Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென விழுந்த ராட்சத மரம்…. 2 பெண்கள் காயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பொள்ளாச்சி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மகாலிங்கபுரம் நகராட்சி மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்வளாகத்தில் இருந்த ராட்சத மரம் வேரோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தது. அதுமட்டுமில்லாமல் அந்த வழியாக சென்ற நகராட்சி தற்காலிக பணியாளர் வனிதா(35) மற்றும் மரப்பேட்டை வீதியை சேர்ந்த நந்தினி ஆகியோர் காயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்து அக்கம் பக்கத்தில் 2 பேரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சி…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!!

பிரசித்தி பெற்ற கோவிலின் கண் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டிதேவி பகுதியில் உள்ள பவானி ஆற்றின் கரையில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா வருகிற 19-ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு வருகிற 26-ம் தேதி பூக்குழி இறங்குதல் திருவிழா நடைபெற இருக்கிறது. இதனால் நேற்று முன்தினம் குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உணவு பாதுகாப்பு அதிகாரி அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய 65 கிலோ புகையிலை பறிமுதல்…. !!!

கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையில் ஊழியர்கள் நீலாம்பூர் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து கடை உரிமையாளர் உதயகுமார்(37) வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1,15,000 மதிப்பிலான 65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து சூலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!… தமிழகத்தில் தொடரும் மோசடி…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் டேவிட்பால் என்ற சின்னப்பன் (57). இவர்  கோவை மாவட்டம் துடியலூர் அருகேயுள்ள விஸ்வநாதபுரத்தில் வசித்து வருகிறார். இதனிடையில் இவர் பெரியநாயக்கன் பாளையத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்திவந்தார். இந்நிலையில் டேவிட்பால் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் வாயிலாக தகவல் கொடுத்தார். இதை நம்பி டேவிட்பாலை தொடர்பு கொண்ட பலரிடம் பணம் பெற்று மோசடி செய்தார். அதன்படி தமிழகம் முழுதும் 44 பேரிடம் ரூபாய் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடியிருப்புக்குள் நுழைந்து அட்டுழியம் செய்த காட்டு யானைகள்…. சேதமடைந்த வீடுகள்…. அச்சத்தில் மக்கள்….!!!!

கோவை மாவட்டம் வால்பாறையில் பல எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சக்தி எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் காட்டுயானைகள் புகுந்தது. அவை திடீரென தொழிலாளர்களின் வீடுகளின் சுவரை இடித்து சேதப்படுத்தி அட்டுழியம் செய்தது. இதனையடுத்து யானைகள் அந்த வீட்டிலிருந்த உணவுபொருட்களை எடுத்து சாப்பிட்டது. அதன்பின் வீட்டுக்குள் இருந்த பொருட்களை எடுத்து வீசி சேதப்படுத்திது. இது தொடர்பாக தகவலறிந்த நகராட்சி தலைவர் அழகுசுந்தர வள்ளி அதிகாரிகளுடன் சென்று பாதிக்கப்பட்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை!… வெள்ளத்தில் சூழ்ந்த வீடுகள், தேயிலை தோட்டங்கள்…. சிரமப்படும் மக்கள்….!!!!

கோவை மாவட்டத்திலுள்ள வால்பாறையில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கிறது. இந்நிலையில் நேற்று வால்பாறை மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த தொடர்மழை காரணமாக நடு மலை, வெள்ளி மலை டனல் ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையில் பரம்பிக் குளம்-ஆழியாறு திட்டத்தின் அடிப்படை அணையாக திகழும் சோலையாறு அணை நிரம்பியது. அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு வினாடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சோலையாறு அணையின் பாதுகாப்புகருதி எப்போது வேண்டுமானாலும், அணை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பப்ஜி கேம்மால் வந்த வினை…. மாணவனின் விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!!!

கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் சடையப்பதேவர் வீதியில் வசித்து வருபவர் கந்தவேல் (48). இவரது மனைவி ரமாபிரபா (41). இந்த தம்பதியினரின் மகன் அருண் (16). இதில் கந்தவேல் சென்னை வண்டலூரிள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றியதால் அவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். இதனால் மகன் அருண் சென்னையிலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இதையடுத்து கொரோனா காரணமாக ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கள்ளிப்பாளையத்திலுள்ள அவருடைய நண்பரது பண்ணை வீட்டில் கந்தவேல் குடும்பத்துடன் வசித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்….. எதற்கு தெரியுமா?….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

பொள்ளாச்சி அருகில் கோட்டூர் கடை வீதியில் தூய்மை பணியாளர்கள் கடந்த 9 ஆம் தேதி சாக்கடை, கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கோட்டூர் நகர பா.ஜனதா தலைவர் ரமேஷ் மற்றும் ரவிக்குமார் தூய்மை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களை திட்டியவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கருப்பட்டி மதிப்பு கூட்டு பொருளாக தயாரிக்க அனுமதி…. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!

கோயம்புத்தூர் மாவட்ட பொள்ளாச்சி சப் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சப் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலமை தாங்கினார். அதன் பிறகு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது கோவை மாவட்ட கருப்பட்டி உற்பத்தியாளர் நலம் நாடு சங்கத்தினர் மனு அளித்தனர். அந்த மனுவில், பொள்ளாச்சி மற்றும் உடுமலை வட்டாரத்தில் 1500 பேர் பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து பதநீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சி கூட்டுறவு சங்கங்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடப்பாவிகளா!…. காரில் கடத்தி சென்ற ஒரு டன் ரேஷன் அரிசி….. போலீசார் அதிரடி…!!!

கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் சமீரன், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறையினருக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் குளேஸ்வரன் பட்டி அமைதி நகர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் அமைதி நகர் பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கொழுந்து விட்டு எரிந்த தொழிற்சாலை…. பொதுமக்கள் அளித்த தகவல்…. 7 மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்….!!!!

தொழிற்சாலையில்  பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் 7 மணி நேரம் போராடி அனைத்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாளையம் பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்த தொழிற்சாலை குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

TNPL (2022): வெற்றியை தட்டி தூக்கிய கோவை கிங்ஸ் அணி…. குவியும் பாராட்டுகள்….!!!!!

கோவை ஸ்ரீராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடந்த டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 15வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியும், திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதி கொண்டது. அப்போது டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து திருச்சி வாரியர்ஸ் அணியின் வீரர்கள் அமித்சாத்விக், சந்தோஷ் ஷிவ் போன்றோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே இருவரும் அதிரடியாக விளையாடினர். இதன் காரணமாக அணியின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பால் வியாபாரி அளித்த புகார்…. போலீஸ்காரரின் மகன் உள்பட 2 பேர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!

வழிப்பறியில் ஈடுபட்ட போலீஸ்காரரின் மகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தூங்காவி பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பால் வாங்கி கடைகள் மற்றும் வீடுகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துக்குமார் பால் விற்பனை செய்த பணத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலக்கல் தரைப்பாலம் அருகே சென்ற போது 4 மர்ம நபர்கள் முத்துக்குமாரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுநீரகம் தானம் பெறணுமா?…. அப்போ 4 லட்சம் தாங்க…. மோசடியில் சிக்கிய பெண்…. நடந்தது என்ன?….!!!!

கோவை ரத்தினபுரி பகுதியில் வசித்து வருபவர் 40 வயது பெண். இவர் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். குடும்ப வறுமையின் காரணமாக இவர் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வருடம் அப்பெண்ணிடம் உறவினர் ஒருவர் பெங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒரு சிறுநீரகத்தை கோடிக்கணக்கான ரூபாய்க்கு வாங்குவார்கள் என கூறினார். இதனையடுத்து அப்பெண் அந்த தனியார் மருத்துவமனை தொடர்பாக இணையதளத்தில் தேடியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஒரு மருத்துவரின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 9 பேர்…. அதிரடி காட்டிய வனத்துறையினர்….!!!!

கோவையை அடுத்த காரமடை பகுதியில் யானை தந்தங்கள் விற்பனைக்கு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது காரமடை அருகில் கோடதாசனூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜன் (51), அதே பகுதியை சேர்ந்த பிரபு (27), ஏழுசுழி கிராமத்தை சேர்ந்த வெள்ளிங்கிரி (40), ராமமூர்த்தி ( 39), குமரேசன் (31), அஜீத் (25), ரஞ்சித் (25) காரமடையை சேர்ந்த ஆறுமுகம் ( 56) […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

1,500 மாணவிகள் படிக்கும் பள்ளி…. நிழற்குடை இன்றி தவிக்கும் மாணவிகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

நிழற்குடை  அமைத்து தருமாறு மாணவிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை, உடையகுளம், சின்னம்பாளையம், சுப்பையாகவுண்டன்புதூர், அம்பராம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1,200-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவிகள் பள்ளி முடிந்து பேருந்திற்காக பள்ளியின் முன்பு நிற்கின்றனர். ஆனால் பயணிகள் நிழற்குடை  இல்லாததால் மலை, வெயில் ஆகிய காலங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து மாணவிகள் நிழற்குடை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்களை ஏமாற்றும் கடைகள்” மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…. ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

அனைத்து மீன் கடைகளையும்  ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள மீன் கடைகளில் ரசாயனம் கலந்த மீன்கள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட ஆட்சியர் சமீரன் 3  குழுக்களை அமைத்து அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பெயரில் உணவுத்துறை அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் ரசாயன பொருட்கள் கலந்த மீன் விற்பனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு நடந்த கொடுமை…. பெற்றோர் அளித்த புகார்…. 5 ஆண்டு சிறை விதித்த நீதிபதி….!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெரைட்டிஹால் ரோடு பகுதியில் ஆஷிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017-ஆம் வருடம் கோவையில் படித்து வந்த 2 மாணவிகளை ஆசை வார்த்தை கூறி ஊட்டிக்கு கடத்தி சென்றுள்ளார். அதன்பின் அங்கு வைத்து அந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 மாணவிகளும் அங்கிருந்து தப்பித்து கோயம்புத்தூருக்கு வந்துள்ளனர். இதனையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தென்மேற்கு பருவமழை” பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…. கண்காணிப்பு பணியில் அதிகாரிகள்….!!

தென்மேற்கு பருவ மழையின் காரணமாக முக்கிய அணையின் கொள்ளளவு உயர்ந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகில் பரம்பிக்குளம் அணை அமைந்துள்ளது. இந்த அணை கேரள வனப்பகுதியில் இருந்தாலும் ,அணையை பராமரிக்கும் பணிகள், நீரின் அளவை கணக்கிடுதல், மற்றும் தண்ணீர் திறத்தல் போன்றவற்றை தமிழக பொதுப்பணித்துறை மேற்கொள்கிறது. இங்கிருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த அணை மொத்தம் 72 அடி கொள்ளளவை கொண்டது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சேதமடைந்த தொகுப்பு வீடுகள்” இடிந்து விழும் அபாயத்தால் பொதுமக்கள் பீதி…. அதிகாரிகளுக்கு கோரிக்கை….!!!

வீடுகளை சீரமைத்து தருமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் ஏ. நாகூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த கிராமத்தில் ஏராளமானோர்  குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி வீட்டின் மேற்கூறையில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் மக்கள் வீட்டிற்குள் தங்குவதற்கு அச்சப்படுகின்றனர். இதனால் இரவு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பேயா….. இல்ல பூதமா….. இல்ல பிசாசா?….. ஊட்டியில் அபாயகரமான கல்லட்டி மலைப்பாதை….. மக்கள் செல்ல தடை…!!!!

ஊட்டியில் உள்ள கல்லட்டி மலைப்பாதையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் அந்த மலைப்பகுதி சாலையில் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி கல்லட்டி மலை பாதையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகின்றது. இதனால் அந்த சாலையை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது கல்லட்டி மலை பாதையில் உள்ள காட்டேஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகள் கணக்கெடுக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கல்லட்டி மலைப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அந்த பாதையை பயன்படுத்த நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு…. கடல் மீன்களின் விலை உயர்வு…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு கடல் மீன்களின் விலை அதிகரித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள லாரி பேட்டை மற்றும் செல்வபுரம் பைபாஸ் சாலை பகுதியில் மீன் சந்தை அமைந்துள்ளது. இங்கு கேரள மாநிலத்தில் உள்ள திரூர், மங்களாவரம், தூத்துக்குடி ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்காக வரும். இந்நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் மீன் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக  மீன் சந்தைகளில் கடல் மீன் விலையானது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் தொடர் கனமழை…. மண்சரிவால் தேயிலை செடிகள் சேதம்…. வெள்ளபெருக்கினால் மக்கள் கடும் அவதி…!!!

தொடர் கனமழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பரம்பிக்குளம் அணையில் வினாடிக்கு 2721 கன அடி […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH NEWS : இந்த மாவட்டத்தில்….. இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…… தமிழக அரசு உத்தரவு…!!!!

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலூக்காவில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் வட மற்றும் தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. அதேபோல கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. எப்போதும் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு மே மாதம் இறுதியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தலைகீழாக கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 4 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவானந்தபுரத்தில் ராமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன்(58) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சரவணன் தனது மனைவி, உறவினர் பெண் மற்றும் அவரது மகள் ஆகியோருடன் ஊட்டிக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் ஊட்டியில் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு கோத்தகிரி வழியாக கோவைக்கு காரில் புறப்பட்டனர். அப்போது லேசான மழை பெய்தது. இந்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போலீசார் குடும்பத்தினருடன்…. சிறப்பாக நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி…. ஏராளமானோர் பங்களிப்பு…!!!

காவலர்கள் குடும்பத்துடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அதன்படி வால்பாறை, சேக்கல் முடி, முடீஸ், காடம்பாறை உள்ளிட்ட காவல்நிலையங்களில் பணிபுரியும் காவலர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என அறிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சியானது வால்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காவலர்களின் குடும்பத்தினர் எங்களுடன் இருந்து எங்கள் கணவன்மார்கள் பணி செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஏனெனில் கணவன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எஸ்.பி.வேலுமணியின் நண்பர் வீட்டில்…. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை…. கோவையில் பரபரப்பு….!!!!!

கோவை வடவள்ளியில் வசித்து வருபவர் என்ஜினீயர் சந்திரசேகர். கோவை தெற்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளராக இருந்து வரும் இவர், அ.தி.மு.க. சார்பாக வெளிவரும் நாளேட்டின் வெளியீட்டாளராகவும் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கட்டுமான நிறுவனம் நடத்திவரும் அவர் காண்டிராக்டராகவும் இருக்கிறார். இவருடைய வீட்டில் சென்ற சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு அரசின் லஞ்சஒழிப்பு பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றி இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12 மணி அளவில் வடவள்ளியிலுள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரயில் நிலையம்: மேற்கூரை வசதி இல்லாததால் சிரமப்படும் பயணிகள்…. அரசுக்கு விடுக்கும் கோரிக்கை….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பாலக்காடு வழித் தடத்தில் சென்ற 1932 ஆம் வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி ஆனைமலை ரோடு ரயில் நிலையம் செயல்பட துவங்கியது. அத்துடன் மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருக்கும்போது ரயில் நிலையத்தில் சரக்கு முனையம் அமைக்கப்பட்டிருந்தது. இதனை தவிர்த்து பெரும்பாலான ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இதனிடையில் அகலரயில் பாதையாக மாற்றப்பட்டு ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இதையடுத்து ஆனைமலை ரோடு ரயில் நிலையத்தில் திருச்செந்தூர் ரயில் மட்டும் நின்று செல்கிறது. இதற்கிடையே ரயில் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

HEAVY RAIN: இன்று(ஜூலை 7) பள்ளிகளுக்கு விடுமுறை…. இந்த மாவட்டத்தில் மட்டும்….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவையில் மழை கொட்டி தீர்த்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் வால்பாறை தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி….. இரண்டு நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…..!!!

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலூக்காவில் நாளை மற்றும் நாளை மறுநாள் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் வட மற்றும் தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. அதேபோல கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. எப்போதும் ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை: அதிமுக பிரமுகர் வீட்டில் ரெய்டு…. சற்றுமுன் வருமானவரித்துறை அதிரடி….!!!!

கோவை மாவட்டம் அதிமுக இளைஞரணி துணை செயலாளராக இருப்பவர் வடவள்ளி சந்திரசேகர். இவருடைய மனைவி சர்மிளா மாநகராட்சி கவுன்சிலர் ஆக உள்ளார். இந்நிலையில் சந்திரசேகர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் புதிய கட்டுப்பாடுகள்….. வெளியானது முக்கிய உத்தரவு…. மாநகராட்சி அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் தமிழக அரசு மாஸ்க் அணிவதை கட்டாயம் ஆக்கியுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் என அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாநகராட்சி ஆணையர் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே கோவை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தலைமை ஆசிரியரை கண்டித்து…. தனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம்…. கோவையில் பரபரப்பு…!!!

திடீரென ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் தனியார் தூய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ரீத்தம்மாள் உட்பட 47 பேர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை தரக்குறைவாக நடத்துவது, பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களிடம் மரியாதை குறைவாக பேசுவது போன்ற பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு சரியான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை…. திடீர் மண்சரிவால் வீடுகள் சேதம்…. பொதுமக்கள் கடும் அவதி…!!!

மண் சரிவின் காரணமாக வீடுகள் சேதமடைந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்பிறகு சேலையாறு அணைக்கு வினாடிக்கு 2676 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த கன மழை பெய்துள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை: திருட்டு மற்றும் வழிப்பறி…. விமானத்தில் வரும் கொள்ளை கும்பல்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

தொடர்ந்து திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் தொடர்ந்து திருட்டு ,வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக காவல்துறையினர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பேருந்து நிலையம் அருகே ஒரு முதியவரிடமிருந்து சில நபர்கள் செல்போன் மற்றும் பணத்தை திருடுவதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் மூதியவரிடம் திருடிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட கோவை சிறுவன்…. என்ன செய்தார் தெரியுமா…? இதோ முழு விபரம்….!!!

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் செய்துள்ள சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வேடம்பட்டி பகுதியில் சத்தியமூர்த்தி – வினயகஸ்தூரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யத்தீந்திரா (12), வஹிந்திரா (11) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் யத்தீந்திராவுக்கு ஆட்டிசம் நோய் இருக்கிறது. இவர்கள் 2 பேரும் கடந்த 11-ஆம் தேதி பயிற்சியாளர் ஆண்ட்ரூ ஜோன்ஸூடன் சேர்ந்து இமாச்சலப் பிரதேசத்திற்கு சென்றனர். அதன் பிறகு 17 ஆயிரம் அடி உயரமுள்ள ப்ரன்ஷிப் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை குற்றாலத்தில் தொடர் வெள்ளப்பெருக்கு….. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை….!!!!

கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு  செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவை குற்றால அருவி. இந்த சுற்றுலா தளம் வனப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ளதால் இயற்கை அழகினையும், வனவிலங்குகளையும் கண்டு ரசிப்பதற்கும், அருவியில் குளிப்பதற்கும் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம். அருவியில் குளித்துவிட்டு வனப்பகுதியில் உள்ள இயற்கை அழகை கண்டு ரசிப்பது வழக்கம். தற்போது சில நாட்களாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை: மெட்ரோ ரயில் திட்டம்…. சாத்தியக்கூறுகள் இருக்கிறதா….? ஆர்.டி.ஐ கூறும் தகவல்…. இதோ முழு விபரம்….!!!

தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மெட்ரோ ரயில் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் சேவை தற்போது சென்னையில் மட்டுமே இருக்கிறது. இந்த திட்டத்தை மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் செயல்படுத்துவதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தினை செயல்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா என்பது குறித்து சமூக செயற்பாட்டாளர் தயானந்த கிருஷ்ணன் ஆய்வு செய்துள்ளார்.  இது பற்றிய தகவல்கள் தற்போது ஆர் டி ஐ மூலமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தகவல் அளித்தும் ஏன் வரவில்லை?…. வாகன மோதி “படுகாயம் அடைந்த குதிரை” … பொதுமக்கள் அளித்த தகவல்….!!!!

அடையாளம் தெரியாத வாகனம்  மோதி குதிரை படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியில் ஆண் குதிரை ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அப்போது அவழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் குதிரையின் மீது மோதியுள்ளது. இதில்  படுகாயம் அடைந்த குதிரை  வலியில் துடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக விலங்குகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் வரவில்லை. இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை குற்றாலத்தில் குளிக்க தடை….. பயணிகளுக்கு திடீர் அறிவிப்பு….!!!!!

கோவையில் தென்மேற்கு பருவமழை துவங்கி உள்ளதை அடுத்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடரும் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கனமழை காரணமாக கோவை குற்றாலத்திற்கு பயணிகள் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகரப் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விபத்துகள் எதிரொலி: கோவை-திருச்சி மேம்பாலத்தில் 10 இடங்களில் வரப்போகுது…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!

கோவை – திருச்சி சாலையில் புதியதாக மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் அதி வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற 2 வாலிபர்கள் தடுப்பு சுவரில் மோதி தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தனர். இதையடுத்து திருச்சி ரோடு மேம்பாலத்தில் விபத்து தடுப்பு பணிக்காக மூடப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மேம்பாலத்தில் விபத்துகளை தடுக்க வேகத் தடை அமைக்கும் பணிகள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் அறிவிப்பு பலகைகள் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கஸ்டமரை அடித்து கொன்ற ஓலா டிரைவர்…. வெளியான பகீர் காரணம்….. கோவையில் பரபரப்பு….!!!!

கோவையில், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் உமேந்தர் (34). இவர், விடுமுறைக்கு சென்னை வந்தார். சம்பவத்தன்று கேளம்பாக்கம், ஓ.எம்.ஆர் மெரினா மாலில், குடும்பத்தோடு படம் பார்த்து விட்டு, கூடுவாஞ்சேரிக்கு செல்வதற்கு, ஓலா கார் புக்கிங் செய்துள்ளார். அந்த காரை ஆத்தூரைச் சேர்ந்த ரவி (41) என்பவர் ஓட்டி வந்துள்ளார். ஆனால் உமேந்தர் கார் சிறியதாக இருந்ததால் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே இதில் எப்படி செல்ல முடியும் என்று ஓட்டுநர் ரவியிடம் கேட்டுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

லாரியின் மீது மோதிய பேருந்து…. படுகாயம் அடைந்த 3 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

அரசு பேருந்து மீது லாரி மோதிய  விபத்தில் 3  பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை – பொள்ளாச்சி மலைப்பாதையில் கோவையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவழியாக தூத்துக்குடியில் இருந்து நிலக்கரியை ஏற்றி  கொண்டு வந்த லாரியின் மீது அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்  லட்சுமி காந்தன் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. பிறந்து 4 நாட்களான “பெண் குழந்தை கடத்தல்”…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!!!

 குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி குமரன் நகரில் யூனிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த திவ்யபாரதியை கடந்த 27-ஆம் தேதி பிரசவத்திற்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று காலை திவ்யபாரதி தூங்கி கொண்டிருந்தார். அப்போது மருத்துவமனைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் குழந்தையை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. கோவை குற்றாலத்தில் புதிய வசதிகள்…. வெளியான சூப்பர் தகவல்….!!!

கோவை அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கோவை குற்றாலம் உள்ளது. இங்கு வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏளனமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கோவை குற்றால அருவி அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சோதனை சாவடி வரை வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு அங்கிருந்து அருவிக்கு வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தில் அனைத்து செல்லப்படுகிறார்கள். இதற்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியையும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கோவை அரசு பொருட்காட்சி”…. பார்த்து மகிழ்ந்த பழங்குடியின மக்கள்…..!!!!

கோவையில் அடர்ந்த வனப் பகுதிக்குள் மலைவாழ் குடியிருப்பு அதிகளவில் இருக்கிறது. இங்கு பெரும்பாலான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பல பேர் வனக் குழுவில் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் வனப் பகுதியை பாதுகாத்து வருவதுடன், கோவை வனப்பகுதியிலுள்ள எல்லையை வகைப்படுத்தவும் உதவியாக இருக்கின்றனர். ஆகவே பழங்குடியின மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக கோவையில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியை பழங்குடியின மக்கள் இலவசமாக பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாணவர்கள் சூப்பர் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!

குஜராத் மாநிலத்தில் 38வது தேசிய சப்-ஜூனியர் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் தமிழக, கேரளா, ஆந்திரா, டெல்லி, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற மாணவ- மாணவிகளுக்கு ஃப்ரீ ஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், பிரீஸ் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 50 மீ, 100 மீ, 200மீ, 400 மீ தூர போட்டிகள் நடைபெற்றது. இதில் கோவை சேர்ந்த மாணவன் கபிலன் 200 மீ தூர ஃப்ரீ ஸ்டைல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு பஸ்கள் இயக்க வேண்டும்”…. அரசின் முடிவு என்ன?…. சமூக ஆர்வலர்கள் தொடர் வலியுறுத்தல்….!!!

பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து கோவை, மதுரை பழனி, திருவனந்தபுரம், நெல்லை, திருச்செந்தூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இதற்கு முன் ரயில்கள் வரும் நேரங்களில் மார்க்கெட்டில் இயக்கப்படும் பஸ்கள் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும். இது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது. ஆனால் தற்போது ரயில் நிலையத்திற்கு வசதிகள் இல்லை. அதாவது மார்க்கெட் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. சாலையில் ஆறாக ஓடிய எரி சாராயம்….. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சாலையில் கவிழ்ந்த லாரியை தீயணைப்பு வீரர்கள்  கிரேன் இயந்திரம்  மூலம் மீட்டுள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவை-பாலக்காடு சாலையில் வெளி  மாநிலத்தில் இருந்து   எரி சாராயம்  ஏற்றிக்கொண்டு 4  லாரிகள் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த  எரி சாராயம் சாலையில்  ஆறாக ஓடியது. இந்நிலையில் பின்னால் வந்த மற்றொரு லாரியும் கவிழ்ந்து கிடந்த லாரியின் மீது மோதியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களிடம் அதிகமாக கட்டணம் வசூல் செய்யுறாங்க …. மாணவிகள் அளித்த புகார்…. அதிரடி உத்தரவிட்ட கல்லூரி இயக்குனரகம்….!!!!

அதிக கட்டணம் வசூலித்த   கல்லூரி முதல்வர் மீது புகார் அளித்துள்ளனர். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் நரசிங் கல்லூரி   ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில்  முதல்வராக வசந்தி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர்   மாணவிகளிடம் செய்முறை தேர்வுக்கு முறைகேடாக கட்டணம் வசூலித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் மருத்துவக் கல்வி இயக்குனரகத்திடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் மருத்துவ கல்லூரி இயக்குனரகம் வசந்தியிடம் விசாரணை நடத்தினர். அதில் வசந்தி மாணவிகளிடம் முறைகேடாக பணம் […]

Categories

Tech |