இறந்து கிடந்த காட்டு யானையின் உடலை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி மலைப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன இந்நிலையில் தடாகம் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க காட்டு யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த ஆண் காட்டு யானையின் உடலை […]
