மாரடைப்பால் சப் – இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள அசோக் நகரில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொருளாதார குற்றப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் விஜய் பாபு என்ற மகன் இருந்துள்ளார். இவருடைய மனைவி சரண்யா வடபழனி காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விஜய் பாவுக்கு திடீரென லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய்பாபு வீட்டில் இருப்பவர்களிடம் தான் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பி சென்றுள்ளார். ஆனால் விஜய்பாபு மருத்துவமனைக்கு செல்லாமல் […]
