பா.ஜனதா பிரமுகரின் காரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1-வது தெருவில் பா. ஜனதா கட்சி பிரமுகரான சதீஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சதீஷ் குமாரின் வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்து. இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக தண்ணீர் ஊற்றி காரில் பற்றி […]
