Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கொட்டப்பட்ட மணல் மீது ஏறிய பைக்…. தலைநசுங்கி பலியான இருவர்…. கோவையில் பரபரப்பு…!!

சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டிருந்த மணல் மீது ஏறி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சவுரிபாளையத்தில் மனோஜ்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரவணம்பட்டியில் இருக்கும் தனியார் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் பிரிவு ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனோஜ் தனது பெண் தோழியான ஆர்த்தி(19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோவையில் இருந்து போளுவாம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் தில்லைநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆம்புலன்சில் அதிகரித்த பிரசவ வலி…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!

ஆம்புலன்சில் வைத்து பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை முத்துமுடி எஸ்டேட் பகுதியில் சாகுல் பாசிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாய்ரா பேகம்(26) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான பேகத்திற்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். இந்த ஆம்புலன்ஸ் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடி அருகே சென்ற போது திடீரென அவருக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் மருத்துவ உதவியாளர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடைபெற்ற திருட்டு…. காவலாளியின் செயல்…. குவியும் பாராட்டுகள்….!!!!

மோட்டார் சைக்கிள் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில்  கடந்த சில நாட்களாக 15-க்கும் மேற்பட்ட  மோட்டார் சைக்கிள்கள் திருட்டு  போனது. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு நபர் மோட்டார் சைக்கிளை எடுக்க முயன்றுள்ளார். அதனை பார்த்த மருத்துவமனை  காவலாளி சரவணன் அந்த நபரை அழைத்து விசாரணை செய்துள்ளார். அந்த விசாரணையில் அவர் செல்லபுரம்  பகுதியை சேர்ந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேட்டியால் முகத்தை மூடிய வாலிபர்…. மூதாட்டி பாலியல் பாலாத்காரம்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் 65 வயது உடைய மூதாட்டி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் தென்னந்தோப்பில் மூதாட்டி மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற மர்ம நபர் வேட்டியால் மூதாட்டியின் முகத்தை மூடியுள்ளார். பின்னர் அந்த நபர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து மூதாட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முன்னால் சென்ற பேருந்து…. முந்திச் செல்ல முயன்று உயிரைவிட்ட இருவர்…. கோவையில் சோக சம்பவம்….!!!!

கோவை பீளமேடு சவுரிபாளையம் பிள்ளையார் கோவில் என்ற வீதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் மனோஜ் (19) என்பவர், சரவணம்பட்டியில் உள்ள தனியார் மாலில் வேலை செய்து வருகிறார். அவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகள் ஆர்த்தி என்பவரை அழைத்து கொண்டு பேரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது செல்வபுரம் தில்லை நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னாள் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதனை இவர் இடது […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செம சூப்பர்…! கோவை விமான நிலையத்தில் இப்படியொரு வசதி…. மகிழ்ச்சியில் பயணிகள்….!!!!

கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு பல்வேறு விமான நிலைய அனுபவங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் ரோபோக்கள் அறிமுகப்படுத்த படுகிறது. இந்த ரோபோக்கள் விமான நிலையத்தின் தளத்திற்குள் சென்று பயணிகளை நேரடியாக அணுகி அவர்களை வரவேற்கும். பின்னர் அவர்களுக்கு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் இந்த ரோபோக்கள் கேட்கும். இந்த ரோபோக்கள் மூலமாக பயணிகள், விமான நிலைய தகவல், பயணிகள் வசதிக்கான சேவைகள், சில்லரை விளம்பரங்கள் ஆகியவற்றை பெற முடியும். மேலும் ரோபோக்கள் முனையம் வழியாக தன்னாட்சி […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடடே சூப்பர்…. இதை வாரி வழங்குவதில்…. நம்ம கோவை தான் முதலிடம்….!!!!

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் என்பது நீண்ட காலமாகவே பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அதுவும் கொரோனாவிற்கு பிறகு வேலை வாய்ப்புகளை இழந்து பலரும் பொருளாதார ரீதியாக சிக்கித் தவித்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சில நகரங்கள் வேலை உருவாக்கத்தில் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது. அது குறித்த ஆய்வறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. அந்தவகையில் மான்ஸ்டர் வேலைவாய்ப்பு குறியீடு அறிக்கையில், இந்தியாவின் இரண்டாம் அடுக்கு நகரங்களில் வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியிடப்படும். அதன்படி மெட்ரோ நகரங்களிலேயே அதிகமான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்த கணவர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் கருப்பண்ணன் சந்திப்பகுதியில் பிரகாஷ்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொருட்களை பேக்கிங் செய்யும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷூக்கு அதே பகுதியில் வசிக்கும் வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரைப் பார்க்கச் சென்றபோது அந்த வாலிபரின் 17வயது தங்கையுடன் பிரகாஷ் பேசி வந்துள்ளார். இதனை அடுத்து வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தந்தையுடன் தகராறு செய்த மகன்…. ஐ.டி நிறுவன ஊழியர் கொலை…. கோவையில் பரபரப்பு…!!

ஐ.டி நிறுவன ஊழியர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வஞ்சியபுரம் பிரிவு சக்தி நகரில் சக்கரை தங்கம்(61) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கார்த்திக் கண்ணன்(33) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐ. டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் கண்ணனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் குடிப்பழக்கம் காரணமாக கார்த்திக்கின் மனைவி அவரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடப்பாவிங்களா…. ஊருக்கு போன கேப்ல இப்படியா பண்ணுவீங்க?…. வீட்டிலிருந்த மொத்தமும் அபேஸ்…. இதைக்கூட விடல….!!!

கோயம்புத்தூர் மாவட்டம் கோவை பீளமேடு சேரன் கார்டன் என்ற பகுதியை சேர்ந்த அய்யாவு என்பவர் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4ஆம் தேதி நண்பனின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தென்காசி வரை சென்றுள்ளார். அதன்பிறகு நிகழ்ச்சி முடிந்து நேற்று இவர் தென்காசியிலிருந்து கோவையில் இருக்கும் வீட்டிற்கு திரும்பினார். இவர் வீட்டிற்கு வந்த பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கார்-டேங்கர் லாரி மோதல்…. பெண் பயிற்சி மருத்துவர் பலி…. கோவையில் கோர விபத்து…!!

கார் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் பயிற்சி மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை பிருந்தாவன் நகரில் ராமசிகாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமசிவானி என்ற மகள் இருந்துள்ளார். இவை கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசிவானி நேற்று மதியம் வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு காரில் சென்றுள்ளார். இவர் மதுக்கரை எல்.அன்.டி நெடுஞ்சாலை சந்திப்பு அருகே சென்ற போது எதிரே வேகமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என்னை மிரட்டுறாங்க” தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மாற்றுத்திறனாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு வந்த மாற்றுத்திறனாளி ஒருவர் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த நபர் மீது தண்ணீரை ஊற்றினர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் மேட்டுப்பாளையம் ஸ்ரீ சிங்கராய ஓடையில் வசிக்கும் முகமது சாதிக் இப்ராஹிம்(34) என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு திருமணமாகி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடி கவிழ்ந்த சுற்றுலா வேன்…. படுகாயமடைந்த 4 பேர்…. மலைப்பாதையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் எகியா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் எகியா, அவரது உறவினர்கள், நண்பர்கள் என 15 பேர் கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு ஊட்டி வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை மணிகண்டன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பர்லியாறு- கல்லாறு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை: “ஆத்தா சாபத்துக்கு ஆளாகாதீங்க”….. கோவிலில் வைரலாகும் பேனர்….!!!!

கோவை மாவட்டம், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள பேனர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை மாவட்டம் , மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையில் அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். அதுமட்டுமில்லாமல் அமாவாசை தினங்களிலும் அம்மனுக்கு விரதம் இருந்து ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடனை செய்வார்கள். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எதிர் எதிரே மோதிய கார்கள் …. படுகாயம் அடைந்த 2 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

இரண்டு கார்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சுகுணாபுரம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது குடும்பத்துடன் நரசிம்மநாயக்கன்பாளையம் சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக செந்தில்குமார் என்பவர் ஓட்டி வந்த கார் நிலைதடுமாறி பழனிச்சாமியின் கார் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பழனிச்சாமி, அவரது மனைவி ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என் மகளை காணும்…. வாலிபரின் வெறிச்செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி  ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்யும் முருகேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் சோகம்…! மகன் இறந்ததால்….. உடலில் துணியை கட்டிகொண்டு தம்பதியினர் தற்கொலை….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னாபுரத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ்(62), தனலட்சுமி (59) தம்பதி. இவர்களது மகன் கனீஷ் பிரபாகர் கடந்த ஒராண்டுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் இறந்ததால் இருவரும் மன வேதனையுடன் இருந்து வந்துள்ளனர். கடந்த 3ஆம் தேதி திடீரென்று இருவரும் வீட்டில் இருந்து மாயமாகினர். இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று இருவரும் உடலில் துணியைக் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிணத்துக்கடவுக்குள் செல்லும் சர்வீஸ் சாலையில்…. வழிக்காட்டி பலகை இல்லை…. “3 கிலோமீட்டர் சுற்றி சிரமப்படும் வாகன ஓட்டிகள்”…. கோரிக்கை….!!!!

கிணத்துக்கடவுக்குள் செல்லும் சர்வீஸ் சாலையில் வழிகாட்டி   பலகை வைக்காததால் 3 கிலோமீட்டர் சுற்றி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கோவை டு பொள்ளாச்சி ரோடு நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டது. இதில் நிறைய வண்டிகள் சென்று வருகிறது. இது பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவு வரும் பாதையில் தாமரைக்குளம், கோவில்பாளையம், கோதவாடி பிரிவு சொலவம்பாளையம் பிரிவு உள்ளிட்ட ஊர்கள் இருக்கின்றன. இந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக நான்கு வழி சாலையிலிருந்து சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டது. இதனால் கோவை பொள்ளாச்சியிலிருந்து வரும் பேருந்துகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில்…. “சர்வதேச அளவில் நாய், பூனை கண்காட்சி”….!!!!

கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாய், பூனை கண்காட்சி நடந்தது. கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் சர்வதேச அளவில் பூனை, நாய் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் ராட்வீலர், பூடில், கிரேட் டேன், சிவாவா, பெல்ஜியன் ஷெப்பர்ட் உட்பட பல்வேறு இன நாய்களும் சிப்பிபாறை, கோம்பை, ராஜபாளையம் போன்ற இந்திய நாய்களும் என 30-க்கும் அதிகமான இனத்தை சேர்ந்த 250 நாய்களும் கலந்து கொண்டன. வெளிநாட்டு, உள்நாட்டு நாய் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவிலில்….. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை…. வெளியான அறிவிப்பு….!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் வனப் பகுதியில் அமைந்துள்ளதால் காட்டு யானைகள், காட்டுப்பன்றி, மான், சிறுத்தை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகிறது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வனப் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை வீசுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதன் காரணமாக வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் பை போன்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாநகரப் பகுதி கடைகளில் திடீர் ஆய்வு…. “நடைபாதையில் இருந்த மூதாட்டியிடம் நலம் விசாரித்த ஆணையாளர்”….!!!!

கோவை மாநகர பகுதியில் இருக்கின்ற கடைகளில் திடீர் ஆய்வு செய்த ஆணையாளர் நடைபாதையில் இருந்த மூதாட்டியிடம் நலம் விசாரித்தார். கோவை மாநகராட்சி ஆணையராக மு.பிரதாப் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர்  நேற்று முன்தினம் திடீரென மாநகரப் பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது அவர் டவுன்ஹால் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, அங்குள்ள நடைபாதையில் இருக்கின்ற ஆதரவற்ற மூதாட்டி ஒருவரிடம் நலம் விசாரித்தார். அதன்பின் அந்த மூதாட்டியிடம் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறேன். அங்கு செல்ல உங்களுக்கு விருப்பம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை பார்வையாளர்களை கவர்ந்த….செல்லப் பிராணிகளின் கண்காட்சி….மகிழ்ச்சியில் மக்கள் வெள்ளம் ….!!!!

கோவை மாவட்டத்தில் உள்ள நவ இந்தியா என்ற பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், சர்வதேச நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சியானது நடைபெற்றது. இதில் நாய்கள் மற்றும் பூனைகளின் உரிமையாளர்கள், கலந்து கொண்டு  தங்கள் செல்லப்பிராணிகளை, அந்த இடத்திற்கு அழைத்து வந்திருந்தனர். மேலும் இந்த கண்காட்சியில் ராட்வெய்லர், பெல்ஜியம் ஷெப்பர்ட், கிரேட் டேன், ராஜபாளையம், கொம்பை, சிப்பிப்பாறை உள்ளிட்ட பல்வேறு வகையான நாய்கள் கலந்து கொண்டன. இதையடுத்து காவல்துறையின் நாய்ப்படையில் உள்ள மோப்ப நாய்கள் மற்றும் வீட்டில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையோரம் இருந்த புளிய மரத்தில் வேன் மோதி…. 9 பேர் படுகாயம்…. தீவிர சிகிச்சை….!!!!

திருமணத்திற்காக ஜவுளி எடுத்துவிட்டு வரும்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் புளியமரத்தில் மோதி 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் வசித்து வருபவர் 69 வயது ஜெயலட்சுமி. இவருடைய மகன் கார்த்திகேயனுக்கு வருகின்ற 10-ஆம் தேதி திருமணம் நடக்க இருக்கின்றது. இதனால் திருமணத்திற்காக ஜவுளி எடுப்பதற்கு காஞ்சிபுரத்திற்கு ஜெயலட்சுமி மற்றும் கார்த்திகேயன் உட்பட 14 பேர் வேனில் சென்றார்கள். அப்போது ஜவுளி எடுத்துக்கொண்டு சத்தியமங்கலம் வழியாக கோவை செல்லும் போது சக்தி எஸ். ஆர். டி கார்னரில் வேன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் காட்டு பன்றிகள்”…. பயத்தில் உள்ள பொதுமக்கள்… நடவடிக்கை எடுக்க கோரிக்கை….!!!!

வால்பாறை குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் காட்டுப் பன்றிகளால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் பயத்தில் உள்ளார்கள். கோவை மாவட்டம், வால்பாறை அருகில் வனப்பகுதியில் காட்டெருமை, புலி, சிறுத்தை, யானை உட்பட பல்வேறு வகையான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றது. அதில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தேயிலை தோட்டம், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றது. இதன்காரணமாக வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாகி உயிர் இழப்பும் ஏற்படுகின்றது. இந்நிலையில் வால்பாறை குடியிருப்பு பகுதியில் காட்டுப்பன்றி, சிறுத்தை நடமாட்டம் அதிகமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருட்டு வழக்கில் 3 பேர் கைது…. நகை, பணம், பைக் பறிமுதல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது திருட்டு வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவையை அடுத்துள்ள சூலூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி  நாராயணன் உத்தரவின்படி கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சூலூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது சம்பவத்தன்று இரவு முத்துகவுண்டன்புதூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் காவல்துறையினர் ரோந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது….செல்போன், லேப்டாப் திருடியவர் கைது…. போலீஸ் விசாரணை….!!!!

அலுவலகங்கள் வீடுகளில் சார்ஜ் போட்டு வைத்திருக்கும் செல்போன்கள், லேப்டாப்களை திருடிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், ஆர். எஸ். புரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது தனியார் மருத்துவமனை அருகில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் கண்காணித்தபோது மருத்துவமனைகள் செல்வதும், வெளியே வருவதுமாக இருந்ததார். உடனே காவல் துறையினர் அவரைக் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் பொள்ளாச்சியில் வசித்த 45 வயதுடைய சசிகுமார் என்பதும், வீடுகள், அலுவலகங்களில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் ஊழியர் எரித்துக் கொன்ற வழக்கில்… “தொழிலதிபரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு நீதிமன்றத்தில் மனு தாக்கல்”….!!!!

பெண் ஊழியரை தீ வைத்து கொன்ற வழக்கில் சரணடைந்த தொழிலதிபரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பவானி அருகில் ஒரு கிராமத்தில் வசித்த 37 வயதுடைய பெண் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த பெண் ஈரோட்டில் இருக்கின்ற ஒரு சிமெண்ட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த கடையை கோவை ஆர். எஸ். புரம் பகுதியில் வசித்த தொழிலதிபர் நவநீதன் என்பவர் நடத்தி வருகின்றார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேசிய அளவில்…ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி… “கோவை மாணவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை”…!!!!

தேசிய அளவில் நடைபெற்ற ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அரியானா மாநிலத்தில் தேசிய அளவில் ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்தப் போட்டி 13, 15, 17, 19 என வயது வாரியாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. அதில் 17 வயது பிரிவு போட்டியில் கோவையில் வசித்த மாணவர் பிரணவ் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு சென்ற மூதாட்டி…. வாலிபர்களின் கொடூர செயல்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அத்திப்பாளையம் பிரிவு பாலாஜி நகரில் ரகுராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி(60) என்ற மனைவி உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி நடைப்பயிற்சிக்கு சென்ற மூதாட்டியிடம் இருந்து 2 மர்ம நபர்கள் 13 சவரன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டில் தங்க வைத்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி….. கோவையில் பரபரப்பு…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி விநாயகபுரத்தில் கார்த்திக்(29) என்பவர் வசித்து வருகிறார். இவரும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கவுசல்யா(25) என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த கவுசல்யாவின் பெற்றோர் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு தங்களது மகளை அனுப்பி வைத்தனர். இதனால் தன்னை அழைத்துச் செல்லுமாறு கார்த்திக்கிடம் கவுசல்யா தெரிவித்துள்ளார்.அதன்படி கார்த்திக் கவுசல்யாவை அழைத்துவந்து தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின்போது வசமாக சிக்கிய 2 பேர் கைது…. தொடர் வழிப்பறி… 11 பவுன் நகை மீட்பு, பைக் பறிமுதல்…. போலீஸ் அதிரடி….!!!!

வாகன சோதனையின்போது தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 11 பவுன் நகை மற்றும் பைக்கை பறிமுதல் செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், பவானி அடுத்துள்ள சித்தோடு பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்துள்ளது. இந்த குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவுப்படி சித்தோடு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் நேற்று மாலை சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோர விபத்து… பைக் மீது பயங்கரமாக மோதிய லாரி…. ஒய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பரிதாப பலி….!!!!

லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில் திவான்சாபுதூர் கல்யாண மண்டபம் வீதியில் வசித்து வந்தவர் ஓய்வுபெற்ற ரயில்வே துறை ஊழியர் சண்முகம் (70). இவர் தனது பைக்கில் கோவை அருகில் சூலூர் கல்பாவிஹார் இந்திய விமானப்படை குடியிருப்பு பகுதியில் வசிக்கும் தனது மகன் 42 வயதுடைய மணி என்பவர் கட்டி வருகின்ற புது வீட்டை பார்ப்பதற்காக சென்றார். அப்போது அந்த பைக்கின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சிப் பகுதியில்….” கடந்த மூன்று மாதத்தில் நடந்த விபத்தில் 40 பேர் உயிரிழப்பு”… போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு….!!!!

பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வருபவர்களிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, ஆனைமலை, பொள்ளாச்சி பகுதிகளில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் ஆனைமலை அருகில் நடந்த விபத்தில் பைக் மோதியதில் 3 பேர் உயிரிழந்தார்கள். இந்நிலையில் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வருபவர்களிடம் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகனாந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், அலுவலர்கள் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். […]

Categories
ஈரோடு கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பவானிசாகர் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த திருநங்கை”…. நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு…!!!!!

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த திருநங்கை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவானந்தா காலனி ராஜா நாயுடு வீதியை சேர்ந்த திருநங்கையான சிங்கராஜா என்கின்ற நவீனா என்பவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அருகே இருக்கும் பகுத்தம்பாளையம் பகுதியில் தனது நண்பரின் வீட்டிற்கு 3 பேருடன் வந்துள்ளார். இவர்கள் நேற்று காலை 10 மணிக்கு எம்ஜிஆர் நகர் அருகே ஓடும் பவானி ஆற்றுக்கு சென்று குளித்து கொண்டிருந்த பொழுது நவீனா ஆற்றின் ஆழமான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா பரிசோதனை…. கோவை மக்களின் கோரிக்கை…. நடவடிக்கை எடுக்குமா அரசு….?

கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்  என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் என்ற பெருந்தொற்றினால் பொது மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். இந்தப் பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதன் விளைவாக கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பியது. இப்படி இருக்கையில் மீண்டும் உருமாறிய கொரோனா தொற்று உலக நாடுகளில் பரவி வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே…! திடீர்னு பேருந்திலிருந்து கீழே விழுந்த பெண்…. கோவையில் சூழ்ந்த சோகம்….!!!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சிவசக்தி. இவர் அழகு நிபுணராக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் சிவசக்தி, திருமண நிகழ்விற்காக மணமகளுக்கு அலங்காரம் செய்வதற்காகப் பொள்ளாச்சியில், இருந்து ஈரோட்டிற்குப் பேருந்தில் சென்றுள்ளார். பின்னர் பேருந்து பல்லடத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த சிவசக்தி எழுந்துள்ளார். அந்நேரம் எதிர்பாராத விதமாகப் பேருந்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை உடனே நிறுத்தியுள்ளார். பிறகு கீழே சென்று பார்த்தபோது அவர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேராபத்தில் சிக்கும் கோவை யானைகள்…. இதற்கு என்ன தான் தீர்வு?…. மனதை உலுக்கும் சம்பவம்…..!!!

தமிழகத்தை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அதிக அளவு யானைகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் மனிதர்கள் செயல்பாடு அதிகமாக இருப்பதால் யானைகள் ஊருக்குள் நுழைந்து பல்வேறு சிரமங்களை ஏற்படுத்திவிடுகின்றன. அதுமட்டுமல்லாமல் விவசாய நிலங்களும் பெரிதும் நாசம் ஆகிவிடுகிறது. இதனைத் தடுப்பதற்கு விவசாயிகள் மின்வேலிகள் என்ற விஷத்தை கையில் எடுக்கின்றனர். ஆனால் அது வேறு மாதிரியான விபரீதத்தை ஏற்படுத்தி விடுகிறது. இது தொடர்பாக கோவை வனம் சந்திரசேகர் கூறுகையில், யானைகளுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக இருப்பது மின் வேலிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சுற்றுலா சென்ற குடும்பம்” தடுப்பு சுவரின் மீது மோதிய வேன்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தடுப்பு சுவரின் மீது வேன் மோதிய விபத்தில் 2பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு   கடந்த 27-தேதி சென்னையை சேர்ந்த சம்பத்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சம்பத்குமார் மீண்டும் ஊட்டியில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து  மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன்  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. பேருந்தில் இருந்து”தவறி விழுந்து பெண் பலி” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள குமரன் நகர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகு கலை நிபுணரான சிவசக்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சிவசக்தி ஈரோட்டில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு பல்லடம் சாலையில் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து  சிவசக்தி தான் அமர்ந்து இருந்த இருக்கையில் இருந்து எழுந்து பேருந்தில்  நடக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி படிக்கட்டு வழியாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்திய பெயிண்டர்…. மாணவரின் பெற்றோர் அளித்த புகார்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்திய நபருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள க.க. சாவடி பகுதியில் பெயிண்டரான ஜெகதீஷ்(47) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 2019-ஆம் ஆண்டு ஜெகதீஷூக்கு 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாணவனை ஜெகதீஷ் மறைவிடத்திற்கு அழைத்து சென்று ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளார். அதற்கு மாணவன் மறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அறிந்த மாணவனின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“யு.பி.எஸ்.சி தேர்வில் மாநில அளவில் முதலிடம்”… கோவை மாணவி சுவாதி ஸ்ரீ… பாராட்டிய பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள்…!!!

கோவையை சேர்ந்த சுவாதி ஸ்ரீ என்ற மாணவி மாநில அளவில் யு.பி.எஸ்.சி தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த 2021 ஆம் வருடம் ஜனவரி மாதம் யு.பி.எஸ்.சி எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதை தொடர்ந்து நேர்முகத்தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில் கோவை மாவட்டம் துடியலூர் அருகே தொப்பம்பட்டி பகுதியில் வசித்த மாணவி சுவாதி ஸ்ரீ அகில இந்திய அளவில் 42-வது இடத்தையும், தமிழக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை….காவலாளிக்கு 20 வருடம் சிறை தண்டனை…. போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு…!!!!

4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலாளிக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து கோவை போச்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கோவை மாவட்டம், வெள்ளலூர் பகுதியில் வசித்து வருபவர் 57 வயதுடைய ரவிச்சந்திரன். இவர் சிங்காநல்லூர் பகுதியில் இருக்கின்ற ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2020-ஆம் வருடம் நவம்பர் மாதம் அதே பகுதியில் வசித்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பார்த்த குடியிருப்புவாசிகள் அவரை பிடித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏமாற்றி திருமணம் செய்த வியாபாரி…. மனைவியின் பரபரப்பு புகார்…. கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…!!

பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தது தொடர்பாக வியாபாரி உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நர்மதா என்பவர் கோவை மாநகர் மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு எனக்கும் கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. விவேக் ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து வந்துள்ளார். இதற்காக 2 தவணையாக விவேக் 5 லட்சத்து 60 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மேம்பால தூணில் மோதிய பேருந்து…. படுகாயமடைந்த 5 பேர்…. கோவையில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரவு 9.30 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கண்ணன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து கோவை அவிநாசி சாலை எல்.ஐ.சி சிக்னல் வளைவில் வேகமாக திரும்ப முயன்றது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி அவினாசி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“முதன்முறையாக 3 1/2 வயது குழந்தைக்கு சாதி, மதம் சாராதவர் சான்றிதழ்”…. வழங்கிய வருவாய்த்துறை…!!!

கோவை மாவட்டத்தில் முதல்முறையாக 3 1/2 வயது குழந்தைக்கு சாதி, மதம் சாராதவர் என்ற சான்றிதழ் வருவாய்த்துறை  மூலம் வழங்கப்பட்டுள்ளது. சாதி சான்றிதழ் என்பது குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் வேலைவாய்ப்புகள் அனைத்திற்கும் மிகவும் அவசியமானதாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்டவரின் மதம் குறிப்பிட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் சங்கனூர் கே.கே புதூரில் வசித்த நரேஷ் கார்த்திக். இவருடைய மகள் வில்மா (3 1/2). வில்மாவிற்கு மதம், சாதி சாராதவர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆழியாறு அணைக்குள் அத்துமீறி சென்ற சுற்றுலா பயணிகள்…. எச்சரிக்கை விடுத்து அனுப்பிய காவல்துறையினர்… அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை…!!!!

ஆழியாறு அணைக்குள் அத்துமீறி சென்ற சுற்றுலா பயணிகளை ரோந்து வந்த காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் அணையில் ஆழம் தெரியாமல் இறங்கி குளிப்பதும், செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் மூழ்கிய ஒருவரை காப்பாற்ற சென்ற கல்லூரி மாணவர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நான் வேலை வாங்கி தருகிறேன்” வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் கோமதி சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை காந்திபுரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வேலைவாய்ப்பு நிறுவன  நடத்தி வந்துள்ளார். இவரது நிறுவனத்தில் ஏராளமானோர் வேலைவாய்ப்புகளுக்காக பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து பதிவு செய்த அனைவரும் தனியார் வங்கிகளில் நடைபெறும்  நேர்முகத்தேர்வில் பங்கேற்குமாறு கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் நேர்முக தேர்வில் கலந்து கொண்ட ஒருவருக்கு கூட வேலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆப்ரேஷன் பண்ணி 8 மாதம்தான் ஆகுது” திடீரென தூக்கில் தொங்கிய திருநங்கை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வஞ்சியம்மன் நகரில் லைலா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் அபர்ணா என்ற திருநங்கை வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அபர்ணா கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் அவருக்கு சில நாட்களாக வயிற்று வலி மற்றும் உடல் வலியும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் அபர்ணாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வால்பாறை ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு… “சோலையாறு அணையின் நீர்மட்டம் 70 அடி உயர்வு”…பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி…!!!!

வால்பாறை ஆறுகளின் தண்ணீர் அதிகமாக வருவதால் சோலையாறு அணையின் நீர்மட்டம் 70.23 அடியாக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் சோலையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை 160 அடி கொள்ளளவில் அமைந்துள்ளது. கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் குறைந்து 60 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. இதன் காரணமாக மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வால்பாறை பகுதியில் மே மாதத்தில் கோடை மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் எதிர்பாராத விதமாக பருவநிலை மாற்றம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிலாளர்களின் பங்கு தொகையை செலுத்தாமல்….பணம் மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரி கைது….!!!

தொழிலாளர்களின் பங்கு தொகையை செலுத்தாமல் பணத்தை மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், போத்தனூரில் தனியார் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் அந்தோணி. இவர் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் செலுத்தவேண்டிய பணத்தை வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்துள்ளார். இந்நிலையில் வருங்கால வைப்பு நிதி அலுவலக அதிகாரிகள் மைதிலிதேவி, விஜயலட்சுமி ஆகியோர் ஆய்வு நடத்தியபோது […]

Categories

Tech |