Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதனால் தான் இறந்ததா….? காட்டு யானைக்கு நடந்த விபரீதம்…. வனத்துறையினரின் தகவல்…!!

இறந்து கிடந்த காட்டு யானையின் உடலை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி மலைப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன இந்நிலையில் தடாகம் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க காட்டு யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த ஆண் காட்டு யானையின் உடலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற கல்லூரி மாணவி…. வாலிபர் செய்த செயல்….. போலீஸ் நடவடிக்கை…!!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராசக்காபாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் பேருந்திலிருந்து இறங்கி நடந்து சென்ற கல்லூரி மாணவியை மணிகண்டன் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மணிகண்டன் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இறந்து கிடந்த காட்டெருமை…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. வனத்துறையினரின் தகவல்…!!

இறந்து கிடந்த காட்டெருமையின் உடலை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து புதைத்துவிட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கன்பாளையம் மலையடிவாரப் பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெண் காட்டெருமை ஒன்று இறந்து கிடப்பதை வனத்துறையினர் பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் செல்வராஜ் மற்றும் முதுமலை வன கால்நடை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் குமார் ஆகியோர் காட்டெருமையின் உடலை பிரேத பரிசோதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செத்து மிதக்கும் கொக்குகள்…. சுகாதார சீர்கேடு அபாயம்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கொக்குகள் செத்து மிதப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஸ்டேன்மோர் எஸ்டேட்டுக்கு செல்லும் வழியில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இந்த படகு இல்லத்தில் கக்கன் காலனியில் இருந்து வரும் ஆற்று தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆற்று நீருடன் கழிவு நீர் கலந்து குப்பைகள் தேங்கி நிற்பதால் அங்கு சுகாதார சீர்கேடு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மகளின் திருமணத்திற்கு பணம் வேண்டும்” பேஸ்புக் பழக்கத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் அதிரடி…!!

பேஸ்புக் மூலம் பழகி பெண்ணிடமிருந்து நகையை பறித்துச் சென்ற வியாபாரியை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் தொப்பம்பட்டி பகுதியில் 43 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கணவர் இறந்து விட்டதால் இந்த பெண் தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்த மீன் வியாபாரியான ஐயப்பன் என்பவருடன் இந்த பெண்ணிற்கு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஐயப்பனும் திருமணமாகி மனைவியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பட்டா மாற்றனுமா…. ரூ 6,500 கொடுங்க…. கையும் களவுமாக சிக்கிய வி.ஏ.ஓ..!!

உடுமலை தாலுகாவில் பட்டா மாறுதலுக்காக 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வை   லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகில் செஞ்சேரிபுத்தூரில் வசித்து வருபவர் வேலுச்சாமி(37). இவர் உடுமலை தாலுகா தொட்டம்பட்டி வி.ஏ.ஓ.வாக  பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பொள்ளாச்சி அருகில் ஊஞ்சவேலாம்பட்டடியை  சேர்ந்த ஜெயராமன் என்பவர் தொட்டம்பட்டி கிராமத்துக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டியில் ஒரு தோட்டம் ஒன்றை விலைக்கு வாங்கினார். இந்த தோட்டத்திற்கு பட்டா பெயர் மாற்றுவது  தொடர்பாக ஜெயராமன் தொட்டம்பட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு பஸ்ஸை மறித்து… விரட்டி சென்ற குட்டி யானை… அச்சமடைந்த பயணிகள்..!!

சாடிவயல் பகுதியில் அரசுப் பேருந்தை குட்டியானை வழிமறித்து விரட்டியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.  கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி ரோடு அருகில் சாடிவயல் பகுதியில் ஐந்து மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த மலைக் கிராமங்களுக்கு அடிக்கடி பேருந்துகள் கிடையாது. குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில் சாடிவயல் பகுதியில் இருந்து வெள்ளபதி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வனப்பகுதியில் இருந்து ரோட்டுக்கு குட்டியானை ஒன்று வந்துள்ளது. அந்தக் குட்டியானை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போளிகவுண்டம்பாளையத்தில் கூலி தொழிலாளியான முத்துவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட முத்துவேல் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முத்துவேல் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத நேரம்…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் நாராயணசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரத்தினம் என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட நாராயணசாமி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற உறவினர்…. சடலமாக கிடந்த தாய்-மகள்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தீ விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தாய் மற்றும் இரண்டு மகள்கள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அர்ச்சனா, அஞ்சலி என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு விஜயலட்சுமியின் கணவர் ஜோதிலிங்கம் இறந்து விட்டார். இதனால் விஜயலட்சுமி தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமியின் உறவினர் ஒருவர் அவருடைய வீட்டு கதவை நீண்ட நேரமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி மகனின் நலனை கருத்தில் கொண்டு…. வீடு ஒதுக்கிய மாவட்ட ஆட்சியர்…. நன்றி தெரிவித்த குடும்பத்தினர்…!!

மாற்றுத்திறனாளி மகனுடன் வசிக்கும் போக்குவரத்து துறை ஊழியருக்கு மாவட்ட ஆட்சியர் வீடு ஒதுக்கி அதிரடியாக உத்தரவிட்டார். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் வீட்டுமனை பட்டா கேட்டு 6 மனுக்கள், இலவச வீடு கேட்டு 55 மனுக்கள், வேலை வாய்ப்பு கேட்டு 15 மனுக்கள் உள்பட 308 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை போக்குவரத்து துறையில் வேலை பார்க்கும் ஜியாவுல்லா என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகனுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சலூன் கடைக்காரர் கொடூர கொலை…. கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சலூன் கடைக்காரர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தெலுங்குபாளையம் புதூர் அம்மன் நகரில் சசிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு அஞ்சலி என்ற மனைவி உள்ளார். இவர் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் இந்து முன்னணி பிரமுகரான ராமன் என்பவரது முன்னிலையில் இளங்கோ என்பவரிடமிருந்து சசிகுமார் 5 லட்ச ரூபாய் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கடனாக வாங்கியுள்ளார். பல […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாயுடன் தகராறு செய்த மகன்….. தந்தையின் கொடூர செயல்…. கோவையில் பரபரப்பு…!!

தந்தை மகனை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொப்பம்பட்டி பூங்கா நகரில் கூலி தொழிலாளியான முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமேரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஆட்டோ ஓட்டுநரான ஷாஜகான் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஷாஜகான் அடிக்கடி தனது பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஷாஜகான் தூங்கிக்கொண்டிருந்த தனது தாயை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரயில் மூலம் கடத்திய பொருள்…. வசமாக சிக்கிய 2 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கையில் மஞ்சள் பையுடன் சுற்றித்திரிந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சிப்ரம் என்பது தெரியவந்துள்ளது. இவர் பையில் கஞ்சாவை பதுக்கி வைத்துள்ளார். இதை அடுத்து சிப்ரம் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் என்பவருடன் இணைந்து கஞ்சா கடத்தியது தெரியவந்துள்ளது. இவர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” கல்லூரி மாணவிக்கு மிரட்டல்…. கோவையில் பரபரப்பு…!!

தந்தை வாங்கிய கடனை கேட்டு மிரட்டல் விடுப்பதாக கல்லூரி மாணவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆலந்துறை முத்துசாமி கவுண்டர் வீதியில் கிணறு வெட்டும் தொழிலாளியான தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பிரபா என்ற மகள் இருக்கிறார். இவர் கோவை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பிரபா ஒரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உஷாரா இருங்க மக்களே..! கண்பார்வை போய்டும்… கோவையில சூப்பரான பேரணி …!!

கோயம்புத்தூர்  மாவட்டத்தில் கண் அழுத்த  நோய்  குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒவ்வாரு ஆண்டும் மார்ச் மாதம் 2-வது வாரத்தில் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையடுத்து நேற்று தனியார் மருத்துவமனை சார்பில்  கோயம்புத்தூரில் ரேஸ்கோர்சில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் நர்சு மற்றும் மருத்துவ பணியாளர்கள் விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தியவாறு நடந்து சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணி பற்றி டாக்டர்கள் கூறுகையில், அதாவது இந்தியாவில் கண் அழுத்த நோய் பாதிப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீ…. 1 ஏக்கர் பரப்பளவில் பெரும் நாசம்…. கோவையில் பரபரப்பு…!!

தனியார் எஸ்டேட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 ஏக்கர் பரப்பளவிலான செடி, கொடிகள் எரிந்து நாசமானது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் வால்பாறையில் உள்ள தனியார் எஸ்டேட் பகுதியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு மரம், செடி, கொடி முழுவதும் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆக்ரோஷமாக முட்டி தள்ளிய யானை…. உருண்டு விழுந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…!!

காட்டு யானை காரை முட்டி தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட நவமலையில் மலைவாழ் மக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த காட்டு யானை பகல் மற்றும் இரவு நேரங்களில் வால்பாறை சாலை, சின்னார்பதி சாலை மற்றும் நவமலை சாலையில் சுற்றி திரிகிறது. இந்த காட்டு யானை நேற்று மாலை நவமலை சாலையில் வந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த அட்ரெஸ் எங்க இருக்கு….? மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூரில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மூதாட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என் குடும்பத்தினருடன் ஏன் பேசுகிறாய்….? நண்பரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

நண்பரை கத்தியால் குத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் பாரதி நகர் முதல் வீதியில் தொழிலாளியான சசிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்துல் என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் அப்துல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது சசிகுமார் அவர்களிடம் பேசியுள்ளார். இதனை பார்த்த அப்துல் எனது குடும்பத்தினரிடம் நீ ஏன் பேசிக் கொண்டிருக்கிறாய் இங்கிருந்து செல் என கூறியுள்ளார். இதனைக் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய பேருந்து…. துடிதுடித்து இறந்த பள்ளி மாணவர்…. கோர விபத்து…!!

கார் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவர் பலியான நிலையில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணபதி பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரது நண்பர் சுதீர் என்பவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரிச்சிப்பாளையத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் சுதிர் தனது வீட்டில் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜெயக்குமார் மற்றும் அவரது உறவினர்களான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென வந்த வனவிலங்கு….. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் காட்டு பன்றியின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்தில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராம்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராம்குமார் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் பவானிசாகர் அருகே சென்றுகொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்து திடீரென வெளியேறிய ஒரு காட்டுப்பன்றி சாலையை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த கோவை மாணவர்…. பெற்றோரின் உருக்கமான பேச்சு…. அரசின் தீவிர நடவடிக்கை…!!

உக்ரேன் ராணுவத்தில் சேர்ந்த கோவை மாணவர் மனம் மாறி நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் சுப்ரமணியன் பாளையத்தில் ரவிச்சந்திரன்-ஜான்சி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாய் நிகேஷ், ரோகித் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் சாய் நிகேஷ் காரமடையில் இருக்கும் ஒரு பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை படித்தார். சிறு வயதிலிருந்தே சாய் நிகேஷுக்கு ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. ஆனால் உயரம் குறைவாக இருந்ததால் சாய் நிகேஷால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொல்லப்பட்டி பகுதியில் மாட்டு வியாபாரியான ராஜேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் சந்தைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் வேலப்பர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் படுகாயமடைந்த ராஜேஷை அருகில் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்து மோதிய கார்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. கோவையில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் ராமசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளியே சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் கணபதியில் இருக்கும் தனியார் பள்ளி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த கார் கண் இமைக்கும் நேரத்தில் ராமசுப்ரமணியத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராம சுப்பிரமணியத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…. திடீரென சாய்ந்து விழுந்த தேர்…. கோவையில் பரபரப்பு…!!

வீதி உலா வந்தபோது தேர் சாய்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பழனியூர் மகா காளியம்மன் கோவிலில் கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில் அம்மன் புலி, யானை, சிங்கம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கடந்த 9-ஆம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் தேர் வடம் பிடித்து இழுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் குண்டம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எஸ்.மேட்டுப்பாளையம் நூலகம் அருகில் சலவை தொழிலாளியான ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி தனது வீட்டிலிருந்து கோவில்பாளையத்திற்கு நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து எஸ்.மேட்டுப்பாளையம் பிரிவில் இருக்கும் நான்கு வழி சாலையை கடக்க முயற்சி செய்த போது அவ்வழியாக வேகமாக வந்த வாகனம் ராமசாமியின் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராமசாமி அருகில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்….. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் நடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் இருக்கும் தனியார் திருமண மண்டபம் அருகில் இருந்து சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு சரக்கு வாகன சோதனை செய்துள்ளனர். அப்போது மூட்டை மூட்டையாக 405 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் காவல்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குளியலறைக்கு சென்ற தொழிலாளி…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போளிகவுண்டம்பாளையத்தில் கூலி தொழிலாளியான பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜோதிமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பழனிசாமி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த பழனிச்சாமி தனது வீட்டு குளியலறையில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உனது கணவரை கொன்று விடுவோம்” சினிமா பாணியில் நடந்த சம்பவம்…. கோவையில் பரபரப்பு…!!

சாமியாரை கடத்தி சென்ற மர்ம நபர்கள் 35 லட்ச ரூபாயை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தீத்திபாளையம்- கள்ளுக்கடை பிரிவு சக்தி கார்டன் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் சரவணன் ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடியில் மள்ளன்குழி ஆதீனம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி, யாகம், வேள்வி பூஜை மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்தி சாமியார் போல செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மருத்துவராக வேலை பார்க்கிறேன்” பல லட்ச ரூபாய் மோசடி செய்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

அரசு வேலை வாங்கி கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் எஸ்.எல்.எஸ் நகரில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான முருகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரதீப் என்பவர் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்க்கும் தன்யா என்பவரை தனக்கு தெரியும் எனவும், அவரிடம் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் கதறிய சிறுமி…. திருமணமானவர் செய்த செயல்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை கடத்தி சென்ற நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரத்தில் தங்கியிருந்து ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மணிகண்டன் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மருந்து பொருட்களை ஏற்றி வந்த லாரி…. எரிந்து நாசமான முன்பகுதி…. போலீஸ் விசாரணை…!!

தீ விபத்து ஏற்பட்டதால் லாரியின் முன்பகுதி எரிந்து நாசமாகிவிட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று டெல்லியில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த லாரி ஆவாரம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென முன்பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் வாகனத்தின் முன்பகுதி முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தூக்கு கயிறு மாட்டியவாறு வந்த ஓட்டுநர்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

ஆட்டோ ஓட்டுநர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கழுத்தில் தூக்கு கயிறு மாட்டியவாறு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரத்தில் ஆட்டோ டிரைவரான தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்துவருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கழுத்தில் தூக்கு போடுவது போல கயிறு மாட்டிக் கொண்டு வந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் தமிழ்ச்செல்வனை மடக்கிப்பிடித்து கயிற்றை அகற்றிவிட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தமிழ்ச்செல்வன் கூறியதாவது, எனது வீட்டு பத்திரத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு கள்ளக்காதலியுடன் வந்த தொழிலாளி…. மனைவி மற்றும் மகனின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!

கள்ளக்காதல் விவகாரத்தில் தாய் மற்றும் மகன் ஆகிய இருவரும் இணைந்து தொழிலாளியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒண்டிப்புதூர் காமாட்சி நகரில் தச்சுத் தொழிலாளியான நாராயணசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ராஜ்குமார் உள்பட 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நாராயணசாமிக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிவிட்டது. இதனை அறிந்த ராஜேஸ்வரி தனது கணவரை கண்டித்துள்ளார். ஆனாலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெரும் சாதனை…. கணினி மூலம் அனுப்பும் இ-கவர்னன்ஸ் திட்டம்…. கோவை போலீசார் முதலிடம்..!!

அலுவலக கோப்புகளை இ-ஆபிஸ் மூலம் அனுப்பி வைத்து கோவை மாவட்ட காவல்துறையினர் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். தமிழக அரசு கடந்த 2020ஆம் ஆண்டு கணினி மூலம் கடிதம் ஆவணங்களை அனுப்பும் இ-கவர்ன ன்ஸ் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களின்  துறைகளில்  காகிதங்கள்  பயன்பாட்டினால்  செலவு அதிகமாக ஏற்பட்டது. இந்த செலவை குறைக்கும் விதத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகள் பயனடைகின்றன. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எங்களை காப்பாற்றுங்கள்” நடுரோட்டில் கதறிய காதல் தம்பதி…. கோவையில் பரபரப்பு…!!

காதல் தம்பதி நடுரோட்டில் தங்களை காப்பாற்றுமாறு கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை-அவிநாசி ரோடு லட்சுமி மில்ஸ் சிக்னலில் நேற்று இரவு வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அவ்வழியாக வந்த காரிலிருந்து இறங்கிய காதல் ஜோடி தங்களை காப்பாற்றுமாறு சாலையோரத்தில் நின்று கொண்டு கூச்சலிட்டனர். இதனை பார்த்ததும் சிலர் வாகனங்களை விட்டு இறங்கி அவர்களிடம் சென்று விசாரித்துள்ளனர். அப்போது எங்கள் பெற்றோர் எங்களை பிரிக்க நினைக்கிறார்கள். கத்தியை காட்டி மிரட்டுகிறார்கள். எனவே யாராவது எங்களுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சடையைகவுண்டன்புதூரில் சமையல் தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்துவருகிறார்.கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் மகேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். தற்போது மகேஸ்வரி 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தம்பதியினர் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டனர். இதனை அடுத்து காலை 7 மணியளவில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் கிணத்துக்கடவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்….. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த மணிகண்டன் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெய்து வரும் பருவமழை…. பொதுமக்களின் பாதுகாப்பு…. அதிகாரிகளின் ஆய்வு…!!

பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்கு கட்டிடங்கள் போதுமான அளவு இருக்கிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் மழை நேரத்தில் நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அதுமட்டுமின்றி மண்சரிவு ஏற்படும். எனவே  அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுவார்கள். தற்போது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தாசில்தார் மணி தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் வால்பாறையில் உள்ள திருமண மண்டபங்கள், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

” காலில் ஏற்பட்ட காயம் ” சிரமப்பட்ட குட்டி யானை…. வனத்துறையினரின் முயற்சி…!!

வனப்பகுதியில் காயங்களுடன் சுற்றித்திரிந்த யானைக்குட்டியை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிங்  வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் காலில் அடிபட்ட நிலையில் ஒரு யானைகுட்டி  சுற்றித்திரிவதாக  வனத்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் ஏற்பட்ட  யானைகுட்டியை பார்த்துள்ளனர். அதன்பின் காலில்  இருந்த காயங்களுக்கு முதலுதவி செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து  யானைகுட்டியை கோழிகுத்தி முகாமிற்கு வனத்துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேசிக்கொண்டிருந்த வாலிபர்கள்…. ஆட்டோ டிரைவர்களின் வெறிச்செயல்…. போலீஸ் அதிரடி…!!

வெளி மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்களை தாக்கிய வழக்கில் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலத்தில் கோபந்து மாலிக் மற்றும் சூரியகாந்திதாஸ் ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டைபாலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் சில பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது தங்களுடைய மொழியில் இருவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த  லோகேஷ், ஜீவா, சிங்காரவேலன் ஆகிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உடனே புகார் அளிக்கலாம்…. ஆன்லைன் மூலம் பணமோசடி…. சைபர் கிரைம் போலீஸ் அதிரடி…!!

இணையதளம் மூலமாக பணமோசடி செய்தவர்களிடமிருந்து காவல்துறையினரால் 4 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையத்தில் ராமகிருஷ்ண பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவருடைய  கைபேசிக்கு முகம் தெரியாத நபரின் போன் கால் ஒன்று வந்துள்ளது.        அந்த நபர் ராமகிருஷ்ண பிரபுவிடம் அதிக முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பி அவர் ரூபாய் 2 லட்சம் பணத்தை அந்த முகம் தெரியாத நபரிடம் கொடுத்துள்ளார். அதன்பின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காரில் சென்ற மர்ம நபர்கள்…. விரட்டி பிடித்த வனத்துறையினர்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!

வன விலங்குகளை வேட்டையாட முயன்ற  2 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள சிறுமுகை பகுதியில் வனத்துறை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு காரை நிறுத்த முயற்சி செய்து உள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் வனத்துறையினர் அந்த காரை விரட்டி சென்று பிடித்துள்ளனர். அந்த காரில் வந்த 3 பேர் தப்பித்து ஓடிவிட்டனர். அதன்பின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உனக்கு முகப்பரு இருக்கு” ஆபாச படம் எடுத்து மிரட்டிய கணவர்…. இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…!!

முகப்பரு அதிகமாக இருந்ததால் என்ஜினியர் மனைவியுடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்து அடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பகுதியில் சாப்ட்வேர் என்ஜினீயரான பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு பிச்சைமுத்து கோவையில் இருக்கும் தனியார் வங்கியில் அதிகாரியாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் பெண்ணின் முகத்தில் திடீரென முகப்பரு அதிகமாக வந்ததால் பிச்சைமுத்து அவருடன் சேர்ந்து வாழ மறுப்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கிய லாரி…. சோதனையில் தெரிந்த உண்மை….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி-மீன்கரை சாலையில் ஆலாங்கடவு பிரிவில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்தில் சிக்கி நின்றுள்ளது. அந்த லாரியில் ரேஷன் அரிசி இருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அடிக்கடி விபத்து நடக்கிறது” மஞ்சள் நிற கோடுகள் வரையும் பணி தீவிரம்…!!

விபத்துக்களை தடுக்கும் பொருட்டு நான்கு வழிச்சாலையில் மஞ்சள் நிற கோடுகள் வரையும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கோயம்புத்தூரில் இருந்து ஏராளமான வாகனங்கள் கிணத்துக்கடவு வழியாக போடப்பட்டிருக்கும் நான்கு வழி சாலையில் பொள்ளாச்சிக்கு சென்று வருகின்றன. இந்த சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக செல்ல மஞ்சள் நிற கோடுகள் வரையப்பட்டுள்ளன. இந்த கோடுகள் வரையப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மஞ்சள் நிற கோடுகள் அழிந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற மாணவர்கள்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறையில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வருண் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வருண் தனது நண்பர்களுடன் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்ற மற்றும் நள்ளிரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இவர்கள் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் புதுதோட்டம் எஸ்டேட் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. கடையில் அதிரடி சோதனை…. போலீஸ் நடவடிக்கை…!!

மளிகை கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கனூர் பகுதியில் மதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் மதனின் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் முரளியின் கடையில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கடையில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பக்தர்கள் அதிர்ச்சி….!!வெள்ளியங்கிரி மலை ஏற பணம் வசூலிப்பு…!!

பூண்டி வெள்ளியங்கிரி மலையில் ஏறி செல்வதற்கு   பணம் வசூலிக்கப்படுவதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்  கோவை மாவட்டம், பேரூர் அருகே  பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து செங் குத்தாக உள்ள 6 மலைகளை கடந்து 7-வது மலையில் சுயம்புலிங்கமாக  வெள்ளியங்கிரி ஆண்டவர் இருக்கிறார். தென்கயிலாயம் என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, சித்திரை 1 ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள்  மலை ஏறி சாமி தரிசனம்  […]

Categories

Tech |