Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. டன் கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!

தீவிர ரோந்து பணியின் போது காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கடத்தூர் காவல்துறையினர் செட்டிபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த ரோந்து பணியின் போது பழனி கவுண்டம்பாளையம் அருகே ஒரு சரக்கு வேன் சந்தேகப்படும் படியாக  நின்று கொண்டிருந்தது. அந்த வேனை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்…. கோவிலில் செய்த அட்டகாசம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!

காட்டுயானைகள் கோவிலுக்குள் புகுந்து இரும்பு கேட்டை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுத்தை, மான், காட்டு யானைகள் என பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வனப்பகுதியில் இருந்து சில காட்டுயானைகள் தண்ணீர் தேடி மருதமலை அடிவாரத்தில் அடிக்கடி வருவதாக அப்பகுதியினர் தெரிவித்து வருகின்றனார். இந்நிலையில் சம்பவத்தன்று தடாகம் பகுதியில் இருந்து காட்டுயானைகள் மருதமலை மலைப்பகுதி வழியாக தான்தோன்றி விநாயகர் கோவில் அருகே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு அருகே வைத்து…. கடும் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள்…. பெற்றோர்கள்-ஆசிரியர்கள் அதிர்ச்சி….!!

கருத்து வேறுபாடு காரணமாக பள்ளி அருகே வைத்து மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பகுதியில் பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலையில் இரு பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் பள்ளிக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சில […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கரண்ட் இல்ல…. “படிக்க கஷ்டப்படுறாங்க”…. மகன், மகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா..!!

தனது வீட்டிற்கு கரண்ட் கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பாக ஒரு பெண் மகள், மகனுடன் தர்ணா போராட்டம் நடத்தினார். கோவை மாவட்டம், அன்னூர் அருகில் பூசாரிபாளையத்தில் வசித்து வருபவர் சுந்தரம். இவர் மனைவி நதியா. இவர்களுக்கு பட்டப்படிப்பு படிக்கின்ற ஒரு மகனும், ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற ஒரு மகளும் உள்ளார்கள். இந்நிலையில் நதியா நேற்று காலை தனது மகள், மகனுடன் கலெக்டர் அலுவலகம் வந்த நிலையில், அவர்கள் 3 பேரும் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பாக அமர்ந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசி கொண்டிருந்த பெண்…. காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடசித்தூர் இந்திரா நகரில் ஜோதி ராஜ் என்பவர் வசித்துவருகிறார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிராஜ் ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஆர்த்தி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆர்த்தி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமுகை வனப்பகுதியில்…குட்டியுடன் இறந்து கிடந்த காட்டு யானை… வனத்துறையினர் விசாரணை…!!!

குட்டியுடன் காட்டு யானை உயிரிழந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை, வனக் கோட்டத்தில் உள்ள சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிகமாக நடமாடுகின்றது. தற்சமயம் அந்த வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டதால் உணவு, நீர்நிலைகளை தேடி காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் வேறு இடத்திற்கு கடந்து செல்கின்றன. இந்நிலையில் சிறுமுகை வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர், கடந்த 24-ஆம் தேதி சிறுமுகை வனச்சரகம், மோதூர், பெத்திக்குட்டை, காப்புக்காடு, இரட்டை கண் பாலம் சரக வனப் பகுதிகளில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த லாரி…. துரிதமாக செயல்பட்ட எந்திர ஆப்பரேட்டர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

லாரியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அய்யாமனைப்பிரிவு பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விவசாய நிலங்களுக்கு அருகில் நெல் அறுவடை இயந்திரத்தை கொண்டு செல்ல பயன்படும் லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது எந்திரத்துடன் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநரான விஜி, ஆப்பரேட்டர் வேலு ஆகியோர் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்த போது லாரி தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை பார்த்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாலை விரிவாக்கும் திட்டத்தால்…. உடலை புதைக்க கூட இடமில்லை…. மாற்று இடம் வழங்க கோரிக்கை….!!

சாலை விரிவாக்க திட்டத்தால் கையகப்படுத்தப்பட்ட மயானத்திற்கு பதிலாக மாற்று இடம் வழங்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள சப்-கலெக்டர் அலுவகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் மனுக்களை வழங்கியுள்ளனர். அப்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கத்தினர் மற்றும் கோலார்பட்டியை சேர்த்த பொதுமக்கள் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கோலார்பட்டியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாப்பிட சென்ற விவசாயிக்கு…. காரில் காத்திருந்த அதிர்ச்சி…. சிசிடிவியில் பதிவான காட்சிகள்….!!

கார் கண்ணாடியை உடைத்து 3 லட்சம் ரூபாயை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி மண்ணூரில் ஈஸ்வரசாமி(65) என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவர் தனியார் வங்கி ஒன்றில் தனது நிலத்தை அடமானம் வைத்து 3 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனை எடுத்துகொண்டு ஈஸ்வரசாமி தனது தங்கை மகன் இந்திர விஷ்ணுவுடன் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து செல்லும் வழியில் இருவரும் சாப்பிடுவதற்காக கோவை சாலையில் உள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உனக்கு யார் பெண் தருவார்கள்…? தாயினால் மனமுடைந்த விவசாயி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சொக்கனூர் காளப்பகவுண்டர் தோட்டத்து பகுதியில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான நவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நவீன்குமார் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தாயிடம் கேட்டுள்ளார். அதற்கு சரஸ்வதி குடிப்பழக்கம் உள்ள உனக்கு யார் பெண் தருவார்கள் என கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த நவீன் குமார் அப்பகுதியில் இருக்கும் […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

JUST NOW: மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி – கோவையில் பெரும் சோகம் …!!

கோவையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வடவள்ளியை அடுத்த தொண்டாமுத்தூர் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இங்கே நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். குடியிருப்பு வளாகத்துக்குள்ளேயே சிறுவர்கள் விளையாடுவதற்கு பூங்கா ஒன்று இருக்கிறது. இந்த பூங்காவில் பிரதீஷ் – சுகன்யா தம்பதியின் மகன் லக்சன் ஐந்தாம் வகுப்பு படித்துவரும் 10 வயது சிறுவன் விளையாடிக்கொண்டு இருந்தான்.பூங்காவில் பராமரிப்பு சில நாட்களாக இல்லை என கூறப்படுகிறது. அங்கே மின் விளக்குகளுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கிணத்துக்கடவு மேம்பாலத்தில் சரிவர எரியாத மின் விளக்குகள்”… மக்கள் அவதி… நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!!!

கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் மின்விளக்குகள் சரிவர எரியாததால் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். கோவை-பொள்ளாச்சி இடையேயான மெயின் ரோட்டில் கிணத்துக்கடவு இருக்கின்றது. அதை சுற்றி நிறைய கிராமங்கள் இருக்கின்றன. அங்கு செல்லும் கிராம மக்கள் கிணத்துக்கடவு இறங்கி தான் அவர்கள் கிராமத்திற்கு செல்வார்கள். இதனால் கிணத்துக்கடவு ரோட்டில் எப்போதும் ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் சென்ற சில வருடங்களுக்கு முன்பாக கோவையிலிருந்து கிணத்துக்கடவு வழியாகச் செல்லும் சாலை நான்கு வழி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெயிண்டர்”… நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழப்பு…!!!

மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி விழுந்த பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு அருகே இருக்கும் வடசித்தூர் பள்ளிவாசல் அருகில் வாழ்ந்து வந்தவர் பெயிண்டர் சாலமன் ராஜ். இவருக்கு சரஸ்வதி பிரேமா என்ற மனைவியும் ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் இருக்கின்றனர். காந்திபுரம் பகுதியில் சென்ற 20 ஆம் தேதி சாலமன் ராஜ் பெயிண்ட் வேலையை முடித்துவிட்டு இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது கொண்டம்பட்டி அருகே நிலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சியில் தப்பி ஓடிய கைதி… “சில மணி நேரத்திலேயே பிடித்த போலீசார்”… உயர் அதிகாரிகள் பாராட்டு…!!!

பொள்ளாச்சியில் தப்பி ஓடிய கைதியை சில மணி நேரத்திலேயே போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கருமாபுரத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பரமசிவம். இவரின் உறவுக்கார பெண்ணுடன் அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் தவறாக பழகியதால் பரமசிவம் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று மாணிக்கம் மற்றும் பரமசிவன் இடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மாணிக்கம் பரமசிவத்தை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக தெரிகின்றது. இதுகுறித்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கோவையில் 252 கோடியில் மூன்று மேம்பாலங்கள்”… ஜூலை மாதத்தில் தொடங்கும் பணிகள்…!!!!

கோவை மாவட்டத்தில் மூன்று இடங்களில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட இருக்கின்றது. கோவை மாவட்டத்தில் மூன்று இடங்களில் புதிதாக 252 கோடி மதிப்பிலான மேம்பாலம் கட்டப்பட இருக்கின்றது. அவை கோவை காளப்பட்டி ரோடு சந்திப்பிலிருந்து துடியலூர் ரோடு சந்திப்பு வரை 1.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.60 கோடியே 40 லட்சம் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட இருக்கின்றது. சிங்காநல்லூர் உழவர் சந்தை முதல் ஜெயசாந்தி தியேட்டர் வரை 2.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.140 கோடியே 80 லட்சம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஒப்பந்த செவிலியர்கள் பணி நீடிப்பு செய்ய கோரிக்கை”… கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம்…!!!

தற்காலிக செவிலியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக அமர்ந்து பணி நீடிப்பு செய்யக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் கொரோனா காலகட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு பணி ஒப்பந்த காலம் முடிவடைந்ததால் பணியில் இருந்து விலகுமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்து உள்ளார்கள். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் செவிலியர்கள் நேற்று கோவை ஆட்சியர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள்…. “நீரார் அணையில் படகு சவாரி தொடங்கப்படுமா?”… சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு…!!!

வால்பாறையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் நீரார் அணையில் படகு சவாரி ஆரம்பிக்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பாக வாழைத்தோட்டம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சியின் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்கா இருந்த நிலையில், அந்த பூங்காவை அகற்றிவிட்டு தற்போது படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு இல்லம் அமைக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்து விட்ட நிலையில் படகு இல்லத்தில் படகுகள் அனைத்தும் வாங்கி தயார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவில் பூட்டை உடைத்து… அம்மன் கழுத்தில் கிடந்த தங்க நகை, பொருட்கள் திருட்டு… போலீஸ் வலைவீச்சு…!!!

கோதவாடியில் கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த தங்க செயின், பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், கிணத்துக்கடவில் உள்ள கோதவாடியில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு கோதவாடியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தினமும் பூஜை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் கோவில் பூசாரி பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் கோவிலை திறக்க வந்தபோது கோவில் பூட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சங்கடஹர சதுர்த்தி… “விநாயகருக்கு சிறப்பு பூஜைகள்”… தரிசனம் செய்த மக்கள்…!!

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கொண்டேகவுண்டன்பாளையத்தில் சர்க்கரை விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. இந்த விழாவை ஒட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை போல மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவில், கடைவீதி பாலகணேசர்  கோவில், ஆனைமலை, கோட்டூர், சுல்தான்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆசையாக பேசி…. “சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர்”… போக்ஸோவில் கைது செய்த போலீஸ்..!!

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுநரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிறுமியை கடந்த 12-ஆம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து பெற்றோர் பொள்ளாச்சி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் மாயம் என்று வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சிறுமியின் செல்போனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏடிஎம் கார்டை புதுப்பியுங்க…. நம்பி ஏமாந்த தொழிலாளி…. 25,000 அபேஸ்…. மர்ம நபருக்கு வலைவீச்சு..!!

ஏ.டி.எம் கார்ட்டை புதுப்பிப்பதாக கூறி தொழிலாளியிடம் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி ரங்கராஜ்(37). இவருடைய செல்போனிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தங்களின் ஏ.டி.எம் கார்டு கால அவகாசம் முடிவடைந்துள்ளது. எனவே உடனடியாக ஏ.டி.எம் கார்டை புதுப்பியுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஏ.டி.எம் கார்டில் உள்ள 14 இலக்க எண்ணை உடனே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓரமாக செல்லுங்கள்…. “ஆத்திரத்தில் பஸ் மீது கல் வீச்சு”…. 2 பேர் கைது…!!!

அரசு பேருந்து மீது கல் வீசிய தொழிலாளிகள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் தடம் எண் 17 என்ற அரசு பேருந்து பொள்ளாச்சி – ரமண முதலிபுதூருக்கு இயங்கி வருகிறது. இந்தப் பேருந்தை கடந்த 17ஆம் தேதி அன்று இரவு ஓட்டுநர் அருண் பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்று கொண்டிருக்கும்போது கோட்டூர் அருகில் ரமண முதலிபுதூர் தண்ணீர் மடம் பகுதியில் உள்ள வளைவில் சென்றது. அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நேதாஜி ரோட்டில் விதிகளை மீறி நிறைய வாகனங்கள் நிறுத்துவதால்… போக்குவரத்து நெருக்கடி… வாகன ஓட்டிகள் சிரமம்…!!!

நேதாஜி சாலையின் இருபுறமும் தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதான பகுதியில் நேதாஜி ரோடு இருக்கின்றது. இந்த பகுதியில் வாகனங்கள் செல்வதற்காக வடுகபாளையம் பிரிவில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது இதனால் மார்க்கெட் ரோடு, சத்திரம் வீதிகளில் இருந்து வரும் வண்டிகள் நேதாஜி சாலை வழியாக பாலக்காடு ரோட்டை அடைகிறது. இதனால் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் அந்த ரோட்டில் சென்று வருகின்ற நிலையில் அங்குள்ள ஒரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியின்போது… சிக்கிய வாலிபர்… பறிமுதல் செய்யப்பட்ட 26 கிலோ கஞ்சா…. தப்பிய இருவரை தேடும் போலீஸ்..!!

கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்து 26 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகில் சோமனூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின்படி கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையிலான காவல்துறையினர் சோமனூர் சுற்றுவட்டார பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது சோமனூரை அடுத்த நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரை பார்த்ததும் 3 பேர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகன் இறந்த துக்கத்திலும்… உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்த தாயார்…. 5 பேருக்கு மறுவாழ்வு…. நெகிழ்ச்சி சம்பவம்.!!!

மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறை முடீஸ் நகரில் வசித்து வருபவர் மலையப்பன். இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களின் மகன் ஹரிஹரன்(23). இவர் கடந்த 16ம் தேதி பைக்கில் செல்லும்போது சாலை விபத்தில் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து டீன் நிர்மலா ஆலோசனையின்படி ஹரிஹரனுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் மூளை சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நான் சாக போறேன்” உயர் மின்கோபுரத்தில் ஏறிய விவசாயி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

உயர் மின்கோபுரத்தின் மீது ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் செல்லும் வழியில் உயர் மின் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் விவசாயி ஒருவர் வேகமாக ஏறி கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பணம் கேட்ட பார் ஊழியர்…. வாலிபர்களின் கொடூர செயல்…. கோவையில் பரபரப்பு…!!

பார் தொழிலாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் அம்பிகா நகரில் இருக்கும் டாஸ்மாக் பாரில் விக்னேஸ்வரன் என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெள்ளக்கிணறு பகுதியில் வசிக்கும் உதயகுமார், பிரேனேஷ் அகிய இருவரும் பாருக்கு மது குடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது வாலிபர்கள் விக்னேஸ்வரனை அழைத்து சில உணவு பொருட்களை வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் வெளியே சென்றனர். இதனால் விக்னேஸ்வரன் அவர்களிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. சடலமாக தொங்கிய தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போளிகவுண்டம்பாளையத்தில் கூலி தொழிலாளியான துரைபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட துரைபாண்டி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த துரைபாண்டி தனது வீட்டில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உங்க மகன் வேகமா போறான்” பெண்ணை மிரட்டிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரி மலைப்பகுதியில் கூலி தொழிலாளியான சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனை சரஸ்வதி கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் ராஜேஷ் மோட்டார்சைக்கிளில் அதிவேகமாக செல்வதை நிறுத்தவில்லை. இதுகுறித்து சரஸ்வதி ராஜேஷின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ராஜேஷ் குடிபோதையில் சரஸ்வதியின் வீட்டிற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற கல்லூரி மாணவர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையில் செல்வராஜ்-கனகமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு நந்தகுமார் என்ற மகன் உள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் நந்தகுமார் கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நந்தகுமார் பேருந்திலிருந்து கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த நந்தகுமாரை அருகில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகனுடன் சென்ற தாய்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பணப்பட்டி கிழக்கால தோட்டம் பகுதியில் விவசாயியான அகிலப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முத்தம்மாள் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் கிணத்துக்கடவு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் கல்லாங்காடு புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலையில் நடந்து சென்றவர் மீது மோதாமல் இருப்பதற்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பீஸ்ட் படத்தை பார்க்க சென்ற ரசிகர்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. கோவையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் வாலிபர் பலியான நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நஞ்சுண்டாபுரம் சந்தோஷ் நகரில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுசிக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கவுசிக் தனது நண்பரான பிரித்வி, உறவினர் கனிஷ்கா, அவரது தோழி நிவேதா ஆகியோருடன் பீஸ்ட் படத்தை பார்ப்பதற்காக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி பொன்னுசாமி மாணவியை தனது அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவியின் பெற்றோர் உடல்நலம் பாதிக்கப்பட்ட தங்களது மகளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்…. பச்சிளம் குழந்தை உள்பட இருவர் கைது…. கோவையில் பரபரப்பு…!!

ஆம்புலன்ஸ் சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் பச்சிளம் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையில் சிவசங்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு உடுமலையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதன் பேரில் தனியார் ஆம்புலன்சில் குழந்தை, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தட்டி கேட்ட பொதுமக்கள்…. ஓட்டுநர்-கண்டக்டரின் தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

பேருந்து ஓட்டுநரும், கண்டக்டரும் இணைந்து பொதுமக்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து அதிக ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது. இதனை அங்கு சென்று கொண்டிருந்த பொதுமக்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் பேருந்தின் ஓட்டுநரும், கண்டக்டரும் கீழே இறங்கி வந்து பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இருவரும் இணைந்து பொதுமக்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர் அந்த வீடியோ தற்போது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தம்பிகளை சமாதானப்படுத்திய அக்கா….. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. கோவையில் பரபரப்பு…!!

சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு கண்ணப்பன் நகரில் கூலி தொழிலாளியான பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிட்டனம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்களும், ஈஸ்வரன் அர்ஜுனன் என்ற மகன்களும் இருந்துள்ளனர். இதில் ஈஸ்வரன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 7-ஆம் வகுப்பும், அர்ஜுனன் 6-ஆம் வகுப்பு படிக்கும் வந்துள்ளனர். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் தங்களது தந்தை செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற பெண்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோவைபுதூர் ஆல்பா நகரில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரமிளா என்ற மனைவி உள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரமிளா வழக்கம்போல தனது ஸ்கூட்டரில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாமியாரை கொலை செய்தவர்கள் யார்?…. 7 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலக்கும் போலீசார்… மர்மம் விலகுமா?… பார்ப்போம்.!

7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாமியார் கொலை வழக்கை காவல்துறையினர் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பின்புறத்தில் தனபால் லே -அவுட் ஒரு பங்களா வீட்டில் தனியாக வசித்து வந்தவர் மணி சாமியார் (45). இவர் திருமணம் ஆகாத கன்னி சாமியார். இவர் கச்சிதமான காவி உடையுடன், கழுத்தில் 25 பவுன் நகையுடன், மந்திரப் புன்னகையுடன் தன்னை தேடி வருகின்ற பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லும் சாமியார். இவருடைய அருள்வாக்கு சிலருக்குப் பலித்துள்ளது. இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியூரிலிருந்து வந்த அண்ணன்…. தம்பிக்கு நடந்த கொடூரம்…. கோவையில் பரபரப்பு…!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே திருவள்ளுவர் நகரில் தையல் தொழிலாளியான பாண்டியன் என்பவர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இவருடைய அண்ணன் சந்தானம் வெளியூரில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் குடும்ப செலவுக்கு பணம் கொடுத்து வந்தார். நேற்று வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்த சந்தானத்திற்கும், பாண்டியனுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்தானம் அருகிலிருந்த கத்தரிக்கோலால் பாண்டியனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றார். இதில் படுகாயமடைந்த பாண்டியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிறுமுகையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மரக்கிளையில் சுற்றி இருந்த ராஜநாகம்…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் செயல்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தொழிற்சாலை வளாகத்தில் இருக்கும் மரத்தில் ராஜநாகம் ஒன்று பதுங்கி இருந்ததை பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தொழிலாளர்கள் மானாம்பள்ளி வனத்துறையினரிடம் தகவல் கொடுத்தனர். இதையடுத்து மனித வனவிலங்குகள் மோதல் தடுப்பு குழுவினர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை வனபாதுகாப்பு அமைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் குழுவினர் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் மரக்கிளையை வெட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கேரளாவுக்கு கடத்த முயற்சி…. “1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்”… பின் தொடர்ந்து வாலிபரை கைது செய்த போலீஸ்..!!

கேரளாவுக்கு ஒரு டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சி, அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பதற்காக அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் ஆனைமலை அருகில் ரேஷன் அரிசி கடத்துவதாக பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் காவல்துறையினர் ஆனைமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது செம்மனாம்பதி வாகன […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வங்கியில் சேமித்து வைத்த பணம்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் கடந்த சில ஆண்டுகளாக துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது அவருக்கு கிடைத்த சம்பள பணத்தை சிறிது சிறிதாக ஒரு தனியார் வங்கியில் சேமித்து வந்துள்ளார். இந்நிலையில்  கடந்த 6 மாதங்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து கோவைக்கு வீடு திரும்பிய ராமசாமி வங்கியில் சேமித்த பணத்தை சரி பார்த்தபோது அதில் இருந்த 7 1/4 லட்ச ரூபாய் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பி.ஏ.பி கால்வாயில் தண்ணீர் திருடி விற்பனை… “கண்டுபிடித்த அதிகாரிகள்”.… 4 பம்பு செட்டுகளில் மின்சாரம் துண்டிப்பு…!!

பொள்ளாச்சியில் பி.ஏ.பி பிரதான கால்வாயில் தண்ணீரை திருடி விற்றதால் 4 பம்புசெட்டுகளில் மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பி.ஏ.பி பாசனத் திட்டம் அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றது. தற்போது பாசனம் செய்யவதற்காக  தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதான வாய்க்காலில் செல்கின்ற தண்ணீரை சிலர் இரவு நேரத்தில் திருடுகின்றனர். இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்றில் சாய்ந்த வாழைகள்…. வேதனையில் விவசாயிகள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் சுமார் 20 ஆயிரம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதில் விவசாய மக்கள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது,  பல ஆயிரம் செலவு செய்து வழை பயிரிட்டு இருந்த நிலையில் ஒரே நாள் இரவு பெய்த மழையால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடந்த ராமநவமி உற்சவ விழா…. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

பொள்ளாச்சியில் ராமநவமி உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமியை வழிபட்டு வந்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சத்திரம் வீதியில் ஸ்ரீ சீதாராம ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி தேவஸ்தானம், ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீராம நவமி உற்சவ விழா கடந்த 2ஆம் தேதி ஆரம்பித்தது. இந்த விழாவில் நேற்று காலை 9 மணிக்கு புனர்வசு நட்சத்திரம் ரிஷப லக்னத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ரதா ரோஹணம், ரத உற்சவம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரும்பு கடையில் செல்போன் திருட்டு…. தப்பி ஓடிய அண்ணன், தம்பியை… மடக்கி பிடித்த போலீஸ்..!!

கோவில்பாளையம் இரும்பு கடையில் செல்போன் திருடிய அண்ணன், தம்பி இரண்டு பேரையும்  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகில் கோவில்பாளையத்தில் உள்ள சேரன் நகரில் வசித்து வருபவர் காளிதாஸ் (36). இவர் அந்தப் பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகின்றார். இவருடைய கடையில் மூன்று பேர் சேர்ந்து செல்போனை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த திருட்டில் 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீதமுள்ள இரண்டு பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வந்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெப்பம் தணிந்தது… இதமான சூழ்நிலை…. வால்பாறைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..!!

வால்பாறையில் இதமான சூழ்நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவை மாவட்டம், மலைப்பிரதேசங்களில் ஒன்றான வால்பாறையில் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. இந்த சுற்றுலா தலங்களில் இதமான காலநிலை நிலவுவதால் இங்கு வந்து செல்கின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நீர்நிலைகளில் தண்ணீர் குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த 18- ஆம் தேதியிலிருந்து வால்பாறை பகுதியில் கோடை மழை தொடங்கியதால் சில இடங்களில் கனமழை பெய்தது. ஒரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திண்ணையில் அமர்ந்திருந்த மூதாட்டி…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குனியமுத்தூரில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“புகைப்படத்தை வைத்து மிரட்டுகிறார்” மனைவி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

பெண் தனது கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வேடப்பட்டியில் 32 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்த பெண் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த சில மாதங்களாக எனக்கும், எனது கணவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் நாங்கள் தனித்தனியாக வசித்து வருகிறோம். இந்நிலையில் எனது புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடப்போவதாக எனது கணவர் மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

துன்புறுத்திய கணவர்….. காதல் மனைவி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

மனைவியை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி எஸ்பி காலனியில் பெயிண்டரான சஞ்சய் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சஞ்சய் அர்ச்சனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சஞ்சய் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மேலும் கோபத்தில் சஞ்சய் தனது மனைவியை சரமாரியாக தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் […]

Categories

Tech |