Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஏன் தகராறு பண்ற” தட்டிக் கேட்டது குற்றமா….? கட்டிடத் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்….!!

குடிபோதையில் தகராறு செய்தவரை தட்டிக்கேட்ட தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் அருகிலுள்ள கோண வாய்க்கால் பகுதியை  சேர்ந்த கந்தசாமி. கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த டேவிட் ராஜா அந்த வழியாகசென்ற   பொதுமக்களிடம் குடிபோதையில்  தகராறு செய்ததாக கூறப்படுகிறது.  அதைக்கண்ட கந்தசாமி, டேவிட் ராஜாவிடம் எதற்கு சாலையில் செல்பவரிடம்  தகராறு செய்து கொண்டிருக்கிறாய் என்று தட்டிக் கேட்டுள்ளார்.  இதில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆட்டோ மீது மோதிய பேருந்து…. இடிபாடுகளில் சிக்கி பறிபோன உயிர்கள்…. கோவையில் கோர விபத்து…!!

ஆட்டோ மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மாதம் பட்டியிலிருந்து சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் நோக்கி டவுன் பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்நிலையில் சவுரிபாளையம் கவுண்டர் வீதிப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த ஆட்டோ மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த பிரபாகரன், இசக்கிமுத்து, கலைவாணன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. கோவையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் சின்ன பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் குமார் தனது நண்பரான கௌதம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கோவையில் சோகம்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டை பகுதியில் விவசாயியான மாரிதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட தங்கமுத்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த மாரிதுரையை அருகில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அம்மாவுக்கு உடம்பு சரியில்லை” 4 பவுன் தங்கச்சங்கிலி மோசடி…. ஐடி ஊழியருக்கு வலைவீச்சு….!!

4 பவுன் நகை மோசடி செய்ததாக ஐ.டி நிறுவன ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் சவுரிபாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவரை பிரிந்த தனது தாய் தந்தையருடன் வசித்து வருகிறார்.  அந்தப் பெண்ணுக்கும் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் பெங்களூரைச் சேர்ந்த ஆண்டனி என்பருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது இருவரும்  பேசி வந்த நிலையில்  விடுதி ஒன்றில் இருவரும்  அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது ஆண்டனி தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை மருத்துவச் செலவிற்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இறந்த மானின் உடல்…. அகற்றப்படாதது ஏன்….? அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய ஆணையர்….!!

உயிரியல் பூங்காவில் இறந்த மான் குட்டியின் உடலை அகற்றாமல் காகங்கள் கொத்தித் தின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மையப்பகுதியில்  வ.உ.சி உயிரியல் பூங்கா அமைந்துள்ளது.  இது  பொதுமக்களின் முக்கிய பொழுது போக்கு அம்சமாக திகழ்கிறது. ஆனால் பூங்கா பராமரிப்பு,போதிய இடவசதி இல்லை, உட்கட்டமைப்பு பணிகளில் தாமதம் உள்ளதாக கூறி மத்திய வன உயிரின பூங்கா ஆணையம்  கடந்த மாதம் 5-ஆம் தேதி வ.உ.சி உயிரியல் பூங்காவின் அனுமதி ரத்து செய்யப்பட்டது.  கோவை வனத்துறை கட்டுப்பாட்டில் பூங்கா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் விட்டிருந்தா உயிரே போயிருக்கும்…. GIFT வாங்குவது போல் நாடகமாடி பெண்ணின் வெறிச்செயல்…. பரபரப்பு வீடியோ….!!!!

கோவை மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் செல்வராணி என்ற பெண்மணியின் ஃபேன்சி கடை இருக்கிறது. இங்கு நேற்று முன்தினம் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் காதலர் தினத்துக்கு பரிசு பொருட்கள் வாங்குவது போல வந்துள்ளார். இந்நிலையில் ​​அவர் வாங்கிய கிஃப்டை செல்வராணி பேக் செய்து கொண்டிருந்தார். அப்போது ​​அந்த பெண் தான் வைத்திருந்த Hit Spray-ஐ செல்வராணி மீது அடித்து அவர் அணிந்திருந்த 7.5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துள்ளார். அந்த திருட்டு பெண்ணின் செயலால் மயக்கம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதல்…. கோர விபத்தில் பறிபோன 3 உயிர்…. பெரும் சோகம்…..!!!!!

கோயம்புத்தூரில் அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் சௌரிபாளையம் பகுதியில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரில் இருந்து வேகமாக வந்த அரசுப் பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் தீ வைத்த வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

குடிபோதையில் தென்னை நார் மில்லுக்கு தீ வைத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக தென்னை நார் மில் உள்ளது. இந்நிலையில் மில்லில் இருந்த தென்னை நார் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மில்லில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நீங்கள் தலையிட வேண்டாம்” மருமகன் திட்டியதால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மருமகன் திட்டியதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாப்பிள்ளைகவுண்டன் புதூர் பகுதியில் விவசாயியான தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவர் சத்யபிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியரின் 6 வயதுடைய மகன் வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது டிவி பார்ப்பதால் சரியாக படிப்பதில்லை எனக்கூறி தமிழ்ச்செல்வன் சிறுவனை திட்டியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நைசாக பேசி அழைத்து சென்ற சிறுவன்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி தனது வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது 15 வயது சிறுவன் அங்கு சென்றுள்ளான். அதன்பின் சிறுவன் அந்த சிறுமியை நைசாக பேசி அவனது வீட்டிற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எங்களை யாரு கவனிச்சுப்பாங்க” தம்பதியினரின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அரிசிபாளையம் பகுதியில் பார்த்தா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு மனோன்மணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகன் ஜான் பாஸ்கோ சினிமா துறையில் எடிட்டராக இருக்கிறார். இந்நிலையில் பார்த்தா நரம்பு சம்பந்தப்பட்ட நோயாலும், மனோன்மணி மார்பக புற்று நோயாலும் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டனர். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதால் செலவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முகத்தில் பூச்சுக்கொல்லி மருந்தை அடித்து…. பெண் செய்த வேலை…. விரட்டி பிடித்த பொதுமக்கள்…!!

பூச்சிக்கொல்லி மருந்தை முகத்தில் அடித்து பெண் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் சந்திர மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சந்திரமோகனின் மனைவி செல்வராணி என்பவர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் கடைக்குள் சென்று செல்வராணியின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வராணி சத்தம் போட்டதால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாநகர பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் விஜயலட்சுமி என்பவர் காவல் ஆய்வாளராக வேலைபார்த்து  வருகிறார்.இவருக்கு தங்கபாலன் என்ற கணவன் உள்ளார். இந்த தம்பதிகளுக்கு  ராகுல் அசோக் என்ற மகன் இருந்துள்ளார். விஜயலட்சுமி மத்திய குற்றப்பிரிவு பகுதியில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு தனியார் கல்லூரியில்  இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ராகுல் அசோக் தனது மோட்டார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

துண்டிக்கப்பட்ட கை மீட்பு… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்… ரயில் நிலையத்தில் பரபரப்பு…!!!

கோவை மாவட்ட  இரயில் நிலையத்தில் வெட்டப்பட்ட நிலையில் ஒருவரின் கை கிடந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள ரயில்வே நிலையத்தில் மாலை 5.30 மணியளவில் கோவையில் இருந்து அசாம் மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும்  ரயில்கள்  நிற்கும்  5வது  நடைமேடை தண்டவாளத்தில் வெட்டப்பட்ட நிலையில் ஒருவரின் கை கிடந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக இரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இரயில்வே காவல்துறையினர் வெட்டப்பட்ட நிலையில் கிடந்த கையை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து பற்றி எரிந்த வீடுகள்…. அலறியடித்து ஓடி வந்த தொழிலாளர்கள்…. கோவையில் பரபரப்பு…!!

3 வீடுகளில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செங்குத்து பாறை எஸ்டேட் பகுதியில் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் பார்வதியம்மாள் என்பவரின் வீட்டு மேல் கூரையில் இருந்து புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆட்சியர் மீது நடவடிக்கை எடுங்க” சப்-கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேனர் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் வருவாய்த்துறை அலுவலர்கள் மட்டுமின்றி அனைத்து துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவது, கூகுள் மீட் என்ற பெயரில் நாகரீகமற்ற வார்த்தைகளை பேசி மன உளைச்சல் ஏற்படுத்துவது, சுதந்திர போராட்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பமான பள்ளி மாணவி…. ரகசியமாக குடும்பம் நடத்திய வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் கூலி தொழிலாளியான மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது பள்ளி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. கடந்த நவம்பர் மாதம் யாருக்கும் தெரியாமல் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு வாடகைக்கு வீடு எடுத்து மகேஷ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடையில் பதுக்கிய பொருள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

மளிகை கடையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கனூர் பகுதியில் மதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மதனின் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் மதனின் கடையில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கடையில் 20 ஆயிரம் ரூபாய் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

30வருஷம் ஆன பில்டிங்…! இடித்து தரைமட்டம் ஆக்குங்க.. ஸ்டுடன்ஸ் நலனுக்காக கோவை பள்ளி நடவடிக்கை…!!

ஆனைமலை அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த 4 வகுப்பறைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. 1,400 மாணவிகளும் 40 ஆசிரியர்களுடன்  செயல்படும் வி.ஆர்.டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கோவை மாவட்டம்  ஆனைமலையில்  உள்ளது.  இந்த பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வகுப்பறைகள் பழுதடைந்து காணப்பட்டதால் பள்ளி சார்பில்  4 வகுப்பறைகளையும் இடிக்குமாறு பொதுப்பணித்துறையிடம்  வேண்டுகோள் வைத்தனர். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் அந்த கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து  ஜேசிபி எந்திரத்தின் மூலம் நான்கு வகுப்பறைகளையும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லை மீறும் அட்டகாசம்…. முகாமிட்டுள்ள காட்டு யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை வனப் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் நல்ல னகாத்து எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையின் கதவை உடைத்து சேதப்படுத்தியது. அதன்பிறகு காட்டு யானைகள் ரேஷன் அரிசியை எடுத்து தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியுள்ளது. இந்த காட்டு யானைகள் அருகில் இருக்கும் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அம்மா,அப்பா தான் வேணும்” காதலி பிரிந்த ஏக்கத்தில் வாலிபர் செய்த செயல்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

காதலி பிரிந்து சென்ற ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணகுமார் அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணகுமார் அந்த இளம் பெண்ணும் திடீரென மாயமானார்கள். இதுகுறித்து அந்த இளம் பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கோவையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்குவாரியில் காசாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் சோமசுந்தரம் தன்னுடன் வேலை பார்க்கும் கார்த்திக் மற்றும் ஸமாணிக்கம் ஆகிய ஊழியர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து குவாரியில் இருந்து சில மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போதே திடீரென கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கி விழுந்த யானை…. தோல்வியில் முடிந்த வனத்துறையினரின் முயற்சி…!!

வனத்துறையினர் அளித்த சிகிச்சை பலனின்றி காட்டுயானை பரிதாபமாக உயிரிழந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டுயானை ஆனந்த் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் திடீரென மயங்கி விழுந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற நண்பர்கள்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வராஜ் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் இரவு நேரத்தில் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மகாலிங்கமும், செல்வராஜும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும் செல்வராஜ் உருட்டுக்கட்டையால் மகாலிங்கத்தை சரமாரியாக தாக்கியுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவியின் வளைகாப்பு அன்று…. கணவருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவியின் வளைகாப்பு அன்று கணவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு பிரியா என்ற பெண்ணுடன் ராகுலுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது பிரியா 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் தரைமட்ட கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து தோட்டத்திற்கு பாய்ச்சுவதற்காக ராகுல் மோட்டார் சுவிட்சை போட முயன்றுள்ளார். அப்போது ராகுல் எதிர்பாராதவிதமாக கால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாய்க்காலில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனுப்பர்பாளையம் பி.ஏ.பி வாய்க்காலில் பெண்ணின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாய்காலில் உள்ள சட்டர் அருகில் கிடந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சடலமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் கிடந்த கர்ப்பிணி பெண்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புட்புதருக்குள் இருந்து கர்ப்பிணி பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் செல்லும் பைபாஸ் சாலையோரம் இருக்கும்  முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் கர்ப்பிணி பெண்ணின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெற்றோரை இழந்த 5 வயது சிறுமி…. திருமணமானவர் செய்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காமராஜபுரம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். அதே பகுதியில் தாய் மற்றும் தந்தையை இழந்த 5 வயது சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் அந்த 5 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பரை நம்பி சென்ற வாலிபர்…. தைலமரத்தோப்பில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

நண்பராக பழகிய வாலிபரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை துப்பாக்கி முனையில் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொண்டாம்பட்டி கிராமத்தில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் சென்னையை சேர்ந்த ஹரி என்பவரும் பேஸ்புக் மூலம் பழகி நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் ஹரியின் ஆலோசனைப்படி 20 ஆயிரம் ரூபாய்க்கு மோட்டார்சைக்கிளை வாங்க சுரேஷ்குமார் முடிவெடுத்தார். இதனால் தனது நண்பரான சங்கர் என்பவருடன் மோட்டார் சைக்கிளை வாங்குவதற்காக சுரேஷ்குமார் கவரைபேட்டை பகுதிக்கு சென்றுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் சிறையில் கேட்ட அலறல் சத்தம்…. அதிர்ச்சியடைந்த சக கைதிகள்…. போலீஸ் விசாரணை…!!

சிறையில் இருந்த கைதி தூக்கிட்டு தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொலை மற்றும் கொள்ளை விழக்கில் சக்திவேலை காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துவிட்டனர். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சக்திவேல் இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளார். இந்நிலையில் சிறையின் இரும்பு கதவு கம்பியில் சக்தி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மெக்கானிக் என்று கூறி நம்ப வைத்து…. வாலிபர் செய்த செயல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

ஏ.டி.எம் மையத்திற்குள் நுழைந்து பேட்டரிகளை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர், வெரைட்டிஹால் ரோடு உள்ளிட்ட பல்வேறு ஏ.டி.எம் மையங்களில் பேட்டரிகள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சிங்காநல்லூர் மற்றும் வெரைட்டி ஹால் பகுதியில் ஒரே நாளில் பேட்டரி திருடு போனது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிங்காநல்லூர் பகுதியில் வாகன […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒடிசா மாநில பெண்ணுடன் காதல்…. சடலமாக மீட்கப்பட்ட ஊழியர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

நிதி நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளனம்பட்டி பகுதியில் பி.எஸ்சி பட்டதாரியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒடிசா மாநிலத்தில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் அதே மாநிலத்தில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதன்பின் சதீஷ்குமார் அந்த பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்தார். இதுகுறித்து அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்கிட்ட பேச மாட்டியா…? கள்ளக்காதலனின் வெறிச்செயல்…. கோவையில் பரபரப்பு…!!

பெண்ணை கத்தியால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உப்பிலிபாளையம் பகுதியில் 26 வயதுடைய பெண் தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்க்கும் ஹரிகுமார் என்பவருக்கும், இந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து ஹரிகுமாரின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“3 நாட்கள் மட்டுமே அனுமதி” நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு… ரகசிய இடத்தில் தீவிர விசாரணை….!!

முக்கிய நபரை மூன்று நாட்கள் விசாரிக்க காவல்துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் பஞ்சலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்குவாரி நடத்தி வந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி பஞ்லிங்கத்தின் வீட்டிற்கு சென்ற நபர்கள் தங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தி அவரிடமிருந்து 15 லட்ச ரூபாய் பணம், ஆதார் கார்டு, செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமசாமி, ஆனந்த், தியாகராஜன், பிரவீன்குமார், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கேரட் சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. கோவையில் பரபரப்பு சம்பவம்…!!

கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செங்குட்டைபாளையம் பகுதியில் ஆட்டோ டிரைவரான தேவசித்து வசித்து என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு கிரேசியம்மா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு எனிமா ஜாக்லின், பிராங்குலின் என்ற 2 குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் எனிமா ஜாக்குலின் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 31-ஆம் தேதி எனிமா ஜாக்குலின் தனது தாயிடம் பசிக்கிறது ஏதாவது சமைத்து கொடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு நூடுல்ஸ் சமைத்து சாப்பிடு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்து மோதிய கார்…. துடிதுடித்து இறந்த மாடு…. கோவையில் பயங்கர சம்பவம்…!!

மாட்டு வண்டி மீது கார் மோதிய விபத்தில் மாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சித்தூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாட்டு வண்டியில் திருமூர்த்தி மலைக்கு சென்றுள்ளார். அதன்பிறகு அங்கிருந்து சதீஷ்குமார் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் காளியப்பகவுண்டன் புதூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த கார் மாட்டு வண்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒரு மாடு சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 முக்கிய இடங்களில் சுரங்க பாதைகள்…. அறிக்கை தாக்கல் செய்த குழுவினர்…. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு…!!

ரயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்கும் பொருட்டு 2 இடங்களில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என ஆய்வுக்குழுவினர் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரையில் இருந்து கேரள மாநிலம் வளையார் வரை இருக்கும் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது காட்டு யானைகள் ரயில் மோதி இறக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. இதனை தடுப்பதற்காக ஆய்வுக் குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வனப்பாதுகாவலர் ஹரிகுமார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் லிங்கேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்கி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த விக்கியை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த விக்கி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேறு ஒருவருடன் நடைபெற்ற நிச்சயம்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தன்னுடன் கல்லூரியில் படித்த சக மாணவரை அகிலா காதலித்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த அகிலாவின் பெற்றோர் அவரை கண்டித்ததோடு, வேறு ஒருவருடன் நிச்சயம் செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அகிலா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அறிவிப்பு பலகை வையுங்கள்” வலைதளத்தில் வைரலாகும் வீடியோ… பொதுமக்களின் கோரிக்கை…!!

இரவு நேரத்தில் புலி நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை, கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் ஒரு புலி இரவு நேரத்தில் நடந்து சென்றுள்ளது. இந்த புலியை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் புலியின் நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து புலிகள் நடமாடும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

3 நாட்களாக தவித்த பூனை….பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

3 நாட்களாக மரத்தை தவித்த பூனையை தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன் புதூர் நியூ தில்லை நகர் 10-வது வீதியில் ஏராளமான வீடுகள் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் மரத்தின் உச்சியில் ஏறிய பூனை கீழே இறங்க முடியாமல் தவித்தது. கடந்த 3 நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் மரத்திலேயே பூனை கத்திய படி இருந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரும்பு கம்பத்தில் மோதிய ஸ்கூட்டர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கோவையில் பரபரப்பு…!!

ஸ்கூட்டர் இரும்பு கம்பத்தின் மீது மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில், 2 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சபரி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி சபரி மற்றும் தனது தங்கை மகனான பிரவீன் ஆகியோருடன் ஸ்கூட்டரில் வெளியே புறப்பட்டுள்ளார். இவர்கள் பெத்தாம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒருபுறமாக சாய்ந்த லோடு…. திடீரென கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

வளைவில் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலிருந்து துணி பண்டல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று காங்கேயம் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த லாரி கணவாய் பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப முயற்சிக்கும் போது லோடு ஒரு புறமாக சாய்ந்துள்ளது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் மற்றும் கிளீனர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து கொள்ளை…. 10-ஆம் வகுப்பு மாணவர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

வீட்டுக்குள் புகுந்து திருடிய குற்றத்திற்காக 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சேகர் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. கடையில் பதுக்கிய பொருள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

மளிகை கடையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கனூர் பகுதியில் முரளி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் முரளியின் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் முரளியின் கடையில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த தீ…. பல மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

குப்பை கிடங்கில் பற்றி எரிந்த தீயை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைந்துள்ளது. சுற்றியுள்ள கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக இந்த குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு குப்பைக்கிடங்கில் பற்றி எரிந்த தீயை அணைத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவரை கண்டித்த மனைவி…. அதிகாரி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் விஷ்வா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஷர்மிளா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான விஷ்வாவை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த விஷ்வா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பா. ஜனதா விவசாய அணி தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் அண்ணாதுரை தனது உறவினரான பாலசுப்பிரமணியம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து சிருகளந்தை பகுதியில் சென்று கொண்டிருந்த போது அண்ணாதுரையின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோதியது. இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்ல…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டை பகுதியில் விவசாயியான தங்கமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட தங்கமுத்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த தங்கமுத்துவை அருகில் […]

Categories

Tech |