சென்னையில் பெருநகர மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது .அதன்படி வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்து வது மற்றும் கட்டணம் செலுத்தாமல் செல்வோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 80 வாகன நிறுத்த இடங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் மாநகராட்சியின் இணைய இணைப்பின் மூலமாக வாகன […]
