Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவன விடுதியில் வார்டனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மோகன்ராஜ் 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோகன்ராஜ் சிறுமியை பாலியல் பலாத்காரம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மூர்த்தியை கைது செய்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர், அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் பொட்டகொல்லை பகுதியை சேர்ந்த அன்புமணி என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் அன்புமணியை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான வாகனம்…. 2 சிறுவர்கள் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

சைக்கிளை திருடிய குற்றத்திற்காக 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கவரபாளையம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டனின் சைக்கிள் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து அவரது தந்தை சங்கரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தென்னூரில் வசிக்கும் 17 மற்றும் 15 வயது சிறுவர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சைக்கிள் மீது மோதிய கார்…. துடிதுடித்து இறந்த முதியவர்…. கோர விபத்து…!!

சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள முடிகொண்டான் கிராமத்தில் சந்திரசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையை சைக்கிளில் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற மாணவர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இன்ஜினியரிங் மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சதீஷ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் ஆண்டிமடம்- ஸ்ரீமுஷ்ணம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சதீஷை அருகில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஒலித்த அலாரம்….. அடித்து பிடித்து ஓடிய மர்ம நபர்…. தப்பிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள்…!!

கோவிலில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளை பாதுகாப்பான அறையில் வைத்து சீல் வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர் ஐம்பொன் சிலைகள் இருக்கும் அறையின் பூட்டை இரும்பு கம்பியால் உடைக்க முயற்சித்தார். அப்போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் அந்த மர்மநபர் அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

9 மாதம் கர்ப்பிணியான சிறுமி…. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்…. 2 சிறுவர்கள் கைது….!!

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்   அரியலூர் மாவட்டம்,  ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனும், அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 14 வயதான மாணவியும் நீண்ட நாட்களாக பழகி வந்துள்ளனர். இவர்களது பழக்கம்  காதலாக மாறியது. இதைதொடர்ந்து மாணவியிடம் திருமணம் செய்யபோவதாக கூறி மாணவர் பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமாகியுள்ளார். இதைத்தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுவனிடம் அந்த மாணவி பழகி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மோதிய சரக்கு வாகனம்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. போராட்டத்தில் இறங்கிய மக்கள்….!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அரியலூர் மாவட்டத்திலுள்ள காமரசவல்லி கிராமத்தில் வசித்து வந்தவர் விடுதலைமணி. இவர் அவரது நண்பர் பழனிவேல்ராஜன் என்பவருடன் தனது மோட்டார்  சைக்கிளில் ஏலாக்குறிச்சி சென்றுள்ளார். அப்போது அதே சாலையில் எதிரே சரக்கு ஏற்றி வந்த வாகனம் இவர்களது மோட்டார் சைக்கிளின் மீது  மோதியுள்ளது.இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விடுதலைமணி சம்பவ இடத்திலேயே உயிரிழத்தர். அவரது நண்பர் பழனிவேல்ராஜன் தஞ்சையில்  உள்ள மருத்துவக் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தடையை மீறி மணல் கடத்தல்…. தப்பி ஓடிய கூட்டம்…. 2 பேர் கைது….!!

மொபட்டுகளில் மணல் கடத்தி தப்பியோடிய  2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள தா.பழூர் கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதியன்று அருகிலுள்ள தா.பழூர் பாலசுந்தரபுரம் பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டுள்ளர். அப்போது சிலர்  மொபட்டுகளில் மணல் கடத்தி மூட்டைகளில் கொண்டு வந்துள்ளனர். மூட்டைகளை கொண்டு வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர் விசாரணை செய்ய முயன்றபோது கடத்தி வந்த மணல் மூட்டைகள் மட்டும்  மொபட்களைஅங்கே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியுடன் நின்ற வாலிபர்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் இருக்கும் தனியார் ஜவுளிக்கடையில் தமிழ்ச்செல்வன் என்பவர் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பண்ருட்டிக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து பேருந்து நிலையத்தில் இருவரும் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததை பார்த்த சிலர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் விவசாயியான துரைராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட துரைராஜ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த துரைராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துரைராஜின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி… போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் குமாரை கைது செய்து விசாரணை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் கிராமத்தில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான வேல்சாமி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்திரன் மற்றும் வேல்சாமி ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தியூர் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சித் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ரஞ்சித் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் ரஞ்சித்தை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 500 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மனைவியை பார்க்க சென்ற நபர்…. காதல் கணவரின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

மனைவி மற்றும் மாமியாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உத்திரகுடி கிராமத்தில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கலையரசன் யுவராணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக யுவராணி தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. பரிதாபமாக இறந்த மயில்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 2 மயில்கள் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மணகெதி கிராமத்தில் நேற்று அதிகாலை திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை இரண்டு மயில்கள் கடந்து சென்றுள்ளது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்றரை வயதுடைய ஒரு ஆண் மற்றும் பெண் மயில்கள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த 2 மயில்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அவரை விடுதலை பண்ணுங்க” உறவினர்களின் திடீர் போராட்டம்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தியூர் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சிவகுமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிவகுமார் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சிவகுமாரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 50 கிராம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-சரக்கு ஆட்டோ மோதல்…. நண்பர்களுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள காமரசவல்லி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான பழனிவேல் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஏலாக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேந்திரன் மற்றும் பழனிவேல் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்…. ரோந்து பணியில் சிக்கிய நபர்…. 35 பாட்டில்களுடன் கைது….!!

சட்டத்துக்கு புறம்பாக மது விற்பனை செய்த  நபரை  போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் வடுகபாளையம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சட்டத்துக்குப் புறம்பாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் கீழப்பாவூர் காவல் ஆய்வாளர் செந்தில்நாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய ரமேஷ் என்ற நபர் மது பாட்டில்கள் விற்பது தெரிய வந்துள்ளது. இதனால் ரமேஷின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டி…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் இருந்து தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அகினேஸ்புரம் கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கண்ணம்மாள் அப்பகுதியில் இருக்கும் வயலில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கண்ணம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கண்ணம்மாள்  காவல்நிலையத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் தொழிலாளியான கனகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட கனகராஜ் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த விவசாயி மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

புதருக்கு அருகில் நின்ற நபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதருக்கு அருகில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கண்ணன் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் கண்ணனை கைது செய்ததோடு, அவரிடம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது பாடல்கள் கடத்திய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த ஒரு நபரை காவல்துறையினர் சைகை காண்பித்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் அந்த நபர் மொபட்டை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் மொபட்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல்துறையினர் மது பாட்டில்கள் மற்றும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் சென்ற மாணவி…. கண்டக்டர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கண்டக்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் கிராமத்தில் வசிக்கும் மாணவி தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது பேருந்தின் கண்டக்டர் தியாகராஜன் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த தியாகராஜனை தீவிரமாக தேடி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள வாழைக்குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த 4 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சிலம்பரசன், சிவா, முகிலன், ஆனந்த் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 4 பேரும் இணைந்து அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட இருவர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் கடைவீதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் மற்றும் ராதா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் மாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். அப்போது விருதாச்சலம் நோக்கி வேகமாக சென்ற கார் மாரியின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் முருகேசனை கைது செய்து விசாரணை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபர் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கண்ணன் அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்துள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தவறாக நடந்து கொண்ட நபர்…. கண்டித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பேட்டை மெயின் ரோட்டில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்தப் பெண் ராமகிருஷ்ணனை கண்டித்துள்ளார். அப்போது ராமகிருஷ்ணன் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மாடு…. விவசாயி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

மாட்டை திருடிய குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் விவசாயியான பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் நிலத்தில் தனது மாடுகளை மேய்த்து விட்டு பிரபு கொட்டகையில் அடைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை ஒரு மாடு காணாமல் போனதை கண்டு பிரபு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பிரபு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒரு முதியவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சின்னதுரை என்பது தெரியவந்துள்ளது. மேலும் சின்னதுரை அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சின்னதுரையை கைது செய்ததோடு அவரிடமிருந்த 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு மருந்து வாங்க சென்ற நபர்…. திடீரென ஏற்பட்ட கோஷ்டி மோதல்…. போலீஸ் விசாரணை…!!

கோஷ்டி மோதல் தொடர்பாக 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி கிராமத்தில் விஜயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குழந்தைக்கு மருந்து வாங்கிக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது செல்வகுமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் விஜயபாலன் மீது மோதுவது போல சென்றுள்ளது. இதுகுறித்து விஜயபாலன் செல்வகுமாரிடம் தட்டி கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது கோஷ்டி மோதலாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை காவல்துறையினர் நிறுத்தியுள்ளனர். அப்போது அந்த நபர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த பையில் 70 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மது பாட்டில்களை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுக்குடி கிராமத்தில் தொழிலாளியான ஜெகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெகநாதன் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இவர் ஆண்டிமடம்-விருத்தாசலம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெகநாதனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை காதலித்த மாணவர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ரஞ்சித் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை காதலித்துள்ளார். அதன்பின் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ரஞ்சித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கேலி செய்த சிறுவன்….. மாற்றுத்திறனாளி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

மாற்றுத்திறனாளியை தாக்கிய விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி கீழ தெருவில் மாற்றுத்திறனாளியான வீரமணி என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஒரு சிறுவன் வீரமணியின் உடல் குறைபாட்டை சுட்டிக் காட்டி கேலி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வீரமணி கேட்டபோது அதே பகுதியில் வசிக்கும் மகேஷ் அவரது சகோதரர் மகேந்திரன் ஆகியோர் வீரமணியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இது குறித்து வீரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பேருந்து நிறுத்தத்தில் நின்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பாண்டி என்பது தெரியவந்துள்ளது. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து பாண்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தெருவில் நின்று கொண்டிருந்த தொழிலாளி…. வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் காமராஜர் நகரில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கணேஷ், சதீஷ் ஆகியோருக்கும், குமாருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கணேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் இணைந்து தெருவில் நின்று கொண்டிருந்த குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து குமார் காவல் நிலையத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு பின்புறம் நடந்த சம்பவம்…. 5 பேரை மடக்கி பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முருகன் கோவில் பின்புறம் சிலர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக ராஜா, ராமசாமி உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 5 ஆயிரம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நடத்தையை கண்டித்த கணவர்…. மகன்களுடன் மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

தாய் தனது 2 மகன்களுடன் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள இலையூர் காமராஜ் நகரில் பெயிண்டரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மஞ்சுளா வாரியங்காவல் கிராமத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனை அடுத்து மனைவியின் நடத்தையை மணிகண்டன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் மஞ்சுளா தனது இரண்டு மகன்களையும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு நடந்து சென்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள கீழப்பழுவூரில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட மூதாட்டி சிகிச்சை பெறுவதற்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மலர்கொடியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. பெண் உள்பட இருவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் கடைவீதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் மற்றும் அனுராதா என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கதறி அழுத சிறுமி…. பெற்றோருக்கு தெரிந்த உண்மை…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோகரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மனோகரனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மனோகரன் அவரை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுமியிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புகையிலை பொருட்களை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற சாதாரண கூட்டம்…. கலந்துகொண்ட கவுன்சிலர்கள்…. அளிக்கப்பட்ட மனு ….!!

கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றுள்ளது அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜன்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் அல்போன்ஸ், துணைத் தலைவர் எட்வின் ஆர்தர், 15 வார்டுகளை  சேர்ந்த 12 கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர்  1,15,9,7, ஆகிய  வார்டுகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். ஆரோக்கியபுரம் கல்லறை அருகே உள்ள ஆழ்குழாய் கிணறு சுத்தம் செய்ய வேண்டும். மேலும்  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற கண்காட்சி…. தொடங்கி வைத்த வேளாண்மை இயக்குனர்…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!

கல்லூரியில் வைத்து வணிகவியல் கண்காட்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து வணிகவியல்  கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணிதவியல் துறை தலைவர் கோபிநாத், கல்லூரி முதல்வர் அன்பரசி, பேராசிரியர் சிவசங்கர், மாரிமுத்து, மஞ்சுளா, கலையரசி, மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் கல்லூரி செயலாளர் சங்கர நாராயணன் மற்றும் மேலாண்மை இயக்குனர் அமீர்தேவ்  கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளனர்.

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திண்ணையில் அமர்ந்திருந்த மூதாட்டி…. வாலிபர்களின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டியிடம் இருந்து தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அகினேஸ்புரம் நடுத்தெருவில் பெரியநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மேரி தனது வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மேரியின் காதில் அணிந்திருந்த தங்க கம்மலை அறுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் அலறி சத்தம் போட்ட மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் […]

Categories

Tech |