Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தலைகுப்புற கவிழ்ந்த டிராக்டர்…. சாலையில் சிதறிய கரும்புகள்…. அரியலூரில் கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி கொண்டு டிராக்டர் ஓன்று பெரம்பலூரில் உள்ள வேப்பந்தட்டை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த டிராக்டரை ரவிச்சந்திரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தாறுமாறாக ஓடி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவிச்சந்திரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அந்த வழியாக போக முடியல” சுற்றி வளைத்து கடித்த கதண்டுகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

நடந்து சென்ற 5 பேரை கதண்டுகள் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகல்குழி கிராமத்தில் செங்கா முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் இருக்கும் முந்திரி தோட்டத்தில் கதண்டுகள் கூடு கட்டியுள்ளது. இந்நிலையில் அவ்வழியாக நடந்து சென்ற வடிவேல், சக்கரவர்த்தி உட்பட சிலரை கதண்டுகள் கடித்தது. இதனை அடுத்து காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது அந்த வழியாக யாரும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அரைகுறையாக புதைந்திருந்த சடலம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஓடையில் புதைந்திருந்த நிலையில் மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தராயன்கோட்டை- அணைக்குடம் கிராமங்களுக்கு இடையே பட்டா கோவில் ஓடை அமைந்துள்ளது. இந்நிலையில் சிதைந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த கை ஒன்றை நாய் கவ்வி கொண்டு வருவதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த ஓடையின் ஒரு பகுதியில் பெண்ணின் சடலம் அரைகுறையாக புதைந்த நிலையில் இருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஏரியின் நடுவில் கிடந்த உண்டியல்…. அதிர்ச்சியடைந்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோவில் உண்டியலை ஏரியில் போட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குவாகம் கிராமத்தில் கண்ணங்குழி ஏரி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அந்த ஏரியில் நீர்மட்டம் அதிகளவு இருந்துள்ளது.. ஆனால் தற்போது மழை பெய்யாததால் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் ஏரியின் நடுவில் ஒரு உண்டியல் தெரிவதை பார்த்து வாலிபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த உண்டியலில் வீரனார் கோவில் உண்டியல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன்” மறுப்பு தெரிவித்த சிறுமி…. வாலிபரின் செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழையூர் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இந்நிலையில் தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும், என்னை விட்டு விலகி விடுங்கள் எனவும் அந்த சிறுமி நடராஜனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த நடராஜன் அந்த சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அந்த சிறுமியின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“காதலுக்கு ஹெல்ப் பண்ணிருக்கான்” வாலிபரை தாக்கிய பெண்ணின் உறவினர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

காதல் விவகாரத்தில் வாலிபரை தாக்கிய வழக்கில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நத்தக்குழி கிராமத்தில் பசிக்கும் வாலிபரும், இளம்பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணின் உறவினர்கள் காதலுக்கு உடந்தையாக இருந்ததாக நினைத்து வாலிபரிடம் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்த ராஜேஷ் என்பவரை வீடு புகுந்து தாக்கி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கோவிலை மீட்டு தாங்க…. கிராம மக்களின் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஆத்துக்குறிச்சி கிராமத்தில் இருக்கும் வீரனார் கோவிலை ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் வழிபட்டு வருகின்றனர். தற்போது வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவிலையும், அதற்கு சொந்தமான நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றுள்ளனர். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் பெரிய ஆத்துக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இரும்பு கம்பிகளை அடுக்கும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் அழகு மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டு கட்டுமான பணியில் செல்லையா என்பவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வீட்டின் முதல் மாடியில் இருந்த இரும்பு கம்பிகளை செல்லையா அடுக்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர் மின் அழுத்த கம்பியில் இரும்புக்கம்பி பட்டதால் மின்சாரம் பாய்ந்து செல்லையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் சேதமடைந்த ஸ்கூட்டர்…. ஆசிரியருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை…!!

ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள வெங்கடகிருஷ்ணாபுரம் பகுதியை லட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லட்சுமி தனது ஸ்கூட்டரில் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் அரியலூர் உழவர் சந்தை அருகே சென்று கொண்டிருந்த போது வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசிக்கும் அய்யப்பன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லட்சுமியின் ஸ்கூட்டர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன காதலர்கள்….. வாலிபரை அடித்து உதைத்த உறவினர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

காதலுக்கு உடந்தையாக இருந்ததாக நினைத்து பெண்ணின் உறவினர்கள் வாலிபரை அடித்து இழுத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நத்தக்குழி கிராமத்தில் வசிக்கும் வாலிபர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த வாரம் காதலர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். மேலும் சோழன்குடிக்காடு கிராமத்தில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் காதலர்கள் இருவரும் தலைமறைவானதற்கு உடந்தையாக ராஜேஷ் இருந்ததாக நினைத்து பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 5 பேர் இணைந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கையை கவ்வி கொண்டு வந்த நாய்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

ஓடையில் புதைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அமிர்தராயன்கோட்டை- அணைக்குடம் கிராமங்களுக்கு இடையே பட்டா கோவில் ஓடை அமைந்துள்ளது. இந்நிலையில் சிதைந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்த கை ஒன்றை நாய் கவ்வி கொண்டு வருவதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த ஓடையின் ஒரு பகுதியில் பெண்ணின் சடலம் அரைகுறையாக புதைந்த நிலையில் இருந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

லேசாக உரசிய இரும்பு கம்பி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் அழகு மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டு கட்டுமான பணியில் செல்லையா என்பவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வீட்டின் முதல் மாடியில் இருந்த இரும்பு கம்பிகளை செல்லையா அடுக்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர் மின் அழுத்த கம்பியில் இரும்புக்கம்பி பட்டதால் மின்சாரம் பாய்ந்து செல்லையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அந்த 300 ரூபாயை தாங்க….. தகராறில் ஈடுபட்ட தாய்-மகன்…. போலீஸ் நடவடிக்கை…!!

சிமெண்ட் மூட்டைகள் வாங்கிய தகராறில் வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வி.கைகாட்டி பகுதியில் தனபால் சாந்தி-தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரவிந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அரவிந்த் தியாகராஜன் என்பவர் நடத்தி வரும் கடையில் 20 சிமெண்ட் மூட்டைகளை 6,300 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அதில் 6,000 ரூபாயை சாந்தி தியாகராஜனிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் சாந்தியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட தியாகராஜன் மீதிமுள்ள 300 ரூபாயை தருமாறு கேட்டுள்ளார். இது குறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கலந்தாய்வுக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் பழனி செல்வன்-புனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகளான புனிதா என்பவர் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற பணி உயர்வுக்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்காக பழனி செல்வம் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் அலெக்சாண்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அலெக்சாண்டர் தனது மோட்டார் சைக்கிளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். இவர் உடையார்பாளையம் இடையார் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மோட்டார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. 4-வதாக திருமணம் செய்த நபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை 4-வதாக திருமணம் செய்து கர்ப்பமாக்கிய நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகருக்கை கிராமத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே 3 பெண்களுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் குழந்தை இல்லாத காரணத்தினாலும், கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலும் ராதாகிருஷ்ணன் தனது மனைவிகளை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்…. கோவிலில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள நல்லாம்பாளையம் கிராமத்தில் ஏரிக்கரையோரம் கருப்பசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நிர்வாகிகள் பொதுமக்களிடமிருந்து காணிக்கை பெற்று கடந்த சில மாதங்களாக கோவிலை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியல் பணத்தை திருடியுள்ளனர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் மர்ம நபர்கள் திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சேறும், சகதியுமாக மாறிய சாலை…. பொதுமக்களின் போராட்டம்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள காணிக்கைபுரம் ரயில்வே கேட் சாலை கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெய்த மழை காரணமாக அந்த சாலை சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இது குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ரயில்வேகேட் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தாயிடம் கதறி அழுத மாணவி…. தொழிலாளி செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் தெருவில் கூலி தொழிலாளியான மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனையடுத்து மாணவியின் தாயார் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அடடே இப்படி ஒரு ஆட்சியரா?…. அப்படி என்ன செய்தார்னு நீங்களே பாருங்கள்….!!!!

சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இந்தநிலையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக வாரத்திற்கு ஒருநாள் பொது ஊர்தி அல்லது மிதிவண்டியில் வரவேண்டுமென்று தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கு இணங்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தன்னுடைய இல்லத்திலிருந்து அலுவலகத்திற்கு நடந்து சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். மேலும் அவர் இது போன்று திங்கள் அல்லது புதன்கிழமை நடந்தே அலுவலகம் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் மற்ற அலுவலர்களையும் இதை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம், மின் நகர், உள்பட 5 பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதிகள் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரெயிலடியில் கஞ்சா விற்பனை செய்த ஈஸ்வரி, ஸ்ரீதர், தமிழ்ச்செல்வன் ஆகியோரை பிடித்து அவர்களிடம் இருந்த 1 3/4 கிலோ கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் இது குறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மகளுக்கு பாலியல் தொந்தரவு…. தந்தை மீது குண்டர் சட்டம்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அரியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்து விட்டனர். இந்நிலையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கழிவறை கட்டுவதற்காக தோண்டப்பட்ட மழைநீர் தேங்கிய குழிக்குள் விழுந்து 2 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் ராமச்சந்திரன்-கனிமொழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய ராம் பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ராம் பிரசாத் வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்த போது கழிவறை கட்டுவதற்கான தோண்டப்பட்டு மழை நீர் நிரம்பிய குழிக்குள் தவறி விழுந்துவிட்டான். இதனால் மூச்சுத் திணறி ராம் பிரசாத் பரிதாபமாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் முத்துவாஞ்சேரி பகுதியில் வசிக்கும் சந்தானம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தானத்தை கைது செய்ததோடு, அவரிடமிருந்து 90 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு சென்ற மாணவர்கள்….. ஒரே நேரத்தில் புகுந்த 5 பாம்புகள்…. அரியலூரில் பரபரப்பு…!!

ஒரே நேரத்தில் 5 பாம்புகள் பள்ளிக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சோழன்குடிக்காடு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருக்கும் கழிவறைக்கு சென்றுள்ளனர். அப்போது சுமார் 5 பாம்புகள் ஒன்றாக கழிவறையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அலறி சத்தம் போட்டுள்ளனர். இதுகுறித்து உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியரான வீரமணியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற விவசாயி…. மர்ம நபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் விவசாயியான ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை தா.பழூர் சிவன் கோவிலுக்கு முன்பு நிறுத்தி விட்டு சாமி கும்பிடுவதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு ஜெயபால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஜெயபால் தா.பழூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டுவண்டியை காவல்துறையினர் பறிமுதல் செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள சாத்தாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தி ராஜ்குமாருக்கு மாட்டு வண்டியில் சிலர் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் விக்ரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சாத்தாம்பாடி பாப்பாத்தி அம்மன் கோவிலில் இருந்து சிலர் மாட்டு வண்டியில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பணி நியமன ஆணை வழங்க வேண்டும்” சுகாதார ஆய்வாளர்களின் போராட்டம்…. அரியலூரில் பரபரப்பு…!!

சுகாதார ஆய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சுகாதார பணிகள் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சைமன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஆய்வாளர்களை கைது செய்ததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கடிதம் அனுப்பியும் பயனில்லை…. பூட்டி சீல் வைக்கப்பட்ட கடைகள்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

வாடகை தொகையை செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள காந்தி மார்க்கெட் பகுதியில் 51 கடைகளும், பேருந்து நிலையத்தில் 50 கடைகளும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகளுக்குரிய வாடகை பாக்கியை உரிமையாளர்கள் செலுத்தாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் நகராட்சி வருவாய்துறையினர் கடை உரிமையாளர்களிடம் நேரில் சென்று வாடகை பாக்கியை கேட்டுள்ளனர். மேலும் தபால் மூலம் நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனையடுத்து பகுதியளவு தொகையை செலுத்திவிட்டு சில நாட்களில் முழு தொகையும் செலுத்துவதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தழைகளை பறித்த விவசாயி…. சட்டென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் விவசாயியான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆடுகளுக்கு தீவனம் படிப்பதற்காக ஒரு குச்சியில் அரிவாளை கட்டி வீட்டின் அருகில் இருக்கும் வேப்பமரத்தில் குமார் தழைகளை பறித்து கொண்டிருந்தார். அப்போது ஈரமாக இருந்த குச்சி எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின்கம்பி மீது உரசிவிட்டது. இதனால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே குமார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடையை பூட்டிவிட்டு பெரியசாமி தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தாலுகா அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது கௌசிக் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பெரியசாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த சினை மாடு…. மின்கம்பியால் நடந்த விபரீதம்…. அரியலூரில் சோகம்…!!

மின்சாரம் பாய்ந்து சினை மாடு உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சூரியமணல் கிராமத்தில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இரண்டு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி-சிதம்பரம் சாலையில் காயத்ரிக்கு சொந்தமான சினை மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது மின் கம்பத்திற்கு அருகில் இருந்த செடி, கொடிகளை பசு மாடு மேய்ந்து கொண்டிருந்த போது சற்று தாழ்வாக சென்ற மின் வயரில் பசு மாட்டின் உடல் உரசியது. […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு ஜாலி…. நாளை (27ஆம் தேதி) 11 மாவட்டங்களுக்கு விடுமுறை…. எங்கெல்லாம்?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

10 மாவட்டங்களில் நாளை விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : கனமழை…. நாளை (27ஆம் தேதி) 9 மாவட்டங்களில் விடுமுறை.!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : சற்றுமுன்…. நாளை (27 ஆம் தேதி) 6 மாவட்டங்களில் விடுமுறை!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி)  6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. தங்கள் மாவட்டங்களில் பெய்யும் மழையின் தாக்கத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன முதியவர்…. உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன முதியவர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அருங்கால் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி பொன்னுசாமி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் பொன்னுசாமியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் இருக்கும் ஏரியில் பொன்னுசாமியின் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. கிராம மக்களின் போராட்டம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 5 ஆண்டு காலமாக அருள்செல்வன் என்பவர் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அருள்செல்வன் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரான ராஜேஸ்வரியிடம் மாணவி புகார் அளித்தும் அருள்செல்வன் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒட்டகோவில் பகுதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தட்சிணாமூர்த்தி திருச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டு தட்சணாமூர்த்தி குடும்பம் நடத்தியுள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

டீக்கடையில் இருந்த பை…. 5 சாமி சிலைகள் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

சாமி சிலைகளை டீக்கடையில் வைத்து சென்ற நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாத்தூர் தண்டலை பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் வேல்முருகன் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை அடைக்கும் போது அங்குள்ள பெஞ்சில் பை ஒன்று இருந்ததை பார்த்துள்ளார். அந்த பையை திறந்து பார்த்த போது அதில் செம்பாலான ஒரு தூபக்கால் மற்றும் 5 சாமி சிலைகள் இருந்ததை பார்த்து வேல்முருகன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குழியில் தேங்கிய மழைநீர்…. சிறுமிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விளையாடிக்கொண்டிருந்த போது மழை நீர் தேங்கிய குழிக்குள் விழுந்து சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள இரும்புலிக்குறிச்சி பகுதியில் கண்ணன்-விஜயா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதுடைய சாதனா என்ற பெண்குழந்தை இருந்துள்ளது. இந்த சிறுமி தனது வீட்டிற்கு வெளியில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கழிவறை கட்டுவதற்காக தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்த மழை நீர் தேங்கிய குழிக்குள் சிறுமி தவறி விழுந்து விட்டார். இதனையடுத்து சாதனா மழைநீரில் மூழ்கி கிடந்ததை பார்த்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தாமதமான மீட்பு பணி…. அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்த முதியவரின் சடலம் ஒரு வாரத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் அய்யாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 11-ஆம் தேதி அய்யாதுரை கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டார். அந்த சமயம் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் அய்யாதுரையின் உடலை தேடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கீழக்குடிகாடு கொள்ளிட கரையோரம் இருக்கும் புதருக்குள் சிக்கி அழுகிய நிலையில் இருந்த அய்யாதுரையின் சடலத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அதன்பிறகு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெண்ணின் தற்கொலை வழக்கு…. உறவினர்கள் அளித்த புகார்…. கணவர் உள்பட 3 பேர் கைது…!!

குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்குடி கிராமத்தில் ராஜதுரை என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராஜதுரைக்கு சூர்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்த சூர்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

விவாகரத்து கேட்ட மனைவி…. கணவர் செய்த செயல்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவியை விட்டு பிரிந்த ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குண்டவெளி பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விவாகரத்து கேட்டு பிரியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் மனைவியை விட்டு பிரிந்து இருப்பதால் மனமுடைந்த செல்வகுமார் தினமும் மது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது தங்கம் இல்லையா….? மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

மர்ம நபர்கள் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கவரிங் நகைகளை திருடி சென்றுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மளிகை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த அடகு கடையில் வெங்கடேசன் கவரிங் நகைகளை  விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் தங்க நகைகள் என நினைத்து கவரிங் நகைகளை திருடி சென்றுள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மகனின் திருமணம் அன்று…. தந்தைக்கு நடந்த விபரீதம்…. அரியலூரில் சோகம்…!!

மகனின் திருமணம் அன்று தந்தை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள  பள்ளிவிடை கிராமத்தில் விவசாயியான பூராசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது 2-வது மகனின் திருமணம் அப்பகுதியில் இருக்கும் மண்டபத்தில்  நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பூராசாமி திருமண மண்டபத்தில் இருக்கும் சீர்வரிசை பொருட்களை சரக்கு வாகனத்தில் வைத்து தனது வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். அதன் பிறகு தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் திருமண மண்டபத்திற்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு…. தாயார் அளித்த புகார்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள செம்பியக்குடி பகுதியில் ஞானம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு ஞானம் அப்பகுதியில் வசிக்கும் 5-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அழைத்துள்ளார். இதனை யாரிடமும் கூற கூடாது என அந்த சிறுவனை ஞானம் மிரட்டி உள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுவனின் தாயார் வெங்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

காதல் திருமணம் செய்து கொண்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அழகிய மணவாளன் கிராமத்தில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்கள் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜெயச்சந்திரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி தனது வீட்டில் யாரும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தொட்டியிலிருந்து கேட்ட சத்தம்…. மீட்கப்பட்ட கோவில் மாடு…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்த காளைமாடு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய குறிச்சி கிராமத்தில் திருமாவளவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்திற்கு அருகில் தரைமட்டத்தில் தண்ணீர் தொட்டி கட்டியுள்ளார். இந்நிலையில் மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கோவில் காளை மாடு மேய்ந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக அந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]

Categories

Tech |