழியை சரியாக மூடவில்லை” மாணவிக்கு நடந்த விபரீதம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

குழாய் பதிப்பதற்காக தோண்டிய குழியை சரியாக மூடாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு குழாய் மூலம் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மருதமலை அடிவாரத்தில் இருந்து 5 கி.மீ தூரம் சாலையோரத்தில் குழிதோண்டி கியாஸ் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணி தற்போது 100 மீட்டர் மட்டுமே முடிக்கப்பட வேண்டும். அங்கு தோண்டிய குழியை சரியாக மூடவில்லை என […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற பாகன்…. திடீரென தாக்கிய வளர்ப்பு யானை…. கோவையில் பரபரப்பு…!!

வளர்ப்பு யானை தாக்கியதால் பாகன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள டாப்சிலிப் கோழிகமுத்தியில் வனத்துறைக்கு சொந்தமான வளர்ப்பு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முகாமில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட அசோகன் என்ற யானை பங்கேற்றுள்ளது. இதனையடுத்து பாகன் ஆறுமுகம் யானைக்கு உணவளித்து மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென அந்த யானை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எனது மனைவியை உல்லாசத்திற்கு அழைத்தான்” தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. நண்பரின் பரபரப்பு வாக்குமூலம்…!!

ஆடு மேய்க்கும் தொழிலாளியை நண்பர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நாதேகவுண்டன்புதூர் பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலாளியான நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடராஜனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ…. புகை மண்டலமாக மாறிய பகுதி…. தீயணைப்பு துறையினரின் முயற்சி…!!

குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சித்தாபுதூர் மின்மயானம் அருகில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கிருக்கும் சாலையோரம் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்நிலையில் திடீரென குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேர […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உங்களது மகள் என்னுடன் இருக்கிறாள்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பநாயக்கன் பாளையம் பகுதியில் சுதாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுதாகரனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இதனையடுத்து மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அங்கு சென்ற சுதாகரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு நேரத்தில் இயக்கப்படுகிறதா….? பேருந்து உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 4 பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு இணையதளம் மூலமாக டிக்கெட் பதிவு செய்து பேருந்துகளை இயக்குவதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி கோயம்புத்தூர் மாவட்ட இணை போக்குவரத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பரின் மனையுடன் ஏற்பட்ட தொடர்பு…. வாலிபரின் ஆபாச வீடியோ…. 6 பேர் மீது வழக்குபதிவு…!!

வாலிபரை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரம் குறித்து காவல்துறையினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கே.கே புதூர் பகுதியில் 29 வயதுடைய வாலிபர் வசித்து வருகிறார். இவர் சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, நான் காந்திபுரம் 100 அடி சாலையில் இருக்கும் பார்சல் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். எனது நெருங்கிய நண்பரின் மனைவியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தோழியுடன் குடும்பம் நடத்திய ஐ.டி ஊழியர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தோழியுடன் குடும்பம் நடத்திய ஐ.டி நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பட்டி நேரு நகரில் ஐ.டி ஊழியரான நிஷாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 8 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிஷாந்த் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து நிஷாந்த் தனது சகோதரியை செல்போன் மூலம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த காலத்தில் இப்படி ஒரு குடும்பமா….? மூதாட்டியின் 102-வது பிறந்தநாள் கொண்டாட்டம்…!!

மூதாட்டி ஒருவர் தனது 102-வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சவுரிபாளையம் பகுதியில் ஆர்.அலமேலு அம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகள், மகன், பேரன், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி ஆகியோருடன் தனது 102-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடனப்போட்டி, உறியடித்தல், கண்ணாமூச்சி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி…. போலீசுக்கு கிடைத்த தடயங்கள்…. கோவையில் பரபரப்பு…!!

தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நாதேகவுண்டன் புதூர் பகுதியில் ஆடு மேய்க்கும் தொழிலாளியான நடராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற நடராஜ் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் நடராஜின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் உடலில் பலத்த காயங்களுடன் நட்ராஜ் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொட்டிலில் விளையாடிய சிறுமி…. பார்த்ததும் பதறிய பெற்றோர்…. கோவையில் நடந்த சோகம்…!!

தொட்டிலில் இருந்து தவறி விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பன்னிமடை கடைவீதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்களும், 1 மகனும் இருந்துள்ளனர். இவர்களது 2-வது மகள் ஸ்ரீமதி என்பவர் அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீமதி தொட்டிலில் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்துவிட்டார். இதனால் தலையில் சிறுமிக்கு பலத்த காயம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பழுதடைந்த பேருந்துகள்…. சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

பேருந்துகள் பழுதாகி நடுவழியில் நின்று விடுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சாலையில் மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து திடீரென பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டது. இதனால் ஓட்டுநர் பேருந்தை இயக்குவதற்கு முயற்சி செய்தும் அவரால் இயலவில்லை. இதனை அடுத்து பயணிகள் கீழே இறங்கி தள்ளிய பிறகு பேருந்து ஸ்டார்ட் ஆனது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, டவுன் பேருந்துகளில் பெண்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த பேருந்துகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலிக்க மறுத்த சிறுமி…. போலியான இன்ஸ்டாகிராம் பக்கம்…. வாலிபர் போக்சோவில் கைது…!!

சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் போலியான பக்கத்தை தொடங்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெட்டாம்பூச்சிபாளையம் பகுதியில் வசிக்கும் ஜெகபிரியன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜெகபிரியன் சிறுமியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி வாலிபருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த தங்க கம்மல் எப்படி இருக்கு….? வசமாக சிக்கிய வேலைக்கார பெண்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

இன்ஜினியர்களின் வீட்டில் தங்க நகைகளை திருடிய குற்றத்திற்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சாய்பாபா காலனி கோவில் மேடு பகுதியில் என்ஜினீயரான பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பழனி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு பிரசாந்த் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதே குடியிருப்பில் வசிக்கும் என்ஜினீயரான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அலறியடித்து ஓடிய தொழிலாளர்கள்…. எரிந்து நாசமான 8 வீடுகள்…. தீயணைப்பு வீரர்களின் 5 மணி நேர போராட்டம்…!!

தீ விபத்தில் 8 தொழிலாளர்களின் வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் தனியார் நிறுவன காப்பி தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள அனைத்து வீடுகளும் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீடுகளில் பற்றி எரிந்த தீயை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உன்கூட வாழ முடியாது” நடுரோட்டில் தீக்குளித்த ஆட்டோ டிரைவர்…. கோவையில் பரபரப்பு…!!

ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதியில் ஆட்டோ டிரைவரான செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுனிதா செல்வராஜை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து செல்வராஜ் தனது மனைவி வேலை பார்க்கும் கடைக்கு சென்று மீண்டும் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் சுனிதா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்…. மர்ம நபர்களின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை…!!

மர்ம நபர்கள் பெண்ணின் மீது ஆசிட்டை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஸ்டாலின்-ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ராதா கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அம்மன்குளம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து இரவு நேரத்தில் ராதா அப்பகுதியில் இருக்கும் கடைக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது திடீரென […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதுகு வலிக்கு மருந்து கொடுத்த தந்தை…. சிறுமிக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

3 வயது சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மேட்டோ என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 வயதுடைய மகள் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக மேட்டோவின் மகள் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அருகில் இருக்கும் கடையில் மருந்து வாங்கி மேட்டோ தனது மகளுக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் மதிய நேரத்தில் தூங்கி கொண்டிருந்த சிறுமி எந்தவித […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆட்டோ மீது மோதிய லாரி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் ஆட்டோ டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆட்டோவில் இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மணிகண்டன் கோட்டூர் ரோடு ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி ஆட்டோவின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரவு நேரத்தில் வந்த குடுகுடுப்பைக்காரர்….. மகளை கொன்று தற்கொலை செய்த தாய்….. கோவையில் பரபரப்பு…!!

மகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் திருமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமூர்த்தி இறந்துவிட்டதால் தனலட்சுமி மனநிலை சரியில்லாத தனது மகள் சுகன்யாவுடன் வசித்து வந்துள்ளார். தனலட்சுமியின் மகனான சசிகுமார் என்பவருக்கு திருமணமாகி மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு இப்பவே பணம் வேணும்” தொழிலாளியின் கொடூர செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

காவலாளியை கொலை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லாம்பாளையம் பகுதியில் ராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு குடோனில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு ராமன் காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது சுமை தூக்கும் தொழிலாளியான சந்திரன் என்பவர் அங்கு சென்றுள்ளார். அப்போது சந்திரன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு ராமனிடம் தகராறு செய்துள்ளார். அதன்பின் கோபத்தில் சந்திரன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உனது கணவருடன் சேர்த்து வைக்கிறோம்” காட்டு பகுதியில் பெண்ணுக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடுகபாளையம் பகுதியில் 28 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு அந்த பெண்ணை கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி அவரது குடும்ப நண்பர்களான கார்த்திக், விமல் ராஜ் ஆகியோர் ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் காட்டு பகுதிக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகார்….. போலீசாரின் தீவிர விசாரணை…!!

பழங்குடியின கிராமத்தில் வசிக்கும் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை காவல்நிலையத்தில் தன்னார்வலர் தன்ராஜ் என்பவர் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் டாப்சிலிப் அருகே கடந்த 1-ஆம் தேதி 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தூக்கமே வர மாட்டேங்குது…. மூதாட்டியின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொங்காளியூர் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்த வள்ளியம்மாள் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வள்ளியம்மாள் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கழன்று ஓடிய சக்கரம்…. சாதூர்யமாக செயல்பட்ட ஓட்டுநர்…. கோவையில் பரபரப்பு…!!

பழுதடைந்த அரசு பேருந்தின் முன்புற சக்கரம் கழன்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து மெட்டுவாவி பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் திடீரென பழுது ஏற்பட்டதால் பயணிகளை கீழே இறக்கிவிட்டனர். அதன்பின் பழுதடைந்த பேருந்து பணிமனை நோக்கி இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்றாம்பாளையம் பிரிவில் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் முன்பக்க இடதுபுற சக்கரம் கழன்று ஓடியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சரக்கு வாகனம் மீது மோதிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சரக்கு வாகனம் மீது அரசு பேருந்து மோதியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மெட்டுவாவி பகுதியில் விவசாயியான நல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சரக்கு வாகனத்தில் சிக்கலாம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது கோவை நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து சரக்கு வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியின் ஆபாச புகைப்படம்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசின் அதிரடி நடவடிக்கை…!!

இளம்பெண்ணின் ஆபாச புகைப்படத்தை கணவருக்கு அனுப்பி மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் அஸ்வின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 22 வயது இளம்பெண்ணை காதலித்துள்ளார். அதன்பின் இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து கொண்டனர். இதனை அடுத்து அஸ்வின் சில நேரங்களில் வீடியோ காலில் அந்த பெண்ணை ஆடையின்றி நிற்க சொல்லி அதனை தனது செல்போனில் புகைப்படமாக பதிவு செய்து வைத்துள்ளார். இதுகுறித்து அறிந்ததும் அந்த இளம்பெண் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

துரத்தி சென்ற நாய்…. கிணற்றுக்குள் விழுந்த பசுமாடு…. 3 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்…!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பூராண்டான்பாளையம் பகுதியில் விவசாயியான கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசுமாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது நாய் ஒன்று அதனை வேகமாக துரத்தியது. இதனால் அச்சத்தில் அங்குமிங்கும் ஓடிய பசுமாடு தோட்டத்தில் இருந்த 50 அடி ஆழக் கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு […]

Categories

Tech |