Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் தொழிலாளியான கருணாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளியே சென்றுவிட்டு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆரியான் ஏரி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் நடந்து சென்ற மாரிமுத்து என்பவர் மீது மொபட் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருணாகரன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அசோக் குமார் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது அரியலூரில் இருந்து அதிவேகமாக வந்த கார் அசோக் குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அசோக் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

புகையிலை பொருட்களை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கணேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“சம்பளம் கொடுக்கல” துப்புரவு பணியாளர்கள் போராட்டம்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….!!

ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர்கள்,டெங்கு பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் என மொத்தம்  188  வேலை செய்கிறார்கள். இந்த பணியாளர்களுக்கும்  நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுக்கும்  சம்பளம் வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த பணியாளர்கள் நேற்று நகராட்சி நிர்வாகத்தின் செயலை கண்டித்து அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த  சம்பவம் பற்றி  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பொது கழிப்பறை முன்பு கிடந்த சடலம்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. அரியலூரில் பரபரப்பு…!!

வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாத்தூர் பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொளஞ்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுதாகர் என்ற மகனும் சுதா என்ற மகளும் இருந்துள்ளனர் இந்நிலையில் கல்லாத்தூர் டாஸ்மாக் கடை அருகில் இருக்கும் அரசு பொது கழிப்பறையின் முன்பு சுதாகர் பலத்த ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பிறந்த நாளை கொண்டாட சென்ற பேரன்…. துடிதுடித்து இறந்த முதியவர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமர்நாத் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அமர்நாத் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தாத்தாவான தங்கவேல் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அரியலூரில் இருந்து அதிவேகமாக வந்த லாரி அமர்நாத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த வாலிபர்…. 2 கி.மீ தூரம் தூக்கி சென்ற போலீஸ்காரர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபரை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அரியலூர்-ஓட்டக்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் தண்டவாளத்தின் ஓரத்தில் வாலிபர் ஒருவர் விழுந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அந்த வாலிபர் உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் வாலிபர் விழுந்து கிடந்த இடத்திற்கும் சாலைக்கும் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் இருந்ததால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புகையிலை பொருட்களை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தினேஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முருகன் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு முருகனின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் முருகனின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“குடிக்க தண்ணீர் தாங்க” ஆசிரியைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து ஆசிரியையிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணம்புதூர் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்விழி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மலர்விழி பள்ளி முடிந்த பிறகு வாரணவாசி சமத்துவபுரத்தில் இருக்கும் சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வெளியே […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

லேசாக உரசிய மின்கம்பி…. வைக்கோலுடன் பற்றி எரிந்த வாகனம்…. அரியலூரில் பரபரப்பு…!!

மின் கம்பி உரசியதால் வைக்கோலுடன் சேர்ந்து லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏலாக்குறிச்சியில் இருந்து வைக்கோல் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வி. கைகாட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பெரிய திருகொணம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது தாழ்வாக சென்ற மின்கம்பிகள் வைக்கோல் மீது உரசியது. இதனால் வைக்கோல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் பார்த்திபன் என்பவர் மினி லாரியை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பாண்டியன் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் பாண்டியனை கைது செய்ததோடு, […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் விவசாயியான ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட ராஜ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் செல்லதுரை என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் செல்லதுரையை கைது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மொபட்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழநத்தம் பகுதியில் விவசாயியான கருணாநிதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் மொபட்டில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆரியான் ஏரி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையில் நடந்து சென்ற மாரிமுத்து என்பவர் மீது மொபட் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருணாநிதி மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“வேலை வாங்கி தருகிறேன்” 4 நாட்களாக பெண்ணுக்கு நடந்த கொடுமை…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விளாகம் கிராமத்தில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 21 வயது பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து சத்யராஜ் அந்த பெண்ணை வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சுமார் 4 நாட்கள் கழித்து அந்த வீட்டில் இருந்து தப்பித்து வந்த பெண் நடந்த சம்பவத்தை தனது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் அருண் பாண்டியன் மற்றும் மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து இரு சக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக ஆற்றிலிருந்து மணல் கடத்தி சென்றுள்ளனர், இதனையடுத்து அருண் பாண்டியன் மற்றும் மணிகண்டன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டி…. மர்ம நபர்களின் கொடூர செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் இருந்து தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அகினேஸ்புரம் நடுத்தெருவில் பெரியநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மேரி அப்பகுதியில் இருக்கும் வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மேரியின் காதில் அணிந்திருந்த தங்க கம்மலை அறுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் அலறி சத்தம் போட்ட மூதாட்டியை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இறந்து காதுகளும் அறுக்கப்பட்ட நிலையில்…. சடலமாக கிடந்த மூதாட்டி…. அரியலூரில் பரபரப்பு….!!

மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள முன்னூரான் காடுவெட்டி கிராமத்தில் காத்தாயி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் இருக்கின்றனர். மூன்று மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த மூதாட்டி தினமும் அப்பகுதியில் இருக்கும் பெரிய ஏரி அருகில் தனது ஆடு, மாடுகளை மேய்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற மூதாட்டி பெரிய ஏரி நீர் வரத்து ஓடையில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள்…. தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு…!!

ஆக்கிரமிப்பை அகற்றிய போது விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் விவசாயியான ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வயலுக்கு அருகில் இருக்கும் வண்டிபாதையை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இதனால் அந்த பாதை வழியாக அறுவடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் செல்லதுரை என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் செல்லதுரையை கைது செய்ததோடு, […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

போன் பேசியது தொடர்பாக முன்விரோதம்…. சகோதரர்களின் வெறிச்செயல்…. போலீஸ் அதிரடி…!!

தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் காமராஜர் நகரில் மலர்கொடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சரத்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் ரசிக்கும் சகோதரர்களான கண்ணன், சதீஷ் ஆகியோருக்கும், சரத்குமாருக்கும் இடையே போன் பேசியது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் இணைந்து சரத்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. நடுரோட்டில் பற்றி எரிந்த ஸ்கூட்டர்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…!!

ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கனூர் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக பொன்மணி என்பவருடன் ஸ்கூட்டரில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் ஸ்ரீபுரத்தானில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது ஸ்கூட்டரின் பின்புறத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார் சாலையோரமாக ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பின்பகுதியை திறந்து பார்க்க முயற்சி செய்துள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பாண்டிதுரை என்பது தெரியவந்துள்ளது. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து பாண்டிதுரையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 40 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குளத்தில் நீராடிய கொக்குகள்…. என்னவென்றே தெரியல…. எப்படி இறந்தது? …. வனத்துறையினர் விசாரணை….!!

கிராமத்திலுள்ள ஏரியில் ஏராளமான கொக்குகள் மர்மமான முறையில் இறந்து  கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் தாமரை குளம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கட்ரமணபுரம் கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அய்யனார் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் நேற்று காலை அதிகமான கொக்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் அங்கு சென்று பார்த்த பொதுமக்கள் ஆங்காங்கே அரிசியில் ஏதோ கலந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுவயதில் கருக்கலைப்பு… ஆலோசனையின்றி மாத்திரை கொடுக்காதீங்க… மருந்து வணிகர்களுக்கு அறிவுரை..!!

ஜெயங்கொண்டம் பகுதியில் டாக்டர்கள் ஆலோசனையின்றி மாத்திரைகள் வழங்குவதை தவிர்க்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் மருந்து வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு  மருந்து வணிகர் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். இதில் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ஸ்ரீதேவி, ஜெயங்கொண்டம் அரசு  ஆஸ்பத்திரியின் டாக்டர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குனர் டாக்டர் குருநாதன் கந்தையா பங்கேற்றார். மேலும் இந்த  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்து…. “சிறுமிக்கு நடந்த கொடூரம்”… விடுதி உரிமையாளர் அதிரடி கைது…!!

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விடுதி உரிமையாளரை  காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் வசித்த சாந்தா என்பவர் 15 வயது சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றார். பின் அந்த சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் பெற்றோரிடம் சாந்தா ஒப்படைத்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம்அரசு ஆஸ்பத்திரியில் சிறுமியின் பெற்றோர் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதனால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உலக அமைதி வேண்டி… சிவன் கோவிலில் சங்காபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்…!!

உலக அமைதி வேண்டி விஸ்வநாதர் கோவிலில் சங்காபிஷேகம்  மிக சிறப்பாக நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூரில் விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி கடைசி சோம வாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெற்றுள்ளது. இக்கோவிலில்  வலம்புரி சங்குகளை வரிசையாக வைத்து ஒவ்வொரு சங்கின் மீது ஏலக்காய், பச்சைக் கற்பூரம் கலந்து காசி தீர்த்தம் ஊற்றி  பூ அலங்காரம் செய்தனர். பின் தீர்த்த கலசம் வைத்து யாக குண்டம் வளர்த்து மகா கணபதி ஹோமம்  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

17 வயது மாணவியை… கடத்தி சென்று கல்யாணம் செய்த கல்லூரி மாணவர்… போக்ஸோவில் கைது செய்த போலீஸ்..!!

மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்துகொண்ட கோகுல்ராஜை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிலம்பூர்  கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தசாமி. இவருக்கு 22 வயதான கோகுல்ராஜ் என்ற மகன் உள்ளார். கோகுல்ராஜ் ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாமாண்டு படித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். இதையடுத்து  கடந்த 2ஆம் தேதி அந்த மாணவியை கடத்திச்சென்று சேலத்தில் உள்ள ஒரு கோவிலில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வலி தாங்கவே முடியல….. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் தொழிலாளியான ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட ராஜ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர்… “3 ஆண்டு சிறை தண்டனை”…. கோர்ட் அதிரடி..!!

முன்னாள் சார்பதிவாளருக்கு லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் குடும்ப தான தொகையை பெறுவதற்கான பத்திரத்தை வாங்குவதற்கு நாயக்கர்பாளையம் பகுதியை  சேர்ந்த நீலமேகம் -கொளஞ்சி தம்பதியினர் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த தம்பதியினர்  பத்திரத்தை வாங்குவதற்காக கடந்த நவம்பர் 4 ,2015 அன்று சார்பதிவாளர் அலுவலகத்திற்க்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களிடம்   சார்பதிவாளர் சுபேதார்கான் 4,500 ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார். இதைப்பார்த்த லஞ்ச ஒழிப்பு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு போகுறதுக்கு பாதை இல்ல… சாலை பணியை தடுத்து நிறுத்தி… போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..!!

சாலைப் பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம்  அருகில் கழுவந்தோண்டி கிராமத்திலிருந்து சூசையப்பர் பட்டினம் பாதையாக சூரியமணல் செல்லும் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை ரோடு போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணியை தடுத்து நிறுத்தி கரடிகுளம் கிராம மக்கள் விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை வசதி செய்து தர வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விளை நிலங்களுக்கு சென்று திரும்ப சாலை வசதி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இந்த 4 நாட்கள்… குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்… கலெக்டர் அறிவிப்பு..!!

தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நாளை நடைபெறுகிறது என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி  தகவல் வெளியிட்டுள்ளார். அதில்  நாளை திங்கட்கிழமை மற்றும் வருகிற 17, 18,19ம் தேதிகளில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் அனைத்து பள்ளி கல்லூரிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெற உள்ளது என்றும்,இந்த முகாமில் விடுபட்டவர்களுக்கு வருகிற […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தொழிலாளிக்கு கொலை மிரட்டல்…. தந்தை-மகன் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளியிடம் தகராறு செய்த தந்தையை மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள தேவாமங்கலம் கிராமத்தில் தொழிலாளியான சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பழனிசாமி என்பவருக்கும் இடையே இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதுகுறித்து சுந்தரமூர்த்தி ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் பழனிச்சாமி மற்றும் அவரது மகன் செல்வக்குமார் ஆகியோர் சுந்தரமூர்த்தியை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சாக்கடையில் விழுந்த சினை மாடு…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…. குவியும் பாராட்டுகள்…!!

சாக்கடையில் விழுந்த மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகர் 8-வது குறுக்கு தெருவில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது சினை மாடு ஒன்று எதிர்பாராதவிதமாக சாலையோர சாக்கடைக்குள் தவறி விழுந்துவிட்டது. இந்நிலையில் அதிக அளவில் சேறு இருந்ததால் சாக்கடையிலிருந்து மாடு வெளியே வர முடியாமல் சிரமப்பட்டுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“என்னை வேலைக்கு கூப்பிடவில்லை” முதியவரை தாக்கிய பெயிண்டர்…. போலீஸ் நடவடிக்கை…!!

முதியவரை தாக்கிய குற்றத்திற்காக பெயிண்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் பெயிண்டரான முரளி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கராசு தனது வீட்டிற்கு கடப்பாக்கல் இறக்குவதற்காக முரளியை கூப்பிட்டுள்ளார். இந்நிலையில் தங்கராசு வெளியூரில் இருந்து பெயிண்டரை வரவழைத்து தனது வீட்டில் பெயிண்ட் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் தன்னை வேலைக்கு கூப்பிடவில்லை என கோபமடைந்த முரளி தங்கராசுவின் வீட்டிற்கு சென்று அவரை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்” கண்டக்டருடன் ஏற்பட்ட தகராறு…. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவி மற்றும் பேருந்து கண்டக்டர் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள தேவாமங்கலம் கிராமத்தில் அரசு பேருந்து கண்டக்டரான தியாகராஜன் என்பவர் வசித்துவருகிறார். இவரது குடும்பத்திற்கும் 20 வயதுடைய கல்லூரி மாணவியின் குடும்பத்திற்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கல்லூரி முடிந்து அரசு பேருந்தில் அந்த மாணவி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து பேருந்தில் இருந்து இறங்க சிறிது தாமதமானதால் அந்த மாணவியை தியாகராஜன் ஆபாசமாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளிநாட்டிலிருந்து வந்த கணவர்….. மனைவிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை…!!

மனைவியை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டம் பகுதியில் மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராதிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்த மோகன்ராஜ் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டதால் அடிக்கடி மோகன்ராஜுக்கும் ராதிகாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுவர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள காணிக்கைபுரம் கிராமத்தில் டேவிட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிஷேக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அபிஷேக் பள்ளிக்கு சென்று மதிய இடைவேளையில் உணவு சாப்பிட்டு உள்ளான். இதனையடுத்து அபிஷேக்கும், அவனது நண்பனான மற்றொரு மாணவனும் இணைந்து இயற்கை உபாதை கழிப்பதற்காக ஏரிக்கரைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து கால் கழுவ ஏரியில் இறங்கியபோது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாட்டு கொட்டகையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. அரியலூரில் சோகம்…!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் விவசாயியான கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட கனகராஜ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விவசாயி மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மன அழுத்தம் தான் காரணமா….? பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூவாகம் பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவி உள்ளார். இவர் அரியலூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியங்கா உடையார்பாளையம் தெற்கு காலனி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பிரியங்கா குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரியங்காவை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கார்-சரக்கு வேன் மோதல்…. படுகாயமடைந்த 4 பேர்….. அரியலூரில் கோர விபத்து…!!

கார் மற்றும் சரக்கு வேன் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கைகளத்தூர் கிராமத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். அதன்பின் குடும்பத்தினர் காரில் மீண்டும் பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் தொழிலாளர்கள் சாலையின் இருபுறமும் விவசாய கழிவுகளை எரித்து கொண்டிருந்ததால் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு புகை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. படுகாயமடைந்த இருவர்….. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கண்டியங்கொல்லை தெற்கு தெருவில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான பாண்டியராஜன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சிவகுமாரின் மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவக்குமார் மற்றும் பாண்டியராஜன் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்கப் போன மூதாட்டி …பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அவலம்…மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

 ஆடு மேய்த்துக்கொண்டிருந்த  மூதாட்டியை  பாலியல் வன்கொடுமை செய்து தப்பிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். பெரம்பலூர் மாவட்டம் ,கோவில்பாளையம் பகுதியில் 80 வயதான வள்ளியம்மை என்பவர் தனது மகன் பழனிசாமியுடன் அவரது வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  வள்ளியம்மை அரியலூர் மாவட்டம் இறவாங்குடி கிராமத்திலுள்ள அவரது  உறவினர்  வீட்டிற்க்கு  ஒரு வாரம்  முன்பு சென்றுள்ளார் .அப்போது உறவினர் வீட்டில் வயல்களை பார்ப்பது ஆடுகளை மேய்ப்பது போன்ற வேலைகளை அங்கு பார்த்துள்ளார். சம்பவத்தன்று ஆடு மேய்ப்பதற்காக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பதுக்கி வைத்து மது விற்பனை…. ரோந்து போலீசிடம் சிக்கிய நபர்…. காவல்துறை அதிரடி நடவடிக்கை….!!

பதுக்கி வைத்து அதிக விலைக்கு மது விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கல்லங்குறிச்சி கிழக்குத் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ்(42). இவர் அப்பகுதியில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து அதிகமான விலைக்கு விற்றதாக தெரியவந்தது இதுதொடர்பாக கயர்லாபாத் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் காவல்துறையினர் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது ரமேஷை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. மர்ம நபர்களின் செயல்….. போலீஸ் நடவடிக்கை….!!

வாலிபரிடம் இருந்து செல்போனை பறித்து சென்ற குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள பாப்பாகுடி பகுதியில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போனில் பேசிக் கொண்டே தனது மோட்டார் சைக்கிளில் வாழகுட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற வாலிபர்கள் அவரது செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து ராஜ் படுகாயமடைந்தார். இதனை பார்த்ததும் பொதுமக்கள் ராஜை மீட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தமிழரசு என்பது தெரியவந்துள்ளது. இந்த வாலிபர் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து காவல்துறையினர் தமிழரசுவை கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தகராறு….. சரமாரியாக தாக்கி கொண்ட நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் காவல்துறையினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்ரமங்கலம் பகுதியில் அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரத்குமார், தென்னரசு ஆகிய நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நாகமங்கலம் தனியார் பள்ளி அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது நண்பர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து அன்பரசன் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் விக்ரமங்கலம் காவல் நிலையத்தில் தனித்தனியாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி….. உடல் நசுங்கி இறந்த ஊழியர்….. அரியலூரில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் ஜோதிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மின் வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். இவர் நடுவலூர் காட்டு கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த லாரி விக்னேஷின் மோட்டார் சைக்கிள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி….!!

சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 7 யூனிட் கிராவல் மணலை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories

Tech |