Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பூஜை பொருட்களை தூக்கி எறிந்து… அட்டகாசம் செய்த காட்டு யானைகள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

காட்டி யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நல்லமுடி எஸ்டேட் பூஞ்சோலை பகுதியில் 6 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் காட்டு யானைகள் நல்ல முடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதியில் இருக்கும் டீக்கடைக்குள் புகுந்தது. இதனை அடுத்து யானைகள் அங்கிருந்த பொருட்களை உடைத்து நாசப்படுத்தியது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் காதல்…. ஏமாந்து போன மாணவி…. குற்றவாளியை தேடி வரும் போலீஸ்….!!

பள்ளி மாணவியின் நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டிய சிறுவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் 16 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வருடம் பத்தாம் வகுப்பு படித்த போது அவரது வகுப்பில் படித்த மாணவர் ஒருவருடன் இவருக்கு பழக்கம் இருந்துள்ளது. அதன்பின் அந்த மாணவர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் அத்துடன் தனது பள்ளி படிப்பை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ச்சீ….! அப்பா முறை வேணும்….. ஆனா இப்படி பண்ணலாமா….. சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்….. பெரும் அதிர்ச்சி….!!!!

9ம் வகுப்பு படிக்கும் மாணவி தன்னுடைய சித்தப்பாவால் கர்ப்பமாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்த போது, அந்த சிறுமிக்கு அவரது சித்தப்பா பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

11-ம் வகுப்பு மாணவியை….. அப்படி வர சொன்ன காதலன்….. அடுத்தடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….!!!!

11ம் வகுப்பு மாணவியை வீடியோ காலில் நிர்வாணமாக பேச சொல்லி வீடியோ பதிவு செய்த மாணவன் மீது சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அந்த பகுதியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 10-ம் வகுப்பு படித்த போது, இவரது வகுப்பில் படித்த மாணவன் ஒருவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் அத்துடன் அவர் பள்ளி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….. வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செலக்கரிசல் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கிராம் பாரிக்(38) என்பது தெரியவந்தது. இவர் சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் கிராம் பாரிக்கை கைது செய்தனர். மேலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

புதுமாப்பிள்ளை தற்கொலை…. கர்ப்பிணிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் முத்துக்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு முத்துக்குமாருக்கு காவியா(27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது காவியா 2 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட முத்துக்குமார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி…. விசாரணையில் தெரிந்த உண்மை…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

மண்ணெண்ணெய் பாட்டிலுடன் மூதாட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கோவை 67-வது வார்டு ராம்நகர் பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவர் சென்றுள்ளார். இந்நிலையில் அந்த மூதாட்டி திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். மேலும் தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய் பாட்டிலை தனக்கு முன்பு வைத்துள்ளார். இதனை பார்த்த போலீசார் மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மகனின் சடலத்துடன் 3 நாட்கள் இருந்த மூதாட்டி…. நடந்தது என்ன….?? கோவையில் பரபரப்பு சம்பவம்…!!

தற்கொலை செய்து கொண்ட மகனின் சடலத்துடன் தாய் 3 நாட்கள் இருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் வள்ளி நகரில் சுப்பிரமணியம்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட வசந்தா என்ற தாய் இருந்துள்ளார். நேற்று முன் தினம் சுப்ரமணியத்தின் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்துடன் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

500 மி.கிராம் தங்கத்தில் செஸ் காயின்கள்….. கோவை நகை தொழிலாளி அசத்தல்….!!!!

தமிழகத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் வியாழக்கிழமை சென்னையில் துவங்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தயாராகி உள்ளது.   இதற்கு பல நாடுகளிலும் இருந்து வீரர்கள் வர உள்ளனர் இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை தொழிலாளி யுஎம்டி ராஜா 500 மில்லி கிராம் தங்கத்தில் செஸ் காயின்களை செதுக்கி வடிவமைத்துள்ள விழிப்புணர்வு சிற்பம், அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. யூ எம் டி ராஜா ஏற்கனவே தங்கத்தில் பல்வேறு விழிப்புணர்வு சிற்பங்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மெகா தடுப்பூசி முகாம்….31,000 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி….!!!!!!!!!

நாட்டின் 75வது சுதந்திர தின விழா முன்னிட்டு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும்  சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்றுள்ளது. கோவை, காந்திபுரம் பஸ் நிலையம், ரயில் நிலையம், புலியகுளம், ராமநாதன் பெரிய கடை வீதி உட்பட மாவட்ட முழுவதும் நேற்று 1,515 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் 3வது தவணை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்த்த மாணவன்…. பேருந்து மீது மோதி பலியான சோகம்…. கோவையில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பேருந்து மீதி மோதிய விபத்தில் 10-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தனூரில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு கவியரசு(16), தமிழரசு(14) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் கவியரசு 12-ஆம் வகுப்பும், தமிழரசு 10-ஆம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில் கவியரசு தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு பள்ளியில் இருந்த தனது தம்பியை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். இதனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவரின் நண்பருடன் ஏற்பட்ட பழக்கம்…. சிறுமிகளுக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 மற்றும் 13 வயது சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்களின் தந்தை உடல் நல குறைவு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருடைய 42 வயது நண்பரான அபுதாகிர் என்பவருக்கும் சிறுமிகளின் தாய்க்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அபுதாகிர் சிறுமிகளின் வீட்டில் தங்க தொடங்கினார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அபுதாகிர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பெண்களின் புகைப்படங்களை அனுப்பி மோசடி” சிறுவன் உள்பட 2 பேர் கைது…. கோவையில் பரபரப்பு சம்பவம்…!!

பண மோசடி செய்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சவுரிபாளையம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் காவலாளியாக இருக்கிறார். இந்நிலையில் ஒரு சில வாலிபர்கள் அந்த காவலாளியிடம் சென்று சில பெண்களின் புகைப்படத்தை காண்பித்து அவர்கள் குடியிருக்கும் வீட்டை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அந்த புகைப்படங்களை பார்த்த காவலாளி இதில் உள்ள பெண்கள் யாரும் இங்கு குடியிருக்கவில்லை என கூறியுள்ளார். இந்நிலையில் பெண் ஒருவர் சமூக வலைதளம் மூலம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மின்சார ஓயர் உரசி தீப்பிடித்த லாரி”…. டிரைவர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…..!!!!!!!

கோவையில் மின்சார ஒயரில் லாரி உரசி தீப்பிடித்து இருந்ததில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மேட்டுப்பாளையம் ரோடு நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த குமரபுரம் பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக தார் கலவை மற்றும் இதர பொருட்கள் காரமடையில் தயாரிக்கப்பட்டு லாரி மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தப் பணியில் கரூரை  சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம் என்பவர் ஈடுபட்டிருந்தார். அவர் நேற்று அதிகாலை 3 மணிக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BIG ALERT: இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம்… கோவை போலீசார் எச்சரிக்கை…!!!

கோவையைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி கிருஷ்ணம்மாள். இவருடைய செல்போனுக்கு உடனடியாக மின்கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மெசேஜ் வந்துள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்து மூதாட்டி ரூ. 10 செலுத்தியுள்ளார். இதையடுத்து அடுத்த சில நிமிடங்களிலேயே மூதாட்டியின் வங்கிக்கணக்கில் இருந்து 4 கட்டங்களாக ரூ.4.25 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தெரியாத நபர்கள் அனுப்பும் போலி லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என போலீஸ் எச்சரித்துள்ளது. சமீபகாலமாகவே ஆன்லைன் மூலமாக பல்வேறு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான பிரச்சனைகள்…. போலீஸ் சூப்பிரண்டின் திடீர் அறிவிப்பு….!!!

சிறுவர்-சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் தொடர்பான பிரச்சனைகளை உடனடியாக காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரி அரங்கில் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் 350 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களிடம் போலீஸ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி…. மின் கம்பத்தின் மீது மோதியதால் பரபரப்பு…. காவல்துறையினர் எச்சரிக்கை….!!!

திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு ஒரு லாரி விறகு ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை அன்பு என்பவர் ஓட்டி சென்றார். இந்த லாரி வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்தின் மீது லேசாக உரசி ஒரு மின் கம்பத்தின் மீது மோதியது. இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிலாளிக்கு செயற்கை கைகள் மற்றும் கால்கள் பொருத்தம்…. கோவை அரசு மருத்துவர்கள் சாதனை….!!!

கை மற்றும் கால்களை இழந்த ஒருவருக்கு அரசு மருத்துவர்கள் மறுவாழ்வு கொடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பாளையம் பகுதியில் கொத்தனாராக வேலை பார்க்கும் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் சுபாஷுக்கு நடந்த ஒரு மின்சார விபத்தில் அவருடைய கைகள் மற்றும் கால்கள் தீயில் கருகியது. இதனால் சுபாஷ் தன்னுடைய கை மற்றும் கால்களை இழந்து தவித்து வந்தார். இது தொடர்பாக சுபாஷ் மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து தனக்கு உதவி செய்யுமாறு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“கோவை-திருச்சி மேம்பாலம்” தொடர் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் ரெயின்போ காலனி பகுதியில் இருந்து முதல் பங்குச் சந்தை கட்டிடம் வரை அமைந்துள்ளது. இதற்காக 253 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிவடைந்ததால் கடந்த மாதம் 11-ஆம் தேதி திறக்கப்பட்டு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டது. இந்த மேம்பாலம் திறக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே அடுத்தடுத்து நடந்த விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவியை மிரட்டி 2 முறை பாலியல் பலாத்காரம்….. பெயிண்டருக்கு 20 ஆண்டு சிறை…. கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

கோவையில் சூழல்லூர் பீடம்பள்ளியில் சுபாஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டர் ஆவார். இவர் சூலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி மீது இவருக்கு ஆசை ஏற்பட்டது. இந்நிலையில் கலந்து 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்த மாணவியின் வீட்டிற்குள் சுபாஷ் அத்துமீறி நுழைந்தார். அதன் பிறகு வீட்டில் தனியாக இந்த மாணவியை மிரட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா!…. பேருந்து நிலையத்தில் செஸ் போர்டு போன்று அலங்கரிப்பு…. செல்பி எடுத்த மக்கள்….!!!!

சென்னை மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்கள் இடையே பிரபலப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கோவை மாநகராட்சி பகுதியில் பொதுமக்களை கவரும் வகையில் 10 பேருந்து நிலையங்களில் தேர்வு செய்து அதனை செஸ் போர்டு போன்ற அலங்கரிக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பகீர்…. மின்சாரம் தாக்கி சத்துணவு பெண் அமைப்பாளர் பலி….. காப்பாத்த முயன்ற கணவர் படுகாயம்….பயங்கர சம்பவம்…..!!!

கோவை மாவட்டம் வால்பாறையில் பாபு என்பவர் வசித்துவருகிறார். இவர் கெஜமுடி எஸ்டேட் மேல் பிரிவு பகுதியில் தோட்ட அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்துமாரி. இவர் வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் முத்துமாரி  குளிப்பதற்காக வீட்டில் உள்ள குளியல் அறையிலில் தண்ணீரை சூடாக்கும் வாட்டர் ஹீட்டர் போட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து குளிக்க சென்ற முத்துமாரி ஹீட்டரை ஆஃப் பண்ணாமல் தண்ணீர் சூடாகி விட்டதா என பார்ப்பதற்காக கையை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ALERT: எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க!…. ரூ. 16 1/4 லட்சத்தை இழந்த வாலிபர்…. எச்சரிக்கை அறிவிப்பு……!!!!!

கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் வசித்து வருபவர் நவீன் (27). இவர் ஏ.சி. விற்பனை செய்துவருகிறார். இவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் பெண் தேடி வந்தனர். இதனால் திருமணம் தகவல் மையத்திலும் பதிவுசெய்தனர். இந்நிலையில் சென்ற மார்ச் மாதம் நவீன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்போது எதிர்முனையில் ஒரு இளம்பெண் பேசினார். அவர் பேசியதாவது ” தன் பெயர் சூசன் (23). நான் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர். எனது தந்தை இறந்து விட்டார். இதன் காரணமாக நானும் என் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவர்கள் தான் குறி….. போதை சாக்லேட் விற்கும் வடமாநில கும்பல்…. கோவையில் பரபரப்பு…..!!!!!

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை சாக்லேட் விற்கப்படுவதாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்துக் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலிஸார் அப்பகுதியில் தீவிர சோதனை செய்துள்ளனர். அப்போது போதை சாக்லேட் விற்ற சேத்தன் என்ற ராஜஸ்தான் மாநில வியாபாரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 40 கிலோ போதை சாக்லேட்களை போலிஸார் பறிமுதல் செய்தனர். அந்த சாக்லேட்டில் கஞ்சா கலந்து இருந்ததையும் போலீசார் விசாரணையில் உறுதிசெய்துள்ளனர். மேலும் இது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சொந்த நிறுவனத்தில் ரூ.4.5 கோடி மோசடி…. பொது மேலாளர், பெண் கணக்காளர் கைது…. பெரும் பரபரப்பு….!!!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் ரஞ்சித் குமார் என்பவர் பொது மேலாளராக பணிபுரிந்துள்ளார். அவரது மனைவி ஜிஷா துணை பொது மேலாளராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தை ஜிஷாவின் பெற்றோர் அமைத்து கொடுத்துள்ளனர். ஆனால் நிறுவனத்தை முறையாக கவனிக்காமல் ரஞ்சித் குமார் சுற்றிவந்துள்ளார். இதனையடுத்து முழு பொறுப்பை ஜிஷா கவனித்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் கடந்த 2013 ஆம் ஆண்டு கணக்காளராக பணியில் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணுடன் சேர்ந்து ரஞ்சித் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இறந்த குட்டியின் சடலத்தை…. 2 நாளாக தூக்கிச்சுற்றும் தாய் குரங்கு…. வைரல் வீடியோ….!!!!

பொதுவாக மனிதர்களுக்கு இருக்கும் சில உணர்வுகள் விலங்குகளுக்கும் இருக்கும். அதிலும் தாய் பாசம் என்பது அனைத்து விலங்குகளுக்கும் அதிகமாக இருக்கும். அண்மையில் கொல்கத்தாவில் தாய் யானை ஒன்று இறந்த தனது குட்டியை இரண்டு நாட்களாக தூக்கி சுமந்த வீடியோ வைரலானது. அதே போல் தற்போது உதகை மண்டலத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. உதகை மலைப்பிரதேசம் நிறைந்த ஒரு பகுதி. இங்கு பல விலங்குகள் உள்ளது. அதில், உதகை அருகே உள்ள கல்லட்டி மலைப்பாதையில் கடந்த 2 நாளாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் புதிதாக 2 குளங்களில் படகு சவாரி தொடக்கம்…. அதிநவீன படகுகள் இறக்குமதி…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!

படகு சவாரிக்காக நவீன படகு கொண்டுவரப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாலாங்குளம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக மோட்டார் படகுகள், பெடல் படகுகள், வாட்டர் சைக்கிள் படகுகள் போன்றவைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேபோன்று உக்கடம் பகுதியில் அமைந்துள்ள பெரிய குளத்திலும் தொடங்கப்பட இருக்கிறது. இதன் காரணமாக 2 பெடல் படகுகள், 2 துடுப்பு படகுகள், 2 ஸ்கூட்டர் படகுகள் போன்றவைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதிதாக 12 பேர் பயணம் செய்யக்கூடிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் தொழிலாளி பலி…. கோவையில் பரபரப்பு….!!!

பயங்கர விபத்தில் வட மாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் சென்ராயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிணத்துக்கடவு அருகே உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலைப் பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மதிய நேரத்தில் சாப்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் தாமரைக்குளம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். இவருடன் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வட மாநிலத்தைச் சேர்ந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை… 71 அடியை எட்டிய பரம்பிக்குளம் அணை…. கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

பொள்ளாச்சி அருகில் உள்ள பரம்பிக்குளம் அணையில் 71 அடி கொண்டது. இந்த அணைக்கு சோலையார் அணையில் இருந்து மின் உற்பத்தி நிலையம்-1, சேடல் பாதை வழியாகவும் தண்ணீர் வருகிறது. அதுமட்டுமில்லாமல் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது. இதனால் கடந்த ஆண்டு முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு போதிய மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது .இந்நி லையில் தென்மேற்கு பருவ மழையின் காரணமாக அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போதை ஊசியால்…. கல்லூரி மாணவர்களுக்கு நடந்த விபரீதம்….. கோவையில் அதிர்ச்சி….!!!!

கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர் அஜய்குமார். இவர் பிஇ இரண்டாம் வருடம் படித்து வந்துள்ளார். நண்பர்களுடன் விடுதி அறையில் தங்கி இருந்த அஜய்குமாருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பாதி வழியில் உயிரிழந்துள்ளார். இவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையில் இடது முன் கையில் நரம்பு வழியாக போதை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை ஊசி மூலம் ஏற்றியதால் இறப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. 1 1/2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. போலீசார் அதிரடி….!!!!

கோவை மாவட்ட பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இதனால் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் மற்றும் குடிமைப் பொருள் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு, பொள்ளாச்சி அருகில் உள்ள ரெட்டியார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை குற்றாலத்தில் குளிக்க தடை… சின்னாற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!

கோவையை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மலையடிவாரத்தில் உள்ள சாவடியல் சோதனை சாவடியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலம் செல்ல சாவடியல் வந்தனர். ஆனால் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறி வனத்துறையினர் திருப்பி அனுப்பினர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டிகளே!….. உங்கள் மன அழுத்தத்தை குறைக்க….. இனி சிக்னலில்…. வெளியான சூப்பர் திட்டம்….!!!

கோவையில் அவிநாசி சாலை, திருச்சி சாலை, சக்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை ஆகிய சாலைகள் உள்ளது. இந்த சாலைகளில் ஆங்காங்கே போக்குவரத்து சிக்னல்கள் உள்ளது. அங்கு போக்குவரத்தை கண்காணிக்க போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். சில சிக்னலில் வாகன ஓட்டிகள் கூடுதல் நேரம் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போது வாகன ஓட்டிகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனை போக்குவதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து போக்குவரத்து சிக்னலில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கண் திறந்த அம்மன் சிலை….. வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் செலக்கரிச்சல் ஊராட்சியில் திம்மன்நாயக்கன்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன் படி கடந்த 15ஆம் தேதி வழக்கம் போல் பூசாரி கோவிலை திறந்து பூஜைக்கு தயாரானார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். அதன் பிறகு அம்மன் சிலையை பூசாரி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அம்மனின் வலது கண் திறந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் அவதி….!!!

தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதோடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் நொய்யல் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சில கால்வாய்கள் மற்றும் அணைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நொய்யல் ஆற்றின் மீது பாலம் கட்டும் பணிகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் தொடர் கனமழை…. முழு கொள்ளளவை எட்டிய சேலையாறு அணை…. உபரிநீர் வெளியேற்றம்….!!!!

தொடர் கனமழையின் காரணமாக அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையானது தீவிரமடைந்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதோடு மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சேலையாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது நாளாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த அணையில் இருந்து மின் உற்பத்திக்காக கடந்த வருடத்தை விட கூடுதலாக தண்ணீர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-டெம்போ வேன் மோதல்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராஜ்(34) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ் கடந்த மோட்டார் சைக்கிள் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். இவர் குரும்பபாளையம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த டெம்போ வேன் மோட்டார் சைக்கிள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சக ஊழியருடன் வீட்டிற்கு சென்ற பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளானைப்பட்டி பகுதியில் சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா(47) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து மோகனா வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது தன்னுடன் வேலை பார்க்கும் குணசேகரன் என்பவரிடம் அந்த வழியாகத்தானே செல்கிறீர்கள் என்னை வீட்டில் இறக்கி விடுங்கள் என கூறியுள்ளார். இதனால் குணசேகரன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அழியாறு அணை 100 அடியை எட்டியது….. பொதுப்பணித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கன மழை பெய்து வருகிறது இதனால் பொள்ளாச்சி அருகில் உள்ள அழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு போதிய மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பகல் 1 மணிக்கு அணையின் நீர்மட்டம் 100 அடியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிணத்துக்கடவு வழியாக கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்….. ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை….!!!

ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி இடையே உள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதை ஆக மாற்றப்பட்டது. இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் போத்தனூர் இடையே கடந்த 2017-ம் ஆண்டு ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதே வழித்தடத்தில் மற்றொரு ரயிலும் இயக்கப்பட்டது. இதனால் 2 நேரங்களில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக ரயில்கள் இயங்கியது. அதன் பிறகு பழனிக்கு செல்லும் ரயிலும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பணிகள் நடக்கவில்லை”….. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்…..!!!!!!!!

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு சபரி நித்யா தலைமை தாங்கியுள்ளார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் வரவு செலவு கணக்குள் பற்றி விவரம் கேட்டதாக தெரிகின்றது. இதனை அடுத்து கணக்குகளை கொடுக்காமலும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காததை கண்டித்து 4 உறுப்பினர்கள் உள்ளிருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து ஊராட்சி தலைவர் ஒன்றிய அதிகாரிகள் ஊராட்சி செயலாளர் போன்றோர் கூட்டத்தை முடித்துவிட்டு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின் உறுப்பினர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டுநர் அட்டுழியம்…. பயங்கர விபத்தில் 3 பேர் படுகாயம்…. கோவையில் பரபரப்பு….!!!

பயங்கர விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள துடியலூர் பகுதியில் ஒரு ஆட்டோ வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த ஆட்டோவை மோகன்ராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது திடீரென அவ்வழியாக சென்ற மாணவி உட்பட 3 பேரின் மீது ஆட்டோ பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் இருந்த சாக்கடைக்குள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் டிரைவரும் தன்னுடைய ஆட்டோவுடன் சாக்கடைக்குள் விழுந்தார். இதைப் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி…. 170 பேரிடம் பணமோசடி… கோவையில் பரபரப்பு….!!

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி பல பேரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர், மதுரை மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல பேர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை கொடுத்திருந்தனர். அதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி மருதமலை ரோட்டில் ஒரு தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இது வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நிறுவனமாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனம் சிங்கப்பூருக்கு வேலைக்கு ஆட்களை எடுப்பதாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்…. குழந்தையுடன் தவறி விழுந்த பெண்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!!

பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் இருக்கிறது. இங்குள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், பழனி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் உள்ளூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் செல்வதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பேருந்துகள் வெளியே வரும் இடத்தில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. இந்த மழைநீர் செல்வதற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

3 பேரின் உயிரை காவு வாங்கிய மேம்பாலம்…. தொடர் விபத்துகளால் பொதுமக்கள் அச்சம்…. கோவையில் பரபரப்பு….!!!

மேம்பாலத்தின் மீது பைக் மோதி சேல்ஸ்மேன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக புதிதாக மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் ரெயின்போ காலனி பகுதியில் இருந்து முதல் பங்குச் சந்தை கட்டிடம் வரை அமைந்துள்ளது. இதற்காக 253 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிவடைந்ததால் கடந்த மாதம் 11-ஆம் தேதி திறக்கப்பட்டு போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டது. இந்த மேம்பாலம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொழிலதிபரை நிர்வாணமாக்கி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்…. போலீஸ் வலைவீச்சு….!!!

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் 63 வயது தொழிலதிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 11ஆம் தேதி காந்திபுரத்தில் உள்ள பிரபல ஓட்டலில் ஆயுர்வேத சிகிச்சைக்கு அழைத்த ஒரு பெண்ணுடன் தங்கி இருந்தார். அப்போது மூன்று பேர் கொண்ட ரவுடி கும்பல் அவர்கள் தங்கி இருந்து அறைக்குள் அத்துமீறில் நுழைந்தனர். அப்போது அவர்கள் தொழில் அதிபரையும் அந்த பெண்ணையும் மிரட்டி இரண்டு பேரையும் நிர்வாணமாக நிற்க வைத்து செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவை காட்டி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை…. வெள்ளத்தால் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள்… அவதியில் மக்கள்…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை பெய்து வருகிறது அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை நீர்மட்டம் 163 அடி தாண்டியதால் நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு மதகுகள் திறக்கப்பட்டு நேற்று அதிகாலை 5 மணி வரை உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மதகுகள் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை…. இங்கு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை….. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை பெய்து வருகிறது அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணை நீர்மட்டம் 163 அடி தாண்டியதால் நேற்று முன்தினம் இரவு 9.15 மணிக்கு மதகுகள் திறக்கப்பட்டு நேற்று அதிகாலை 5 மணி வரை உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு மதகுகள் மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீண்டும் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

HEAVY RAIN: நாளை ஒருநாள் பள்ளிகளுக்கு விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா….??

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை கொளுத்தி வருகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக ஒரு சில நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கீரணத்தம் பகுதியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த குடியிருப்பில் இருந்து கழிவு நீர் வெளியேறி கொண்டமயம்பாளையம் சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிது பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில்  நேற்று  பொதுமக்கள் கீரணத்தம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories

Tech |