Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பத்திரத்தை திருப்பி தாங்க” தம்பதியினரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிற்கு சென்று விஷம் குடித்து தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சீலக்காம்பட்டியில் விவசாயியான கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கனகராஜ் தனக்கு சொந்தமான 18 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் முன்னாள் ஊராட்சி தலைவரான நந்தகோபால் என்பவரிடம் ஒரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சேமிப்பு பணம்” மதிய உணவுக்கு காய்கறிகள்…. 8ஆம் வகுப்பு சிறுவனின் பாராட்டுக்குரிய செயல்….!!

தான் சேமித்த பணத்தில் அரசு பள்ளியில் படிக்கும் சிறுவன் மதிய உணவுக்கு காய்கறிகள் வாங்கி கொடுத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாவட்டம், ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று  மாணவர்களுக்கு சிறந்த கல்வியை கற்பித்தும் சத்துணவு வழங்கும் கூடமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு வழங்குவது வழக்கம். இந்நிலையில் இந்த பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கும் கோபிகிருஷ்ணா என்ற சிறுவன் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து பள்ளிக்கு 2 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முறையான ஆவணங்கள் இல்ல…. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!

தகுதிச்சான்று மற்றும் ஆவணங்கள், வாகன வரி கட்டாமால் இயக்கப்பட்ட வாகனங்களை  பறிமுதல் செய்யப்பட்டது.  கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில்  வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி  ஆவணங்களை  சோதனை செய்துள்ளனர். அதில் தகுதிச்சான்று மற்றும் அதற்குரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட லாரிகள் உள்ளிட்ட மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து பறிமுதல்  செய்யப்பட்ட வாகனங்கள் வால்பாறை காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பூஜை செய்வதற்கு சென்ற பூசாரி…. கோவிலில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோவில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆத்துப்பாலம் ஆசாத் நகரில் சங்கிலி கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை பூஜை செய்வதற்காக பூசாரி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது கோவிலில் இருந்த 2 பித்தளை தட்டு, 2 குத்து விளக்கு, 2 தொங்கு விளக்கு, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதனால் தான் இறந்ததா….? அழுகிய நிலையில் கிடந்த விலங்கு…. வனத்துறையினரின் விசாரணை…!!

அழுகிய நிலையில் தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தைப்புலி இறந்து கிடந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஸ்டோன்மோர் எஸ்டேட் 21-ஆம் நம்பர் தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அழுகிய நிலையில் கிடந்த சிறுத்தை புலியின் உடலை கைப்பற்றி வனத்துறையின் மனித-வன விலங்கு மோதல் தடுப்பு மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு கால்நடை மருத்துவர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உனக்கு ஜாதகப்படி நேரம் சரியில்லை” தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சூளேஸ்வரன்பட்டி காந்திநகரில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பாலாஜி என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த பாலாஜி தொழில் தொடங்குவதற்காக ராஜேஸ்வரியிடம் 3 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு உனக்கு ஜாதகப்படி நேரம் சரி இல்லை எனவும், 10 நாட்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சந்தன மரம் கடத்த சென்ற நண்பர்கள்…. யானையிடம் சிக்கி பலியான முதியவர்…. கோவையில் பரபரப்பு…!!

காட்டு யானை தாக்கியதால் முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான ராஜ்குமார், கருப்புசாமி ஆகியோருடன் கடந்த 21-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பங்களா குழி என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அங்கே இருக்கும் தனியார் எஸ்டேட்டில் இருந்து 3 பேரும் திருட்டுத்தனமாக சந்தன மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்தனர். இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி சுற்று தூம்புபள்ளம் வனப்பகுதி வழியாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ரொம்ப நேரம் யூஸ் பண்ணாத” தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

12-ஆ வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் தொழிலாளியான கல்பனா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தி கொண்டிருந்த மகளை கல்பனா திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இது கோவிலுக்கு சொந்தமான நிலம்” இடித்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கோவில் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு சுவரை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு எதிரே ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பின்புறம் வசிக்கும் ஒருவர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சுவர் கட்டியுள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் கோவில் நிலத்தை அளவீடு செய்தபோது ஆக்கிரமித்து தனிநபர் சுவர் கட்டியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பொள்ளாச்சி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அவங்க மிரட்டுறாங்க” ஐ.டி நிறுவன ஊழியர் தற்கொலை…. கோவையில் பரபரப்பு…!!

ஐ.டி நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டியில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் பாரதிராஜா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாரதிராஜா அப்பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அந்த இளம்பெண் பாரதிராஜாவிடம் சரியாக பேசவில்லை. இதற்கிடையில் ஆன்லைன் மூலம் ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து பாரதிராஜா 50 ஆயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். ஆனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“வேலையை ராஜினாமா பண்ணுங்க” தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செங்காளிபாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சாந்தி செங்காளிபாளையத்தில் இருக்கும் கண்ணனின் சொந்த வீட்டை விற்று பெற்றோருடன் சேர்ந்து வாழலாம் என தெரிவித்துள்ளார். இதில் விருப்பம் இல்லாத […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிற்கு சென்று…. விஷம் குடித்த பெண் பலி…. கோவையில் பரபரப்பு…!!

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சீலக்காம்பட்டியில் விவசாயியான கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கனகராஜ் தனக்கு சொந்தமான 18 ஏக்கர் விவசாய நிலத்தை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் முன்னாள் ஊராட்சி தலைவரான நந்தகோபால் என்பவரிடம் ஒரு ஏக்கர் நிலத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த வழியா எப்படி போறது…? சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

பாலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை சுங்கத்திலிருந்து காக்காகொத்தி பாறை, வெப்பரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் வழியாக பொதுமக்கள் செல்கின்றனர். இந்த பாலத்தின் கரையோரம் குடிநீர் குழாய்கள் மற்றும் தனியார் தோட்டங்களுக்கு செல்லும் குழாய்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த ஒரு வாரமாக பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களும், விவசாயிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவுட்டுகாய் தான் காரணமா….? பரிதாபமாக இறந்த யானை…. வனத்துறையினரின் விசாரணை…!!

சிகிச்சை பலனின்றி உடல்நலம் பாதிக்கப்பட்ட யானை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள முள்ளங்காடு பகுதியில் வீரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் 10 வயது மதிக்கத்தக்க காட்டு யானை வாயில் காயத்துடன் எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட்டு படுத்து கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி யானை பரிதாபமாக இறந்துவிட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, அவுட்டுகாய் காரணமாக காயம் ஏற்பட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் புது காலனியில் கட்டிட தொழிலாளியான திவாகர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் தனது வீட்டில் குழந்தையுடன் தூங்கி கொண்டு இருந்தார். இந்நிலையில் குடிபோதையில் திவாகர் அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் திடுக்கிட்டு எழுந்த இளம்பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். அப்போது திவாகர் அந்த பெண்ணின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்த்து மிரட்டினாரா…? இந்து முன்னணி பிரமுகர் தற்கொலை முயற்சி…. கோவையில் பரபரப்பு…!!

வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியில் இந்து முன்னணி நிர்வாகியான நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் வீட்டில் வைத்து பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். அதன்பிறகு நவீன் தனது நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் கோவில் முன் நின்று பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் இரவு நேரத்தில் கோவில் முன்பு நின்று என்ன […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற டாக்டர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

டாக்டர் வீட்டிற்குள் புகுந்து வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் மருத்துவமனையின் டீனாக இருக்கிறார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த சுவர்…. துடிதுடித்து இறந்த சிறுமி…. கோவையில் பரபரப்பு…!!

சுவர் இடிந்து விழுந்து சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போளுவாம்பட்டி ரோடு திருவள்ளுவர் வீதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கான ஒப்பந்தம் மேஸ்திரி ஆன கருப்பசாமி என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாலோ பிளாக் கல் மூலம் சுவர் அமைக்கும் பணியில் சின்னதம்பி, ஜோதி, பவித்ரா, முல்லை ஆகியோர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதன் அருகில் தொட்டி கட்ட 4 அடி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போலீஸ் அதிரடி…!!

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராசக்காபாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான மணிஎன்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாட்டு வெடிகுண்டை கடித்ததா….? காயங்களுடன் கிடந்த காட்டு யானை…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

காயங்களுடன் விழுந்து கிடந்த காட்டு யானைக்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள முள்ளியங்காடு பகுதியில் வீரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் 10 வயதுடைய பெண் யானை காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மருத்துவ குழுவினர் உதவியோடு அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, உணவு தேடி காட்டுயானை தோட்டத்திற்கு சென்றபோது நாட்டு வெடிகுண்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் வானிலை

வெளுத்து வாங்கிய கனமழை…. தணிந்த வெப்பம்….. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!

திடீரென கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வதைப்பதால் ஆறுகள் மற்றும் ஓடைகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் முன்தினம் மாலை நேரத்தில் அப்பகுதியில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவானது. ஆனால் மழைநீர் தாழ்வான சாலைகளில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். வெயில் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில் திடீரென பெய்த மழை அனைவரையும் மகிழ்ச்சியடைய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தூங்குவதற்காக சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வடமாநில வாலிபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சந்தீப் சிங் என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வாணிப கழக வளாகத்தில் கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் தொழிலாளர்கள் லாரியின் மேல் ஏறி தூங்குவது வழக்கம். வழக்கம்போல சந்தீப் சிங் மது அருந்திவிட்டு தூங்குவதற்காக லாரியில் ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த சந்தீப் சிங் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நம்பி வாடகைக்கு கொடுத்தேன்” உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

வாடகைக்கு குடி வந்த நபர் வீட்டு உரிமையாளரின் தங்க நகையை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் பகுதியில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் மேல் பகுதியை பாலமுருகன் என்பவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு குடியமர்த்தினார். இந்நிலையில் பொன்ராஜ் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 போன் தங்க நகை காணாமல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திரும்ப பெறபட்ட வாகனம்.… பணியில் சிக்கல்…. பொதுமக்கள், போலீசார் கோரிக்கை…!!

வால்பாறை போலீஸ் வாகனம் திரும்ப வழங்க வேண்டும் என்று பொதுமக்களும், காவல் துறையினரும் கோரிக்கை வைத்துள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறை மலைப்பகுதியில் வால்பாறை, கடப்பாறை, மூடீஸ், சேக்கல்முடி என நான்கு காவல் நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த நான்கு காவல் நிலையங்களிலும் 2 போலீஸ் வண்டி மட்டும் உள்ளது. அதில் ஒன்று வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் மற்றொன்று  மூடீஸ் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் இருந்தது. ஆனால் கடந்த 25 வருடங்களாக வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஒரே ஒரு வண்டி மட்டுமே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கூடுதலாக வட்டி கொடு…. “இல்லன்னா அவ்வளவு தான்”…. மிரட்டிய பெண்கள் உட்பட 4 பேர் கைது..!!

கோவையில் கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு மிரட்டிய இரண்டு பெண்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவைமாவட்டம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 30 வயதான சுவாதி என்பவர் தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால் செல்போன் செயலி மூலம் கடன் வாங்கலாம் என்று நினைத்துள்ளார். அப்போது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தில் ஆப் மூலமாக முதலில் கடன் வாங்கியுள்ளார். பின் அந்த கடனை அடைக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இளைஞர்களே உஷார்… “செல்போனுக்கு ஆபாச படம் அனுப்பி”…. பணம் பறிக்கும் கும்பல்… போலீசார் அறிவுரை..!!

பெண்களின் கவர்ச்சி படங்களை அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்களிடம், இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளார். நாட்டில் நாகரீகம், தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் கொள்ளைகளும் அதிகமாக நடக்கிறது. தொடக்கத்தில் பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பது, வழிப்பறிக் கொள்ளைகள் என பல்வேறு சம்பவங்கள் நடக்கிறது. இந்த சம்பவம் குறைந்து  தற்போது வங்கி கணக்கிலிருந்து பணம் திருடு போவது அதிகமாகிவிட்டது. வங்கியிலிருந்து இருந்து பேசுவதாக கூறி சம்பந்தப்பட்ட நபரிடம் வங்கிகணக்கு, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காலாவதியான உணவுப் பொருட்கள்…. “41 கடைகளுக்கு நோட்டீஸ்”… ரூ.30,000 அபராதம்… அதிகாரிகள் அதிரடி..!!

கோவை மாவட்டத்தில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த 41 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  கோவை மாவட்டத்தில் உள்ள கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.  இத்தகவலின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஏழு குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து  திருச்சி சாலை,கோவை ரயில் நிலையம், பஸ் நிலையங்கள், அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, மசக்காளிபாளையம், பொள்ளாச்சி சாலை, விளாங்குறிச்சி சாலை, ராமநாதபுரம், காந்திபுரம், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டரில் சென்ற பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோவைபுதூர் ஆல்பா நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ரஞ்சிதா வழக்கம்போல தனது ஸ்கூட்டரில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் 2 வாலிபர்கள் தப்பியோட முயற்சி செய்தனர். ஆனால் காவல்துறையினர் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் அதே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

5 அடி நீள வாழைத்தார்….. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!

5 அடி நீளத்திற்கு இருந்த வாழைத்தாரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் ஜக்கார்பாளையத்தில் வசிக்கும் விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் தென்னை மரங்களுக்கிடையே வாழை சாகுபடி செய்துள்ளார். இதில் ஒரு வாழை மரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குளை தள்ளியது. மேலும் 16 அடுக்குகளில் வாழைக்காய் சீப் இருந்ததை பார்த்து விவசாயி ஆச்சரியமடைந்தார். இது குறித்து விவசாயி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யார் இப்படி பண்ணிருப்பாங்க…? அதிர்ச்சியடைந்த மாணவர்கள்…. போலீஸ் விசாரணை…!!

வகுப்பறைக்குள் கற்கள் மற்றும் செங்கல் வீசப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி வடுகபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 231 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்களும், மாணவர்களும் வழக்கம்போல வகுப்பறைக்கு சென்றுள்ளனர். அப்போது வகுப்பறையில் கற்கள், செங்கல் வீசப்பட்டு கிடந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து கழிப்பறையில் இருக்கும் குழாய்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் வீணாகிக் கொண்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற ஊழியர்…. அதிவேகமாக வந்த கார்…. திடீரென ஏற்பட்ட சோகம்….!!

நான்கு வழி சாலையை கடக்க முயன்ற வணிக வரித் துறை ஊழியர் கார் மோதிய விபத்தில் உயிர் இழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி மோதிராபுரம் பகுதியில் வசித்து வருபவர் சித்திரகுமார். இவர் பொள்ளாச்சி வணிகவரித்துறையில் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.  இவரது  மனைவி லதாடெய்சிராணி. இந்த தம்பதியருக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகள் தமிழ்மணி கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையம் சக்தி நகரில் வசித்து  வருகிறார். இந்நிலையில் தமிழ்மணி வீட்டிற்கு சித்திர […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பள்ளி மேலாண்மை குழு கூட்டம்” பெற்றோர்கள் இதை கண்டிப்பா செய்யுங்கள்…. தலைமை ஆசிரியர் அறிவுரை….!!

வால்பாறை பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் மாணவ-மாணவிகள் செல்போன் பயன்படுவதை அனுமதிக்காதீர்கள் என பெற்றோர்க்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.  கோயமுத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழக அரசு கல்வித் துறை உத்தரவுபடி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களை பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர். இதனையடுத்து பெற்றோரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் பேசியது , அதாவது பிள்ளைகளின் கல்வி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இந்த அட்ரெஸ் எங்க இருக்கு” மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூரில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து மூதாட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கருகிய 9 ஆயிரம் கோழிக்குஞ்சுகள்…. பண்ணையில் திடீர் தீ விபத்து…. கோவையில் பரபரப்பு…!!

கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 ஆயிரம் கோழி குஞ்சுகள் கருகி உயிரிழந்தன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் ஊராட்சியில் கணேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான கறிக்கோழி பண்ணை அமைந்துள்ளது. இந்த கோழிப்பண்ணையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பண்ணையில் இருந்த 9,000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்தன. மேலும் அங்கே இருந்த தீவனங்கள், கோழிப்பண்ணை உபகரணங்கள் போன்றவையும் தீயில் கருகி சாம்பல் ஆனது. இது குறித்து தகவல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவிக்கிடையே தகராறு…. ரியல் எஸ்டேட் அதிபருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

ரியல் எஸ்டேட் அதிபரை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு அண்ணா நகரில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ஈஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற சகோதரி உள்ளார். இந்நிலையில் ஈஸ்வரியின் மகள் சபரி நாயகிக்கும் உடுமலையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு சஞ்சனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கார்த்திகேயனுக்கும், சபரி நாயகிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அந்த நோய் தாக்குதல் இல்லை” இறந்து கிடந்த யானை…. வெளியான ஆய்வக அறிக்கை…!!

வனப்பகுதியில் இறந்து கிடந்த யானைக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியானது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தடாகம் வனப்பகுதியில் கடந்த 17-ஆம் தேதி காட்டு யானை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் குழுவினர் யானையின் உடலில் இருந்து ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் ஆய்வு அறிக்கையில் காட்டுயானைக்கு ஆந்த்ராக்ஸ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் 2 வாலிபர்கள் தப்பியோட முயற்சி செய்தனர். ஆனால் காவல்துறையினர் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் அதே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோவைபுதூர் ஆல்பா நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரமிளா என்ற மனைவி உள்ளார். இவர் அதே பகுதியில் சிப்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரமிளா வழக்கம்போல தனது ஸ்கூட்டரில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாட்டர் வாஷ் செய்த ஓட்டுநர்…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒத்தகால்மண்டபம் வேலபூசாரி சந்து பகுதியில் டிப்பர் லாரி ஓட்டுநரான ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நளினி என்ற மனைவி உள்ளார். கடந்த 6 மாதங்களாக ராஜ்குமார் காரசேரி அருகில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் கிரசரில் உள்ள மோட்டாரை ஆன் செய்து விட்டு தான் ஓட்டி சென்ற லாரியை வாட்டர் வாஷ் செய்வதற்காக குழாயை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

சடலமாக மீட்கப்பட்ட ஆணின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியங்கண்டி வாய்க்கால் மேடு அருகில் இருக்கும் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த கார்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. கோவையில் பரபரப்பு…!!

3 கார்களில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் தனியாருக்கு சொந்தமான கார் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் 3 கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு காரின் முன் பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. சிறிது நேரத்தில் அருகில் இருந்த 2 கார்கள் மீதும் தீ வேகமாக பரவி அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க….. கிளம்பிய 6 விழிப்புணர்வு வாகனங்கள்…. ஆட்சியரின் அசத்தல் நடவடிக்கை.!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊட்டச் சத்து மிக்க சிறு தானியங்களை விவசாயிகள் அதிகப்படியான சாகுபடி செய்வதற்காக விழிப்புணர்வு வாகனங்களை கலெக்டர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். கோவை மாவட்டம், கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக 6 விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது. மேலும் அந்த வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது , […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகளிர் சுய உதவி குழுவின் ரூ.14, 14,000 கையாடல்…. உத்தரவிட்ட கோர்ட்…. முன்னாள் மேலாளர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு..!!

மகளிர் சுய உதவி குழுவின் கடன் தொகையை மோசடி செய்த முன்னாள் மேலாளர் உட்பட 2 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் இயங்கி  வருகிறது. இந்நிறுவனத்தில் கடந்த 2019 ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி ஜெயக்குமார் என்பவர் மேலாளராக பொறுப்பேற்றுள்ளார். இவர் மகளிர் சுய உதவி குழு மையங்களுக்கு சென்று உறுப்பினர்கள் பெற்ற கடன் விவரங்களை ஆய்வு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நிதியிருந்தும் வளர்ச்சி பணி செய்யல…. ஊராட்சியை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் போராட்டம்..!!

மத்வராயபுரம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தினார்கள். கோவை மாவட்டம் பேரூர் அருகில் மத்வராயபுரம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் போதியளவு நிதி இருந்தும் வளர்ச்சி பணியை செய்யாமல் காலத்தை கடத்துகின்றனர். மேலும் முறைப்படி மன்ற கூட்டங்கள் நடத்துவது இல்லை. இது குறித்து உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் ஆகியோரிடம் நேரில் சென்று புகார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு பட்ஜெட்…. “பயனுள்ளதாக இருக்கிறது”…. தொழில் துறையினர் கருத்து..!!

தமிழக பட்ஜெட் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளதாக தொழில் அமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்து கோவை தொழில் துறையினர்  கருத்து தெரிவித்தனர். அதில் கொடிசியா தலைவர் வி. ரமேஷ் பாபு கூறியது, தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 4.15 சதவீதத்திலிருந்து 3.08 சதவீதமாக குறைத்ததை பாராட்டுகிறேன். சிறு குறு நடுத்தர தொழில் துறை களுக்கு 911.50 கோடி ஒதுக்கீடும் மற்றும்  தொழில்துறைக்கு ரூபாய் 3,267.91 கோடி ஒதுக்கீடு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறந்த முறையில் செயல்படும் பள்ளிகள்…. தரச் சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்….!!

சிறப்பாக பராமரிக்கப்படும் பள்ளிகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழை வழங்கினார். கோவை மாவட்டத்தில் ஐ.எஸ்.ஓ தர சான்று வழங்க பள்ளிகளில் இயங்கும் சத்துணவு மையங்களில் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. இதில் சிறப்பாக பராமரிக்கப்படும்  பள்ளிகளுக்கு  சத்துணவு  மையம்  ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ்களை கலெக்டர் சமீரன் வழங்கினார். மேலும் பணியின்போது இறந்த ஒத்தக்கால்மண்டபம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி சமையலர் விசாலாட்சி என்பவரது மகள் ஜோதிமணிக்கு  சமையல் உதவியாளர் […]

Categories
Uncategorized கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நம்பி வீட்டில விட்டது குற்றமா….? வேலை பார்த்த இடத்தில் திருட்டு…. கைது செய்த போலீஸ்….!!

வேலை செய்யும் வீட்டில் நகைகளை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கோவை மாவட்டம் ராமநாதபுரம் நகரை சேர்ந்தவர் ராஜசேகர் . இவர் ஐ.டி. நிறுவனம் நடத்தி வந்த நிலையில் இவருடைய மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். இருவரும் கடந்த ஜனவரி மாதம் 26 ந்தேதி சிவகங்கையில்  ராஜசேகரின் தாயாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் கலந்துகொள்ள வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். அதன்பிறகு வீடு திரும்பிய அவர்கள் வழக்கமான வேலைகளை செய்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நல்ல படியாக சிகிச்சையளித்த மருத்துவமனை…. 1,000 துரான்டா மலர் செடியை அனுப்பி வைத்து கவுரவித்த கலெக்டர்..!!

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ஊட்டி தாவரவியல் பூங்காவில் இருந்து 1000 துரான்டா மலர்ச் செடிகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் அனுப்பி வைத்துள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் மற்றும் அவருடைய மனைவி ஆகிய 2 பேருக்கும் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்று உறுதி செய்ததை தொடர்ந்து அவர்கள் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 10 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது அந்த மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் மற்றும் நர்சுகள் கலெக்டர் மற்றும் அவருடைய மனைவியை  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் கூச்சலிட்ட இளம்பெண்…. கண்டக்டர் செய்த செயல்…. கோவையில் பரபரப்பு…!!

கண்டக்டர் பேருந்தில் வைத்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் விடுதியில் திருவண்ணாமலையை சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் தங்கியிருந்து போட்டி தேர்வுக்கான பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளார். இந்த இளம்பெண் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் கோயமுத்தூர் நோக்கி புறப்பட்டார். கடந்த 16-ஆம் தேதி இளம்பெண் திருவண்ணாமலையிலிருந்து அரசு பேருந்தில் சேலத்திற்கு வந்து அங்கிருந்து கோயம்புத்தூருக்கு புறப்பட்டுள்ளார். இந்த பேருந்தில் பூவேந்திரன் என்பவர் கண்டக்டராக […]

Categories

Tech |