Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

” வரி செலுத்தவில்லை ” சுதந்திரமாக சுற்றித்திரிந்த வாகனங்கள்…. அதிரடி கட்டிய அதிகாரிகள்…!!

வட்டார வாகனத்துறை அதிகாரிகள் வரி செலுத்தாத வாகனங்களை பறிமுதல் செய்துவரும்  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரி செலுத்தாத வாகனங்களை பறிமுதல் செய்வதற்காக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது கொரோனா  பரவல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப் பட்டிருந்தது. இதன்காரணமாக போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதி வரை வரி செலுத்த அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வரை நிறைய வாகனங்கள் வரி செலுத்தாமல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா…? ஆச்சரியத்தில் பக்தர்கள்…. எந்த கோவில் தெரியுமா…!!

புகழ்பெற்ற மாசாணியம்மன் திருக்கோவில் உண்டியல் வருமானம் ரூபாய் 1 கோடி கிடைத்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகில் ஆனைமலை பகுதியில் புகழ்பெற்ற மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் அமாவாசை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த கோவிலில் மொத்தம் 22 உண்டியல்கள் உள்ளன. தற்போது மாசாணியம்மனுக்கு  குண்டம் திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த கோவில் உண்டியல் திறக்கப்பட்டு அதிலிருந்த வருமானம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அப்பா..! என்னை அடிக்காதீங்க…! ” சிறுவனுக்கு நடந்த கொடூரம்…. வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ…!!

சிறுவனை அடித்து துன்புறுத்திய குற்றத்திற்காக  தந்தை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை அறிவொளி நகரில் சாதிக்பாஷா-ரெஜினா பானு என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்  மனைவி இருவரும்  பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் மூத்த மகன் ரெஜினா பானுடனும் இளைய மகன் சாதிக்பாஷாவுடனும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாதிக்பாஷா தினமும் மது அருந்திவிட்டு தனது மகனை மிகவும் கொடூரமான முறையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

” மக்களே உஷார் ” ஏமாற்றும் கடைக்காரர்கள்…. உணவு பாதுகாப்புத்துறை குழுவினரின் அதிரடி…!!

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டடத்திலுள்ள  ஆர்.எஸ். புரம், கணபதி, பீளமேடு, சிங்காநல்லூர் , காந்திபுரம், ரயில்வே நிலையங்கள், சத்தியமங்கலம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, அவிநாசி சாலை போன்ற முக்கிய இடங்களில் உள்ள உணவு விற்பனையகங்கள், கடைகள், மளிகை கடைகள், பேக்கரிகள் போன்ற பல கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். இதுவரையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. டன் கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!

குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல்துறையினரால்  ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து  ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குற்றப்புலனாய்வு அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி குடிமைப்பொருள்  குற்றப்புலனாய்வு  அதிகாரி கோபிநாத் தலைமையில் காவல்துறையினர் பாலக்காடு சாலையில் இருக்கும் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது அவ்வழியே வேகமாக வந்த லாரியை  காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். இவர்களைக் கண்டவுடன் லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். இதனையடுத்து  காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சட்ட  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

” காத்திருப்பு மற்றும் வேலை நிறுத்தம் ” அரசு ஊழியர்களின் போராட்டம்…. கோவையில் பரபரப்பு…!!

மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் துறை ஆய்வாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கோவை வடக்கு தாலுகாவில் பணிபுரியும்   துணை தாசில்தார் பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து வருவாய்துறை ஆய்வாளர்களுக்கு தேவையில்லாமல் நோட்டீஸ் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிந்தடிக் விரிப்புகள் நாசம்…. பல கோடி ரூபாய் இழப்பு…. கோவையில் பரபரப்பு…!!

2 கோடி ரூபாய் மதிப்பிலான சிந்தடிக் விரிப்புகள் தீயில் கருகி நாசமான  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ் புரத்தில் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கடந்த 2015-ம் ஆண்டு ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக அந்த பணி பாதிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாக்கி மைதானத்தில் மேல் பரப்பில் விரிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து சிந்தடிக் விரிப்புகள் வாங்கி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மைதானத்தின் ஒரு ஓரத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அலறி சத்தம் போட்ட சிறுமி…. ஓடும் ரயிலில் நடந்த சம்பவம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து சென்னை செல்வதற்காக சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 13 வயது சிறுமி தனது தாயாருடன் பயணித்துள்ளார். இந்த ரயில் சேலத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது கோயம்புத்தூரைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அச்சத்தில் அலறி சத்தம் போட்டுள்ளார். இதனை அடுத்து சகபயணிகள் பார்த்திபனை பிடித்து ரயில்வே காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கற்றல்-கற்பித்தல்” சிறப்பு கண்காட்சி…. ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள்…!!

மாணவர்களுக்கு படிப்பதற்கு தேவைப்படும் பொருள்கள் மற்றும் பாடம் கற்பிக்க பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான  கண்காட்சி நடைபெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இல்லம் தேடி கல்வி என்ற அமைப்பின் மூலமாக கிராமங்களில் வசிக்கும் மாணவ மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வால்பாறை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து இல்லம் தேடி கல்வி அமைப்பினர் கண்காட்சி ஒன்றினை நடத்தியுள்ளனர். இந்த கண்காட்சியில்  மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க பயன்படுத்தும் பொருள்கள் மற்றும் பாடங்களை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“விறகு சேகரிக்க கூடாது ” அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

வனப்பகுதிக்குள் பொதுமக்கள் விறகு எடுக்க செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் காட்டுயானைகள் மற்றும் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது கோடைக்காலம் நெருங்கி வருவதால் வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக தேயிலை தோட்ட பகுதிக்குள் வருகின்றன. இந்நிலையில் காட்டுயானைகள் ஒன்று சேர்ந்து வால்பாறை வழியாக கேரள வனப்பகுதிக்கு உணவு மற்றும் தண்ணீர்காக கேரள  வனப்பகுதிக்கு செல்ல நேரிடும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் விறகு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அதிகாரிகளால் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி அருகில் கணியூர் பகுதியில் சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. அந்த சுங்கச்சாவடியின் அருகில் நின்று கொண்டிருந்தபோது தனியார் சொகுசு  பேருந்தில் வேனில் வந்த சிலர் மூட்டைகளை ஏற்றியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு செல்வ நாகரத்தினம் தலைமையில் ஒரு குழு விரைந்து சென்றுள்ளது. இந்நிலையில் காவல்துறையினரை கண்டவுடன் வேனில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மஞ்சள் நீர் ஊற்றும் விழா” அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்…. கலந்து கொண்ட பக்தர்கள்…!!

கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றும் விழா நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மாதத்தை முன்னிட்டு தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். கடந்த  பிப் 15-ம் தேதி திருவிழா தொடங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவிலுக்கு முன்பாக பிப் 22-ம் தேதி மஞ்சள் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த மஞ்சள் கம்பத்திற்கு பக்தர்கள் தங்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ராட்சத கிரேன் மூலம் பறவை காவடி…. முக்கிய வீதிகளில் உலா…. பரவசத்தில் பக்தர்கள்…!!

வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு பறவைக்காவடி எடுத்து வந்து நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றுள்ளனர். இந்நிலையில் 9 பக்தர்கள் சண்முக நதியில் இருந்து பறவைக்காவடி எடுத்து கோவிலுக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து ராட்சத கிரேன் மூலம் பறவை காவடி எடுத்த பக்தர்கள் நால் ரோடு சந்திப்பு, புது தாராபுரம் ரோடு, திரு ஆவினன்குடி போன்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய வாகனம்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதி விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் சின்ன பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் தனது நண்பரான கௌதம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மீட்கும் பணியின் போது கவிழ்ந்த லாரி…. உடல் நசுங்கி பலியான ஓட்டுநர்…. கோர விபத்து….!!

லாரியை மீட்க முயற்சி செய்தபோது பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மீட்பு வாகன ஓட்டுநர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த லாரியை அப்துல் ரசாக் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் நடுவட்டம் அருகே டி.ஆர்.பஜார் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது. அதன்பிறகு லாரி சாலையோர […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் வலைவீச்சு…!!

சட்ட விரோதமாக கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நடுபுணி வழியாக கேரளாவிற்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடுபுணி ரோட்டில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் அந்த நபர் காவல்துறையினர் நிற்பதை பார்த்ததும் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதன்பின் காவல்துறையினர் மொபட்டில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அக்னி கம்பம் நடும் நிகழ்ச்சி…. சிறப்பாக தொடங்கிய தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

கோனியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோனியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். கடந்த 14″ஆம் தேதி திருவிழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்   கோனியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் போன்ற பூஜைகள்  நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து  நேற்று  இரவு 7 மணி அளவில் கொடிக்கம்பம் நடப்பட்டுள்ளது. மேலும் அம்மனை தங்கத்தால் அலங்கரித்து கோவிலை சுற்றி வந்துள்ளனர். அதன்பிறகு அக்னி கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேரூர் பேரூராட்சி….. தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தம்பதியினர்…!!

பேரூர் பேரூராட்சியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட தம்பதியினர் வெற்றி பெற்றுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 7  பேரூராட்சிகள் அமைந்துள்ளது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மருதமலை தேவஸ்தான பள்ளியிலும் தொடங்கியுள்ளது. இதில் 15 வார்டுகளை கொண்ட பேரூர் பேரூராட்சியில் 12 இடங்களில் தி.மு.க-வும், 1 இடத்தில் காங்கிரஸும் ஆக மொத்தம் 13 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 2 இடங்களில் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெற்றி பெற்ற இளம் வேட்பாளர்….. புதிய பெண் கவுன்சிலர்…. குவியும் பாராட்டுகள்…!!

பொள்ளாச்சி நகராட்சியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட பட்டதாரி இளம்பெண் வெற்றி பெற்றுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி நகராட்சியில் 7-வது வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த வார்டில் எம்.ஏ பட்டதாரியான நர்மதா என்ற இளம்பெண் தி.மு.க சார்பில் போட்டியிட்டுள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஒரு அகாடமியில் ஐ.ஏ.எஸ் படிப்பில் சேர்வதற்கு பயிற்சி பெற்று வருகிறார். இதே வார்டு அ.தி.மு.க மற்றும் தி.மு.க மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில் 611 வாக்குகள் பெற்று நர்மதா வெற்றி பெற்றுள்ளார். பொள்ளாச்சி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. வாலிபர் போக்சோவில் கைது…!!

சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் கூலித் தொழிலாளியான மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது பள்ளி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. கடந்த நவம்பர் மாதம் யாருக்கும் தெரியாமல் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் கூலித் தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது பள்ளி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. கடந்த டிசம்பர் மாதம் யாருக்கும் தெரியாமல் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு வாடகைக்கு வீடு எடுத்து சுரேஷ் சிறுமியுடன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட வாலிபர்…. 10 பேரை கைது செய்த போலீசார்…. கோவையில் பரபரப்பு…!!

வாலிபர் கொலை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் இருக்கும் டாக்டர் குடியிருப்பில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆனைமலையில் தேங்காய் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரனின் சகோதரிக்கும் அதே பகுதியில் வசிக்கும் அகல்யா என்பவருக்கும் குடிநீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றி பரமேஸ்வரி தனது சகோதரரான பரமேஸ்வரனிடம் கூறியுள்ளார். எனவே பரமேஸ்வரன் நியாயம் கேட்பதற்காக அகல்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பரமேஸ்வரனுக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அட்டகாசம் தாங்க முடியல…. குட்டியுடன் வெளியேறிய காட்டு யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் குட்டியுடன் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 7 காட்டு யானைகள் இரவு நேரத்தில் எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்துவிட்டது. இதனை அடுத்து காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்தியுள்ளது. அதன்பின் ரேஷன் அரிசியை தின்றும், தூக்கி வீசியும் யானைகள் அட்டகாசம் செய்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விரட்டி விரட்டி தாக்கிய காகங்கள்…. ஆந்தையை மீட்ட மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!

ஆந்தையை காப்பாற்றிய மாணவியை  பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் பாராட்டியுள்ளனர். கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் கோட்டூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு உப்புத்தண்ணீர் கிணறு உள்ளது. இதனருகில் சிறுவர், சிறுமிகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆந்தை ஒன்று அந்த கிணற்றை சுற்றி திரிந்துள்ளது. இதனையடுத்து  அந்த ஆந்தையை சில காகங்கள் ஒன்று சேர்ந்து விரட்டி தாக்கியுள்ளது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த பிரியதர்ஷினி என்ற மாணவி இதை பார்த்துள்ளார். உடனே அந்த காகங்களை அங்கிருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்…. தயாராகும் வாக்கு எண்ணிக்கை மையங்கள்…. வழங்கப்பட்ட அனுமதி…!!

ஓட்டு  எண்ணிக்கை மையங்களில்  வேட்பாளர்கள் மற்றும் அவர்களது தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவது குறித்து உதவி தேர்தல் அதிகாரிகள் தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஓட்டு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணிக்கையை கவனித்துக் கொள்வதற்காக ஒரு கண்காணிப்பாளர் மற்றும் உதவியாளர் நியமிக்கபட்டுள்ளார். அதன்பிறகு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிறந்த நாள் அன்று…. தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மகன் இறந்த துக்கத்தில் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கலங்கல் பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஷியாம் என்ற மகன் இருந்துள்ளான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஷியாம் டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சத்யராஜ் மற்றும் சரண்யா ஆகிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வழிதவறி வந்த மான்…. கடித்து குதறிய தெருநாய்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

தெரு நாய்கள் கடித்து குதறியதால் படுகாயமடைந்த மானை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி பகுதிக்குள் மான்கள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் மான் ஒன்று வழி தவறி கருமத்தம்பட்டி வினோபா நகர் பகுதிக்குள் நுழைந்து விட்டது. அப்போது தெருநாய்கள் ஒன்று சேர்ந்து மானை துரத்தி கடித்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் நாய்களை விரட்டி காயமடைந்த மானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“வண்டியை கொஞ்சம் நிப்பாட்டுங்க” வழிமறித்த காட்டு யானை…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…!!

காட்டு யானை அரசு பேருந்தை வழிமறித்து சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கோவையில் இருந்து பில்லூர் அணை பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த பேருந்து நீர் ஆடி என்ற மலை கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை பேருந்தை வழிமறித்தது. இதனால் பேருந்தின் ஓட்டுனர் அச்சத்தில் வாகனத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விட்டு சென்ற காதல் கணவர்…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி…. போலீஸ் விசாரணை…!!

மர்மமான முறையில் இளம்பெண் பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் கனகரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயாகுமாரி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாகுமாரியை பிரதீப் என்பவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு 9 வயதில் பாண்டியராஜன் என்ற மகன் உள்ளார். திருமணமான ஒரு வருடத்திலேயே பிரதீப் விஜயாகுமாரியைவிட்டு பிரிந்து சென்றார். இதனால் வாழ்க்கையை வெறுத்த விஜயாகுமாரி மேட்டுப்பாளையம் பகுதிக்கு சென்று பிச்சை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குளத்தை மூடக்கூடாது…. வெள்ளநீர் புகும் அபாயம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

பொதுமக்கள் குளத்தை மூடக் கூடாது என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியிலிருந்து பணிக்கம்பட்டி செல்லும் சாலையில் டிகோட்டாம்பட்டி அருகில் குளம் ஒன்று உள்ளது. மழை நேரங்களில் இந்த குளம் நீர் நிறைந்து காணப்படும். இந்நிலையில் சில மாதங்களாக அந்த குளத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளது. மேலும் கழிவுநீர் உந்து நிலையத்தை அமைப்பதற்காக சிலர் இந்த குளத்தை  மூட முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த  பகுதியில் வசிக்கும்  மக்கள் சம்பந்தப்பட்டவர்களிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்கள்  அந்த பணியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சீரமைக்கப்படாத சாலைகள்…. அலட்சியம் காட்டும் அதிகாரிகள்…. சிரமப்படும் கிராம மக்கள்…!!

சாலையை சீரமைத்து தருமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் நட்டிபாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து கோதாவடி மற்றும் கிணத்துக்கடவு செல்லும் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் மழை நேரங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியே வரும் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகிறது. இந்நிலையில் விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட விவசாய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தென்னையில் அதிக மகசூல் பெறுவது எப்படி…? விவசாயிகளுக்கு விளக்கம்…. அசத்தும் மாணவர்கள்…!!

கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தென்னை மரங்களில் அதிக அளவு சாகுபடி செய்வது எப்படி என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்களித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 11 பேர்  ஆனைமலையில் தங்கியுள்ளனர்.  இவர்கள் கிராமப்புற ஊரக வேளாண் பணிகளை  செய்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் வேட்டைக்காரன் புதூரில் சமூக வரைபடம் ஒன்றை வரைந்துள்ளனர். அந்த வரைபடத்தின் மூலம் வேளாண் பொருட்கள் கிடைக்கும் அலுவலகங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் சிக்கிய பொருள்…. போலீஸ் நடவடிக்கை…!!

மளிகை கடையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கனூர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கண்ணனின் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் கண்ணனின் கடையில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கடையில் 10 ஆயிரம் ரூபாய் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒட்டு போடுவதற்கு சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பஞ்சு வியாபாரியின் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் பஞ்சு வியாபாரியான ஈஸ்வரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு ஓட்டு போடுவதற்காக அருகில் இருக்கும் பள்ளிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடப்பதை கண்டு ஈஸ்வரமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் குடத்தில் சிக்கிய தலை…. சுவற்றில் மோதி சிரமப்பட்ட நாய்…. பொதுமக்களின் செயல்…!!

குடத்திற்குள் தலை சிக்கியதால் சிரமப்பட்ட நாயை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளலூர் சந்தைக்கடை பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகிறது. இந்நிலையில் உடைந்த நிலையில் இருந்த பிளாஸ்டிக் குடத்திற்குள் தண்ணீர் உள்ளதா என்று பார்த்தபோது தெரு நாயின் தலை உள்ளே உள்ளே சிக்கிவிட்டது. இதனால் தலையை வெளியே எடுக்க முடியாமல் நாய் குறைத்துக்கொண்டே அங்குமிங்கும் சென்று சுவற்றில் மோதியுள்ளது. இதனைப் பார்த்து பொதுமக்கள் பிளாஸ்டிக் குடத்தை லாவகமாக வெட்டியுள்ளனர். அதன் பிறகு நாயின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேங்காய் வியாபாரியான பரமேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரனின் சகோதரியான பரமேஸ்வரிக்கும் அப்பகுதியில் வசிக்கும் அகல்யா என்பவருக்கும் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பரமேஸ்வரன் தட்டிக்கேட்க சென்றபோது அகல்யாவின் கணவரான தமிழ்ச்செல்வன், உறவினர் ராகவேந்திரன் மற்றும் சிலர் இணைந்து பரமேஸ்வரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென தூங்கிய ஓட்டுநர்….. பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

தேர்தல் பணிக்கு சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை பகுதியில் லாரி டிரைவரான தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்துவருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்காக தமிழ்ச்செல்வன் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களில் இறக்கி வைத்துவிட்டு தமிழ்ச்செல்வன் நேற்று அதிகாலை உடுமலை நோக்கி புறப்பட்டுள்ளார். அவருடன் போலீஸ்காரர் சுப்பிரமணியம் என்பவர் இருந்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாக்களிக்க அனுமதி மறுப்பு…. பொதுமக்களின் திடீர் போராட்டம்….. சப்-கலெக்டரின் பேச்சுவார்த்தை…!!

5 மணிக்கு மேல் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்காளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராஜா மில் ரோட்டில் இருக்கும் புனித லூர்து மாதா பள்ளி வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானது. இதனால் 45 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியதால் மாலை 5.45 மணி வரை வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சிலர் மாலை 5 மணிக்கு மேல் வாக்களிப்பதற்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை” காவலாளிக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு….!!

காவலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த நிறுவன முதலாளி உள்பட 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள தெற்கு மாசி வீதியில் ரத்தினவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ரத்தினவேல் கோயம்புத்தூருக்கு வந்துள்ளார். அதன்பின் ராமநாதபுரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ரத்தினவேல் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனியார் நிறுவன உரிமையாளர் திலீப்குமார் மற்றும் நிறுவன அதிகாரி ஜான் ஆகியோரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸ்…. போதை ஆசாமி மீது வழக்குப்பதிவு…. கோவையில் பரபரப்பு….!!

ஆம்புலன்ஸை ஒட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக புறப்பட்டுள்ளது. அந்த ஆம்புலன்ஸ் லங்கா கார்னர் பாலத்தை கடந்து குட்செட் ரோட்டில் வேகமாக திரும்ப முயன்றபோது போக்குவரத்து போலீசார் நோயாளிகளை மீட்க செல்வதாக நினைத்து நோ என்ட்ரி பகுதியில் அனுமதித்தார். இந்நிலையில் வேகமாக சென்ற ஆம்புலன்ஸ் கணவாய் பகுதியில் இருந்து ரயில் நிலையம் நோக்கி சென்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அம்மாவை பற்றி பேசி விட்டான்” தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு சம்பவம்…!!

தொழிலாளியை உறவினர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடமதுரை பகுதியில் கூலித் தொழிலாளியான சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிவகுமார் தனது உறவினரான கோபிநாத் என்பவருடன் அமர்ந்து மது குடித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபிநாத்தின் தாயாரை சிவகுமார் அவதூறாக பேசியுள்ளார். இதனை மனதில் வைத்துக்கொண்டு குடிபோதையில் சிவகுமாரின் வீட்டிற்கு சென்ற கோபிநாத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்….. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை கத்தியால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உப்பிலிபாளையம் பகுதியில் 27 வயதுடைய பெண் தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்க்கும் குமார் என்பவருக்கும், இந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து குமாரின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வெள்ளி கொலுசுகள் பறிமுதல்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில்  275 ஜோடி வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் போன்றவைகள் வழங்கப்படுவதை தவிர்ப்பதற்காக பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு  வருகின்றனர்.  இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள   காமராஜர் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வெள்ளிக் கொலுசுகள் வழங்கப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலி பறிப்பு… “12 மணி நேரத்தில் சிக்கிய திருடர்கள்”… போலீசார் அதிரடி…!!

கோவை மாவட்டம் காரமடையில் வயது  முதிர்ந்த  பெண்ணிடம் நகை திருடிய மர்ம நபர்களை  12 மணி நேரத்திற்குள் கைது செய்து போலீசார் அசத்தியுள்ளனர் . கோவை மாவட்டத்திலுள்ள காரமடை அருகே  இருக்கும்  ஜே .ஜே .நகர் பகுதியில் சுலோச்சனா என்ற  73  வயதான பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் நேற்று காலை காரமடையில் உள்ள ரயில் நிலையத்தின் மேம்பால கீழ்ப்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சுலோச்சனாவை பின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 3 நாட்களில்…. புதுமாப்பிள்ளை தாயுடன் பலி….. கோவையில் கோர விபத்து…!!

கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை மற்றும் அவரது தாய் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுந்தராபுரம் பகுதியில் பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுவாதி என்ற பெண்ணுடன் பிரசாத்துக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மறுவீட்டு அழைப்புக்காக பிரசாத், சுவாதி, பிரசாத்தின் தந்தை சவுடையன், தாய் மஞ்சுளா ஆகிய 4 பேரும் ஒரே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் மெய்யப்பன்-மலர் தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மலருக்கு விநாயக் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு மலர் குளிப்பதற்காக சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தஸபோது குழந்தை எந்தவித அசைவும் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மலர் தனது குழந்தையை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

டிக்டாக் ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது…. அதிரடி உத்தரவு….!!!!

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோவையை சேர்ந்த யூடியூப் நடத்தும் பெண்மணி குறித்து ஆபாசமாக பேசியதாக ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த ஜனவரி 4-ஆம் தேதி சைபர் கிரைம் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் இருவரையும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுதந்திரத்திற்கு பிறகு…. அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த முதியவர்…. சோகத்தில் கிராம மக்கள்….!!

அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்த முதியவர் வயது முதிர்வு காரணமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருப்பராயன் பாளையம் பகுதியில் மாரப்ப கவுண்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 1916-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதி பிறந்துள்ளார். இவருக்கு 1 மகனும், 3 மகள்களும் இருக்கின்றனர். தற்போது இவருக்கு 105 வயதாகிறது. இந்நிலையில் மாரப்ப கவுண்டர் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1952-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அனைத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இடியும் நிலையில் அரசு பள்ளி சமையல் கூடம்…. புதுசா கட்டி கொடுங்கள்…. பொதுமக்கள் கோரிக்கை….!!

அரசு பள்ளியில் இடியும் நிலையில் இருக்கும் பழைய சமையல் கூடத்தை இடித்துவிட்டு புதிய சமையல் கூடம் கட்டித் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் செட்டியக்காபாளையம் ஊராட்சி எம்மேகவுண்டன்பாளையத்தில் அமைந்துள்ளது டி.இ.எல்.சி அரசு தொடக்கப்பள்ளி. இங்கு 2 ஆசிரியர்கள் சமையல் அமைப்பாளர் மற்றும் சமையலர் என 4 பேர் பணிபுரிகின்றனர். 15-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிலும் இந்த பள்ளியில் 2002-2003 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 50,000 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குண்டுவெடிப்பு தினம்” பீதியை கிளப்பிய மர்ம சூட்கேஸ்…. கோவையில் பரபரப்பு….!!

குண்டு வெடிப்பு தினமான நேற்று காந்திப்புரத்திலுள்ள மேம்பாலத்திற்கு கீழே இருந்த மர்ம சூட்கேசால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டதில் கடந்த 1998 -ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று ஆர்.எஸ் புரம் உட்பட பல பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.  அதில் 50-க்கும் மேற்பட்டோர் இறந்ததோடு ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். எனவே ஆண்டுதோறும் குண்டுவெடிப்பு தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.  அவ்வகையில் கோவை கமிஷனர் பிரதீப் குமார், […]

Categories

Tech |