கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எட்டிமடை பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ராஜன் கோவையை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள். எனவே அவர்களிடம் கூற வேண்டாம் என ராஜன் மாணவியிடம் கூறியுள்ளார். இதனால் மாணவி யாரிடமும் நடந்தவற்றை தெரிவிக்கவில்லை. இதனையடுத்து உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட மாணவியை அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த […]
