Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் பிடிக்க சென்ற பெண்கள்…. இருதரப்பினரின் மோதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொட்டகொல்லை கிராமத்தில் பூமி தேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஆனந்தியும், பக்கத்து வீட்டில் வசிக்கும் வசந்தா என்ற பெண்ணும் தெருக் குழாயில் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பூமி தேவன், அவரது மனைவி ஆனந்தி, உறவினர் ராமசாமி, அவரது மனைவி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கர்ப்பமான பள்ளி மாணவி….. வாலிபர் மீது குண்டர் சட்டம்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

மாணவியை பாலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விழுதுடையான் கிராமத்தில் கூலி தொழிலாளியான பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாக இருக்கிறார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்த 3 மாதத்திலேயே….. தம்பதியினர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு 3 மாத பெண் குழந்தையை தம்பதிகள் விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கூலித் தொழிலாளியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீனாவுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இந்த தம்பதியினர் பெண் குழந்தையை ஒருவருக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த தம்பதியினர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் நடவடிக்கை…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள காங்கியனூர் கிராமத்தில் அழகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேம்பு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய போது மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து விட்டனர். அதன்பிறகு மர்ம நபர்கள் வேம்பின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து வேம்பு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மரியாதையா பேச மாட்டியா….? சித்தப்பாவை வெட்டிய மகன்…. அரியலூரில் பரபரப்பு…!!

முன் விரோதம் காரணமாக  வாலிபர் தனது சித்தப்பாவை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோக்குடி கிராமத்தில் ஆபிரகாம் என்பவர் வசித்து வருகிறார். இவரது தமையன் கிறிஸ்துராஜாவுக்கு பிரதீப் அந்தோணிராஜ் என்ற மகன் உள்ளார். இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கெனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இரு குடும்பத்தினரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது ஆபிரகாம், பிரதீப் அந்தோணிராஜின் மனைவியிடம் பெரியவர்களிடம் மரியாதையாக பேச மாட்டாயா? என கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த பெற்றோர்…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்ற குற்றத்திற்காக வாலிபரை  காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு  மாணவியை கடந்த மாதம்  31-ஆம் தேதி இரவிலிருந்து காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்தும் அவர் கிடைக்காததால் கீழப்பழுவூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எங்க போயிருப்பாள்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திய குற்றத்திற்காக வாலிபரரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் பகுதியில் 11-ஆம் வகுப்பு  படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியை கடந்த 11-ஆம் தேதியிலிருந்து காணவில்லை. இதனால் அவரது பெற்றோர் அணைத்து இடங்களிலும் தேடி பார்த்த பிறகு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில்  மாணவியை தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் ராஜசேகர் என்பர் கடத்தி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கணக்குகள் தொடர்பாக தகராறு…. செயலாளருக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

ஊராட்சி செயலாளரின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடையக்குறிச்சி கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திம்மூர் கிராம ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இந்திரா லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணக்குகள் தொடர்பாக பழனிவேலுக்கும், ஊராட்சி மன்ற தலைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த வேன்…. மணமகன் குடும்பத்தினருக்கு நடந்த விபரீதம்…. அரியலூரில் பரபரப்பு..!!

மணமகன் குடும்பத்தினர் பயணித்த வேன் விபத்துக்குள்ளாகி 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலையூர் கிராமத்தில் ஒரு பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணிற்கும் தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் டினிட்ரோ என்பவருக்கும் திருமணம் நடத்த பெற்றோர் திட்டமிட்டுள்ளனர். இவர்களது நிச்சயதார்த்த நிகழ்ச்சி கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மணமகன் வீட்டார் 19 பேர் ஒரே வேனில் தர்மபுரிக்கு புறப்பட்டுள்ளனர். இவர்களது வேன் ராங்கியம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய ஓட்டுனர்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் வலைவீச்சு…!!

மணல் மூட்டைகள் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டதிலுள்ள  ஏலாக்குறிச்சி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்துவதற்கு முயற்சி செய்துள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் சரக்கு ஆட்டோ ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன் பின் காவல் துறையினர் நடத்திய சோதனையில் சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசம்…. போலீஸ் விசாரணை…!!

வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்  அடைந்தன.  அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு நாடார் குப்பம் பகுதியில் கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். இந்நிலையில் திடீரென இவரது வீட்டில் இரவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

விருந்திற்காக சென்ற தம்பதிகள்…. புதுப்பெண்ணின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை  செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ செங்கல்மேடு பகுதியில் கூலித் தொழிலாளியான கருப்பையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவானி என்ற மனைவி உள்ளார்.இந்த தம்பதியருக்கு 3 மகன்களும், 3 மகள்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் இவரது 2-வது பெண்ணான துர்காதேவிக்கும், அதேபகுதியில் வசிக்கும் அன்பரசன் என்பவருக்கும் கடந்த 8-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து புதுமண தம்பதிகள் மறு வீட்டு விருந்திற்காக செங்கல்மேடு வந்துள்ளனர். அப்போது துர்காதேவி வயிற்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மனைவியை இழந்த தொழிலாளி…. 16 வயது சிறுமிக்கு செய்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.   அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கூலித்தொழிலாளியான வீரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக இறந்துவிட்டார். இதனால் வீரமணி தனது 2 பெண் குழந்தைகளையும் மாமனார் பராமரிப்பில் வளரவிட்டுள்ளார். இந்நிலையில் முன்னூராங்காடுவெட்டி பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன் வீரமணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சிறுமி தற்போது  7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், வீரமணி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“இந்த பள்ளியில் சேர்க்க வேண்டும்” மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

11-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் மாத்தாயி தெருவில் விவசாயியான   குருநாதன் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற 11-ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தியாவின் அப்பா குருநாதன் தனது மகளை பரணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்க வேண்டாம் என்றும், அதற்குமாறாக உடையார்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் சேர்ந்து படிக்க […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட உண்டியல்கள்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோவில்களில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பழமலைநாதபுரம்  பகுதியில் சக்திவாய்ந்த அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் மர்மநபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலில் உள்ள பணத்தை திருடி சென்றுள்ளனர்.இதனையடுத்து மறுநாள் காலை கோவிலுக்குச் சென்ற பூசாரி பூட்டு உடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இங்க பால வேலை நடக்கு…. நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. அரியலூரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் 2 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம் நகரில் வீராசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், அபி என்ற மகளும் உள்ளனர். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமியின் அக்கா மகனான வினோத் என்பவரின் மோட்டார் சைக்கிளில் அபி அவருடன் சென்றுள்ளனர். அப்போது பால வேலை நடக்கின்ற பகுதியில் வந்து கொண்டிருக்கும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஏன் இன்னும் வரல…. பள்ளி மாணவி மாயம்…. போலீஸ் விசாரணை….!!

வங்கிக்கு பணம் எடுக்க சென்ற மாணவி காணாமல் போன சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருக்காலகுறிச்சி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மகள் உள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லாத்தூரில் இருக்கின்ற வங்கியில் பணம் எடுக்க சென்ற மாணவி வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இதனையடுத்து மாணவியை உறவினர் மற்றும் தோழி வீடுகளில் பெற்றோர்கள் தேடி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சந்தேகம் அடைந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அறுந்து விழுந்த மின் கம்பி…. உயிரிழந்த மாடு…. அரியலூரில் சோகம்…!!

மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறு களத்தூர் கிராமத்தில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீட்டிற்கு முன்பு கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டின் மீது மின்கம்பி அறுந்து விழுந்து விட்டது. இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மாடு பரிதாபமாக இறந்து விட்டது. இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா…. வசமாக சிக்கிய பெண்…. போலீஸ் நடவடிக்கை….!!

மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் வீரமங்கலம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வீட்டில் வைத்து மதுபாட்டில் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் மெயின் ரோட்டில் வசிக்கும் பரிமளா என்பவர் வீட்டில் வைத்து மது விற்பனை செய்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் பரிமளா வீட்டை சோதனை செய்த போது பின்புற […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வயலில் மேய்ந்த பசுமாடு…. திடீரென நடந்த சம்பவம்…. அதிகாரிகளின் ஆய்வு….!!

வயலில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டின் மீது மின்னல் தாக்கியதால் உயிரிழந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாழைக்குறிச்சி கீழத் தெருவில் சத்தியவாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கியில் கடன் உதவித் தொகை பெற்று பசுமாடுகளை வாங்கி அதை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தா.பழூர் மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் இடியுடன் பலத்த கனமழை பெய்துள்ளது. இதனை அடுத்து ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் வயலில் சத்தியவானின் மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பசுமாடு மீது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற சகோதரர்…. தொழிலாளியின் மர்மமான மரணம்…. போலீஸ் விசாரணை…!!

கூலித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அயன் சுத்தமல்லி கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராமலிங்கம் அவரது வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதனை அடுத்து ராமலிங்கத்தின் சகோதரரான ராஜசேகர் என்பவர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் பரிதாபமாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு குற்ற செயல்கள்…. 3 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

3 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுச்சாவடி கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரை கட்ட பஞ்சாயத்து வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்து பெண்ணின் சாவிற்கு காரணமான கிருஷ்ணவேணி என்பவரையும், திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் புரட்சி தமிழன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கடையில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிதம்பரம் சாலையில் இருக்கும் ஒரு கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடை உரிமையாளரான குமாரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த டிரைவர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

லாரியில் இருந்து தவறி விழுந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெண்டயம்பட்டி கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுண்ணாம்பு கற்களை ஏற்றிக்கொண்டு ராஜசேகர் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் கீழப்பழுவூரில் உள்ள சிமெண்ட் நிறுவனத்திற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சுண்ணாம்பு கற்களை லாரியில் இருந்து இறக்கிய பிறகு ராஜசேகர் படுத்து தூங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியில் இருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்த ராஜசேகரை அருகில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வாலிபர் செய்த செயல்…. பெற்றோர் அளித்த புகார்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நல்லநாயகபுரம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார்.  இந்நிலையில் செல்வராஜ் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்வராஜ் மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சார் அங்க போய் பாருங்க…. சுற்றி வளைத்த அதிகாரிகள்…. 5 வாலிபர்கள் கைது…!!

சட்ட விரோதமாக மணல் கடத்த முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள கீழப்பழுவூர் பகுதியில் சட்ட விரோதமாக மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அதிகாரி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டர்களில் மணல் கடத்த முயன்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“வெட்டப்பட்ட எலுமிச்சை மரம்” விவசாயிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

முன்விரோதம் காரணமாக விவசாயியை தாக்கியவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள செட்டித்திருக்கோணம் பகுதியில் விவசாயியான அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் மாரிமுத்து அன்பழகனின் நிலத்தில் இருந்த எலுமிச்சை மரத்தை வெட்டியுள்ளார். இதனால் அன்பழகன் மற்றும் மாரிமுத்துவிற்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த மாரிமுத்து அன்பழகனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வேதனையில் இருந்த பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தாய் இறந்த துக்கத்தில் இருந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அயன்ஆத்தூர் பகுதியில் மர வியாபாரியான கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வளர்மதியின் தயாரான ஜெகதாம்பாள் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் தாயை இழந்த துக்கத்தில் மன உளைச்சலில் இருந்த வளர்மதி தனது வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இந்த வயதில் திருமணமா….? வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள திருசின்னபுரம் பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். இவர் அரியலூர் மாவட்டத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் தற்போது கர்ப்பமாக இருக்கின்றார். இந்நிலையில் இருவரின் குடும்பத்தினரும் கார்த்திக்கிற்கு அந்த சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எல்லை பிரிக்க வேண்டாமா….? சகோதரருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

சொத்து பிரச்சனையில் இருவர் இணைந்து முதியவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் கிராமத்தில் விவசாயியான ரங்கநாதன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது சகோதரரான பஞ்சநாதன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பஞ்சநாதனும், அவரது மகன் விக்னேஷ் என்பவரும் இணைந்து பிரச்சனைக்குரிய வயலில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அறிந்த ரங்கநாதன் வயலுக்கு சென்று இடத்தை அளந்து எல்லை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் இருந்த பொருள்…. வசமாக சிக்கிய மூவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக சாராய ஊறல் போட்ட குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யூர் கிராமத்தில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சௌந்தர்ராஜன் என்பவரது வயலில் ஒரு பேரலில் சாராய ஊறல் போட்டு வைத்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் 50 லிட்டர் சாராய ஊறலை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மேற்கூரை அமைக்கும் பணி….. அதிர்ச்சியடைந்த நிறுவனத்தினர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சிமெண்ட் ஆலையில் இரும்பு பொருட்களை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள வி.கைகாட்டி பகுதியில் அல்ட்ராடெக் நிறுவனத்திற்கு சொந்தமான சிமெண்ட் ஆலை அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக தகர சீட்டு மற்றும் இரும்பு கம்பிகள் அந்த இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மர்ம நபர் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து சிமெண்ட் நிறுவனத்தினர் விக்கிரமங்கலம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் பார்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து பார்வதி அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சுத்தம் செய்த விவசாயி…. வீட்டிற்கு அருகில் கிடந்த சடலம்…. அரியலூரில் பரபரப்பு….!!

வீட்டிற்கு அருகில் 5 மாத ஆண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிச்சனூர் கிராமத்தில் விவசாயியான விஜய் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தனது வீட்டிற்கு அருகில் 5 மாத ஆண் குழந்தையின் உடல் துணியால் சுற்றப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வீட்டில் பதுக்கிய பொருள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள கொலையனூர் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அதே பகுதியில் வசிக்கும் செந்தில் குமார் என்பவரது வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது வீட்டிற்கு பின்புறம் செந்தில்குமார் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் செந்தில்குமாரை கைது செய்ததோடு,  அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெற்றோர் அளித்த புகார்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் விசாரணை…!!

காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் சிற்றரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சிற்றரசனும், அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் காவியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் காதலர்கள் இருவரும் திருப்பூர் பண்ணாரி அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு கேட்டு காதல் திருமணம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முதியவர் செய்த செயல்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

70 வயது முதியவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரங்கோட்டை கிராமத்தில் சுந்தரம் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் சைக்கிள்களுக்கு பஞ்சர் ஒட்டும் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் சுந்தரம் அதே பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து முதியவரை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நிழற்குடையில் தஞ்சமடைந்த குடும்பம்…. அதிகாரிகளின் ஏற்பாடு….. நெகிழ்ச்சி சம்பவம்…!!

பேருந்து நிறுத்த நிழற்குடையில் தஞ்சமடைந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு அதிகாரிகள் தங்குமிடம் ஏற்பாடு செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சபரிவாசன் என்ற மகன் இருக்கிறான். இந்த சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக வாத நோய் ஏற்பட்டுள்ளது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளி…. பயணிகள் நிழற்குடையில் தஞ்சம்…. சிரமப்படும் குடும்பத்தினர்….!!

டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி தனது மனைவி மற்றும் மகனுடன் பேருந்து நிலைய நிழற்குடையில் தஞ்சம் அடைந்துள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சபரிவாசன் என்ற மகன் இருக்கிறான். இந்த சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்கருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக வாத […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறு…. 10 பேர் மீது வழக்குப்பதிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

முன்விரோதம் காரணமாக மோதிக்கொண்ட 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுவூர் கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜய்குமார் என்ற மகன் உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டபோது ஒருவரை ஒருவர் கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி உள்ளனர். இதனால் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நகராட்சி அலுவலகம் முற்றுகை….. துப்புரவு பணியாளர்களின் போராட்டம்…. அரியலூரில் பரபரப்பு…!!

ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் 120 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அறிவித்தபடி 259 ரூபாய் மட்டுமே அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளமான 292 ரூபாய் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பேக்கரியில் திருட முயற்சி…. வசமாக சிக்கிய இருவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

பேக்கரியில் பணத்தை திருட முயன்ற குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பேக்கரி ஒன்று அமைந்துள்ளது. இந்த பேக்கரி டீ குடிப்பதற்காக 2 பேர் சென்றுள்ளனர். இந்நிலையில் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்தவர் எழுந்து சிறிது தூரம் சென்றுள்ளார். அப்போது அந்த இரண்டு பேரும் கல்லாவில் இருந்த பணத்தை திருடிவிட்டு தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் இரண்டு பேரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற குடும்பத்தினர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அரியலூரில் சோகம்…!!

நடந்து சென்று கொண்டிருந்தபோது வாகனம் மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மெய்க்காவல்புத்தூர் பகுதியில் அண்ணா துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு அருண் குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அண்ணாதுரை தனது மனைவி மற்றும் மகனுடன் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். இதனையடுத்து அவ்வழியாக வேகமாக சென்ற வாகனம் இவர்கள் மீது பலமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற காதலர்கள்….. கிணற்றுக்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள்…. அரியலூரில் நடந்த சோகம்…!!

காதலர்கள் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் கிணற்றுக்குள் பாய்ந்ததால் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் 23 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இந்த இளம்பெண்ணும், மோகன்ராஜ் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுச்சாவடி பகுதியில் இருக்கும் தைல மர காட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-டிப்பர் லாரி மோதல்…. தலை நசுங்கி பலியான வாலிபர்… அரியலூரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரப்பாக்கம் கிராமத்தில் எலக்ட்ரீசியனான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கீழப்பழுவூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து அங்கிருக்கும் கல்லூரி அருகில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி மணிகண்டனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இதனால் நிலைதடுமாறி கீழே […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஜவுளி கடையில் நடந்த சம்பவம்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

மர்ம நபர் கடைக்குள் புகுந்து குத்துவிளக்கு, பிள்ளையார் சிலை, பணம் போன்றவற்றை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்சுருட்டி பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியனின் மகனான மணிகண்டன் என்பவர் கடையை திறப்பதற்கு சென்றபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது 10000 ரூபாய் பணம், வெள்ளி முலாம் பூசப்பட்ட […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெண்ணுக்கு நடந்த கொடுமை…. அ.தி.மு.க நிர்வாகி கைது…. அரியலூரில் பரபரப்பு….!!

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அ.தி.மு.க நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மண்ணுளி கிராமத்தில் அ.தி.மு.க கிளை செயலாளரான தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தியாகராஜன் 27 வயதான மாற்றுத்திறனாளி பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். மேலும் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணை தியாகராஜன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்ததும் அந்த பெண்ணின் சகோதரர் கயர்லாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த வீடுகள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. அரியலூரில் பரபரப்பு…!!

இரண்டு வீடுகள் தீப்பற்றி எரிந்த விபத்தில் பணம் மற்றும் ஆவணங்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள வாரணவாசி பகுதியில் முருகேசன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் காலையில் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மதிய நேரத்தில் திடீரென முருகேசன் வீட்டு மேற்கூரை தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் கொழுந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

குடும்ப பிரச்சனை காரணமாக பெண் எலி பசையை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான சித்திரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் தமயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தமயந்தி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் எலி பசையை தின்று தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களின் ஏமாற்று வேலை…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

நண்பர்கள் இணைந்து 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள நாகமங்கலம் கிராமத்தில் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யராஜ், விஜய், ரமேஷ் என்ற மூன்று நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நண்பர்கள் நான்கு பேரும் வெவ்வேறு நாட்களில் ஆசை வார்த்தைகள் கூறி அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து அறிந்த சிறுமியின் தாயார் ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories

Tech |