Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அரியலூரில் கொடூரம் : 4 வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்…. 32 வயது இளைஞன் கைது…!!

அரியலூர் அருகே 4 வயது சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்த 32 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்தியாவில் நாளுக்கு நாள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தொடர் முயற்சியை, அரசும், அரசு அதிகாரிகளும் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால், சட்டம் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே, இதுபோன்ற குற்றங்கள் குறையும் என ஒருபுறம் கருத்துக்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பாரதிய ஜனதா கட்சியின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் …!!

அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அரியலூரில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் கட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. பின்னர் பேசிய  பொதுச் செயலாளர் சீனிவாசன் பாஜக ஆட்சியில் தான் விவசாயிகளுக்கு ஏராளமான நல்ல திட்டங்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அரியலூரில் நகைக்கடை சுவரில் துளையிட்டு கொள்ளை …!!

அரியலூரில் நகை கடை சுவரில் துளையிட்டு 50 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னக் கடை தெருவில் உள்ள சௌந்தரராஜன் என்பவருக்கு சொந்தமான கடையில் இந்த கொள்ளை நடந்துள்ளது. நேற்று இரவு இந்த கடையின் அருகில் உள்ள தேங்காய் கடையில் நுழைந்த மர்ம நபர்கள் சுவரை துளையிட்டு நகை கடைக்குள் புகுந்துள்ளனர். கடையிலிருந்து 50 சவரன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை அள்ளிய கொள்ளையர்கள் அங்கிருந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“இந்தி தெரியாதா? கடன் கிடையாது” வங்கி மேலாளரை விரட்டியடிங்க… கண்டனம் தெரிவித்த ராமதாஸ்…!!

இந்தி தெரியாத காரணத்தால் கடன் வழங்க முடியாது என்று ஜெயம்கொண்டான் வங்கி மேலாளர் கூறியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். டாக்டர் ராமதாஸ் தன் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிக்கு ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஒருவர் கடன் வாங்க வந்த பொழுது வட இந்தியாவை சேர்ந்த வங்கி மேலாளர் இந்தி தெரியவில்லை என்றால் கடன் கிடையாது என கூறியுள்ளார், இதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை …!!

அரியலூரில் ஆபத்து காத்து விநாயகர் கோவில் உண்டியல் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ளது ஆபத்து காத்த விநாயகர் திருக்கோவில் இந்த கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் காணிக்கைப் பொருட்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சிசிடிவி கேமராக்களை திருப்பி வைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் சுமார் 5000-ற்கும் மேற்பட்ட பணத்தை திருடி சென்றிருப்பது […]

Categories
அரியலூர் கரூர் சேலம் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!!

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சேலம் லைன் மேடு பகுதியில் போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் கைதுசெய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையம் காந்தி சிலை அருகே […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ரூ2-க்கு மினரல் வாட்டர்….. வெகுநாள் தாகத்தை தனித்த ஊராட்சி தலைவர்….. குவியும் பாராட்டு…..!!

அரியலூர் அருகே குக்கிராமம் ஒன்றிற்கு ரூபாய் 2இல்  மினரல் வாட்டர் வழங்கி வரும்  ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.  அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் கிட்டத்தட்ட 325 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கே வசிக்கக்கூடிய பெரும்பான்மையான மக்கள் விவசாய குடிமக்கள் என்பதால், அவர்கள் குடிப்பதற்கு பெருமளவு நிலத்தடி நீரையே நம்பி இருக்கும் சூழ்நிலை இருந்தது. நிலத்தடி  குடிநீர் அத்தனை சுவையாக இல்லாமல் இருந்ததால், அப்பகுதி மக்கள் தேவைக்கு நீர் அருந்தினார்களே  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்…!!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அரியலூரில்  தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குடி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மாணவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எலந்தங்குடி கிராமத்தில் செந்துறை ஜெயங்கொண்டம் சாலையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாததால் பாதிப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அரியலூர் மாவட்டம் தாபலுர் அருகே சாத்தாம்பாடி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேல தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட தெருக்களிலிருந்து  வடிகாலாக மழை நீர், வாய்க்கால் மூலம் வடக்கு தெருவில் உள்ள சிவன் கோவில் குளத்தில் வடிகாலாவது வழக்கம். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீர் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படமால் உள்ளது. இதுகுறித்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

½ பவுன் நகைக்காக….. 80 வயது பாட்டியை கொன்று…. சிறை சென்ற சிறுவன்….!!

அரியலூர் அருகே அரை பவுன் தங்க நகைக்கு ஆசைப்பட்டு 80 வயது பாட்டியை கொலை செய்த 14 வயது சிறுவன் சிறை சென்றுள்ளான்.  அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை அடுத்த குவாகம் காலனி பகுதியில் வசித்து வந்தவர் சிவகாமி. இவரது கணவர் இறந்த நிலையில், அவரது மகளான கலைச்செல்வி, அம்பிகா, இளவரசி, பானுமதி ஆகியோரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 80 வயது மூதாட்டியான சிவகாமி , குவாகம் காவல் நிலையம் அருகே தனியாக வசித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ரூ.100-க்‍காக மூதாட்டியை கட்டையால் அடித்துக்‍ கொலை செய்த சிறுவன்..!!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே 100 ரூபாய் பணத்திற்காக 80 வயது மூதாட்டியை கட்டையால் அடித்துக் கொலை செய்த 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். குவலம் காலனி தெருவை சேர்ந்த 80 வயது மூதாட்டி சிவகாமி என்பவர், முதியோர் ஓய்வூதியத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். கடந்த 31ஆம் தேதி காலையில் அவரது பேத்தி கலையரசி என்பவர் வீட்டில் வந்து பார்த்தபோது மூதாட்டி கட்டிலில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாட்டை தொடர்ந்து….. இளம்பெண் மரணம்….. பலத்த காற்றால் நேர்ந்த சோகம்….!!

அரியலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் பழனிச்சாமி. அவரது மனைவி ஜெயமணி. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து தங்களது பிழைப்பை நடத்தி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சொந்தமாக மாடு ஒன்றை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு அவர் வளர்க்கும் மாடு  திடீரென அலறியது. சத்தத்தை கேட்டு ஜெயமணி வீட்டின் பின்புறம் மாட்டை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அதற்கு முன்பாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நட்சத்திர ஆமை மீட்பு…. அதிசயமாக பார்க்க வந்த மக்கள்…!!

அரியலூர் அருகே வயல்வெளிகளுக்கு வழிதவறி வந்த நட்சத்திர ஆமை விவசாயி பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். நட்சத்திர ஆமை பிடித்த ஜோதிவேல் அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். விளாங்குடியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். ஜோதிவேல் அவரது நிலத்திற்கு விவசாய சென்றுள்ளார். அப்போது கரும்பு வயலுக்கு செல்லக்கூடிய வாய்க்காலில் விசித்திரமாக ஒரு உயிரினம் ஊர்ந்து போவதை பார்த்த ஜோதிவேல் அருகில் இருந்த குச்சியை எடுத்துத் தூக்கிப் பார்த்தபோது அது நட்சத்திர ஆமை என தெரியவந்தது. சுமார் 300 கிராம் […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம்

தமிழகத்தில் இன்று 37 மாவட்டத்திலும் கொரோனா – அதிர்ச்சி ரிப்போர்ட்.!

இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது. அதேபோல இன்று ஒரே நாளில்  74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக […]

Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒருவர் கூட இல்லை…. அசத்திய அரியலூர்…. மக்கள் மகிழ்ச்சி …!!

தமிழகத்தில் நேற்று மட்டும் 4,270 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 3,035 பேர் குணமடைந்ததால் மொத்த எண்ணிக்கை 92,567ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 66 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 2,032 ஆக எகிறியது. தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,140 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. 3000த்திற்கும் அதிகமானோர் பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டனர். நேற்று மட்டும் 36 மாவட்டங்களில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா சிகிச்சை” குழாய் மூலம் ஆக்சிஜன்….. மாவட்ட ஆட்சியர் தகவல்…!!

அரியலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்குவதற்கான பணி விரைவாக நடைபெற்று வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிக்கான ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ரத்னா தலைமை தாங்கினார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை மூச்சுத்திணறல் தான். அதனை சமாளிப்பதற்கு கண்டிப்பாக வெண்டிலேட்டர் தேவைப்படும். இவை குறிப்பிட்ட அளவிலான ஆக்சிஜனை நோயாளிகளுக்கு சப்ளை செய்து அவர்களை மூச்சுவிடும் சிரமத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அரசு பணியாளருக்கு கொரோனா…. ஆட்சியர் அலுவலகம் மூடல்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனோ தொற்று உள்ளதால் அலுவலகம் மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இந்நிலையில் தொடர்ந்து அம்மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் கூட்டுறவுத்துறை பணியாளர் பழனிச்சாமி என்ற நபருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிச்செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து  அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் உட்பட்ட அனைத்து பணியாளர்களும் வெளியேற்றப்பட்டு அலுவலகம் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. மேலும் அம்மாவட்டத்தில் நகராட்சி சார்பில் ஆட்சியர் […]

Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு அதிரடி – அரியலூரில் அறிவிப்பு …!!

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்ததால் இன்று முதல் 7 நாட்களுக்கு கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் வேகமெடுத்து வருகின்றது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு கட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அரியலூர் நகரில் பூக்கடை நடத்தி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.இதனால் அரியலூர் நகரில் கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு நேற்று கோட்டாட்சியர் […]

Categories
அரியலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாளை முதல் அடுத்த 7 நாட்களுக்கு – அரியலூரில் தீடீர் அறிவிப்பு …!!

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 38 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் நகரில் பூக்கடை நடத்தி வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டத. இதனையடுத்து அரியலூர் நகரிலிருந்து கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழ்நிலை காணப்படுவதால், தற்போது கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் மற்றும் நகராட்சி பணியாளர்கள், நகராட்சி அலுவலர்கள்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு..!!

பூக்கடை வியாபாரி ஒருவர் கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்ததன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் முதல் பலி ஏற்பட்டுள்ளது. அரியலூர் நகரின் பிரதான கடை வீதியாக மாங்காய் பிள்ளையார் கோயில் தெரு இருக்கிறது.. இந்த தெருவில் ஒரு பூக்கடையை வைத்து வியாபாரம் செய்து வந்தவர் தான் முருகன். இவருக்கு 3 நாட்களுக்கு முன் காய்ச்சல் இருந்ததால், திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு  சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில், நேற்று காலை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கல்யாணம் செய்து வைக்காத தந்தை… மகன் செய்த கொடூரம்..!!

ஆண்டிமடம் அருகே கல்யாணம் செய்து வைக்காத ஒரே காரணத்தால் தந்தையை மகன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கொங்குநாட்டர் குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் சக்கரவர்த்தி.. இவருக்கு வயது 70 ஆகிறது.. விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர்.. இதில் மூத்த மகன் ஒருவருக்கும், 2 மகளுக்கும் சக்கரவர்த்தி கல்யாணம் செய்து வைத்து விட்டார்.. இந்நிலையில் மீதமுள்ள 2 மகன்களுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மனவளர்ச்சி குன்றிய பெண் பாலியல் வன்கொடுமை… தந்தை மற்றும் மகன் குண்டர் சட்டத்தில் கைது..!!

ஜெயங்கொண்டம் அருகே மனவளர்ச்சி குன்றிய பெண்ணைப் பாலியல் வன்கொடுமை  செய்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைத்தனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 32 வயதுடைய பெண் ஒருவரை, அப்பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும்  அவரது மகன் கார்த்திக் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஜூன் 12ஆம் தேதி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கணவனை கட்டிப்போட்டு… காதில் பூச்சி மருந்தை ஊற்றி கொலை செய்த மனைவி மற்றும் மகன்..!!

குடிபோதையில் தகராறு செய்த கணவரை குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் இலையூர் மேலவெளி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர், ஓட்டுநராக இருந்து வரும் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் . தினமும் மது அருந்திவிட்டு வந்து  வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பும்  மது போதையில் இருந்தவர்  தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகின்றது. வழக்கம்போல் நேற்று மது அருந்திவிட்டு வந்த ராஜசேகர் தனது மனைவி, […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எப்ப பார்த்தாலும் கேம் விளையாடிட்டே இருக்க… கடுமையாக திட்டிய தந்தை… மகன் எடுத்த விபரீத முடிவு..!!

தந்தை திட்டியதால் எலி மருந்தை தின்று மாணவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பன்  என்பவருடைய மகன் பிரபாகரன்..18 வயதுடைய பிரபாகரன் ஜெயங்கொண்டம் பகுதியிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார்.. இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு பிரபாகரனிடம், அவரது தந்தை ‘எப்ப பார்த்தாலும் மொபைல் போனை வைத்துக்கொண்டு கேம் விளையாடிக் கொண்டே இருக்கிறாய்‘ என்று கூறி கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து போன […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நேருக்குநேர் மோதிய பைக்… தொழிலாளி பரிதாப பலி… 2 பேருக்கு சிகிச்சை..!!

திருமானூர் அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட அன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் பெரியசாமி.. 28 வயதான இவர் தப்பாட்ட கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று தன்னுடைய பைக்கில் அன்னிமங்கலத்திலிருந்து திருமானூர் நோக்கி சென்றார். அப்போது திருமானூர் அருகே சென்றபோது, எதிர் திசையில் அதே அன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் கிருபாகரன்(வயது 27), தங்கவேல்(வயது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்… மனவளர்ச்சி குன்றிய பெண் பலாத்காரம்… தந்தை மற்றும் மகன் செய்த கொடூரம்..!!

மனவளர்ச்சி குன்றிய பெண்ணை தந்தை மற்றும் மகன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருக்கு வயது 45 ஆகிறது.. இவருக்கு 22 வயதில் காளிதாஸ் என்கின்ற கார்த்திக் என்ற மகன் இருக்கிறான்..  இந்நிலையில் அப்பாவும், மகனும் அப்பகுதியிலுள்ள மனவளர்ச்சி குன்றிய ஒரு பெண்ணை (32 வயது) பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதில் அந்த பெண் 4 மாத கர்ப்பமாகி விட்டார். […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட 17 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!

அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 6,750 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புறம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் தமிழக மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையின் நடவடிக்கைகளால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் தினமும் கணிசமாக அதிகரித்தே வருகிறது. தற்போது வரை கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற 4,172 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 634 பேர் குணமாகி […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

அரியலூரில் கோயம்பேடு தொழிலாளர்கள் 32 பேர் உட்பட 36 பேர் இன்று குணமடைந்து டிஸ்சார்ஜ்!

அரியலூரில் கோயம்பேடு தொழிலாளர்கள் 32 பேர் உட்பட 36 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆறுதல் அளிக்கும் வகையில் தினமும் கணிசமான எண்ணிக்கையில் கொரோனா பாதித்த நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த கோயம்பேடு தொழிலாளர்கள் 32 பேர் உட்பட 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அரியலூரில் 275 […]

Categories
அரியலூர் தஞ்சாவூர் மாநில செய்திகள்

தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு இல்லை – ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு!

தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு இல்லை என அறிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்ட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,035 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தி வந்தன. கொரோனா […]

Categories
அரியலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆட்டம் காணும் அரியலூர்….! மொத்தமாக அடிச்சு தூக்கிய கொரோனா …!!

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக அரியலூர் மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து சிவப்பு மண்டலமாக மாறியது. கோயம்பேட்டிலிருந்து சென்றவர்களின் காரணமாக அங்கு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது வந்த நிலையில் இன்றைக்கு மட்டும் அரியலூர் மாவட்டத்தில் 168 பேருக்கு கொரோனா  கண்டறியப்பட்டுள்ளது.  கோயம்பேடு சந்தை வாயிலாக அரியலூர், விழுப்புரம் கடலூர்,  காஞ்சிபுரம் உள்ளிட்ட பல […]

Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி தகவல்… அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா…!

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 34 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், புதிதாக 168 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பாதிக்கப்பட்டுள்ள 168 பேரில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையில் மூலம் தொற்றுக்கு ஆளானவர்கள் என்பது தெரியவந்துள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி பரிசோதனை மையத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா […]

Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அரியலூரில் இன்று புதிதாக 24 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 52ஆக அதிகரிப்பு..!

அரியலூர் மாவட்டத்தில் 4 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உட்பட 24 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அரியலூர் மாவட்டத்தில் சுமார் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்று மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரில் சென்னை பீனிக்ஸ் மாலில் இருந்து திரும்பிய பெண் ஒருவர், மருந்தக உரிமையாளர் ஒருவர் மற்றும் அவரது கடை ஊழியர்கள் இருவர் ஆகியோருக்கு கொரோனா பரவியது. அந்தப் பெண்கள் மூலம், […]

Categories
அரியலூர் கடலூர் தஞ்சாவூர் திருவாரூர் மாநில செய்திகள்

நாளை முழு ஊரடங்கு….. வெளியே வரக்கூடாது….. 4 மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி…!!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கை கடைபிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், முதன்முதலாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு என அறிவித்தார். இவர் அறிவித்ததை தொடர்ந்து திருவாரூர், அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள் தங்களது மாவட்டத்தில் நாளை ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தற்போது முழு ஊரடங்கு […]

Categories
அரியலூர் கடலூர் சென்னை மாநில செய்திகள்

முக்கிய பகுதியில் கொரோனா….. 600 பேர் தனிமை…. பீதியில் தமிழகம்…!!

கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த 26 தொழிலாளர்களுக்கு இதுவரை கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு பணிபுரிந்த 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையின் முக்கிய இடமாக கருதப்படும் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சொந்த ஊரான கடலூர் திரும்பிய ஏழு தொழிலாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 7 பேரும் சிதம்பரம் அண்ணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே இன்று காலை அரியலூர் மாவட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து […]

Categories
அரியலூர் கடலூர் திருவாரூர் மாவட்ட செய்திகள்

அரியலூர், திருவாரூர், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை முழு ஊரடங்கு..!

கொரோனவை கட்டுப்படுத்த நாளை ஒரு நாள் மட்டும் கடலூர், அரியலூர், திருவாரூர் மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கூறியுள்ளனர். ஊரடங்கு அமலில் இருக்கும் வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

“புதிய பாதிப்பு-19” ஆரஞ்சிலிருந்து சிவப்பு….. அரியலூரில் பரபரப்பு….!!

அரியலூரில் புதியதாக 19 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மாவட்டத்திலிருந்து சொந்த ஊரான அரியலூர் மாவட்டத்திற்கு திரும்பிய 19 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் கொரோனாவால்  பாதிக்கப்பட்ட பகுதிகளை சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று மண்டலங்களாக பிரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது.  அதன்படி, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டமாக ஆரஞ்சு மண்டலத்தில் இடம் பெற்றிருந்த அரியலூரில், தற்போது புதியதாக 19 […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

5 ஆண்டு சேமிப்பு….. 1000 பேருக்கு சூப்…. வறுமையில் வாடும் சிறுமிக்கு குவியும் பாராட்டு….!!

அரியலூர் மாவட்டத்தில் ஐந்து ஆண்டுகளாக சேமித்து வைத்த பணத்தில் தனது கிராம மக்களுக்கு சூப் போட்டு தருவதற்காக பயன்படுத்திய மாணவிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியையடுத்த குத்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அபி. பதினொரு வயதாகும் இவர், அதே பகுதியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவர் பள்ளியில் பல போட்டிகளில் கலந்து அவ்வப்போது பரிசுகளும் பெற்றவர். இவருக்கு சமூக அக்கறையும் அதிகம் உண்டு. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை : அரியலூர் மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு – ஆட்சியர் அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என ஆட்சியர் ரத்னா அறிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என ஆட்சியர் ரத்னா அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் முழுவதும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“யாருக்கும் தெரியாமல் திருமணம்” 3 ஆண்டுகள் கடந்து….. கர்ப்பமானவுடன் வீட்டிற்கு தகவல்….!!

அரியலூர் அருகே திருமணமாகாத இளம் பெண் கர்ப்பமான நிலையில் அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் செய்துகொண்டு அலைபாயுதே பட பாணியில் வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது .  அரியலூர் மாவட்டம் காரைகுறிச்சி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சிவரஞ்சனி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மதன் சுதாகர் சிங் என்பவரை சிவரஞ்சனி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை – அரியலூரில் பரபரப்பு!

அரியலூரில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரை சேர்ந்த நாராயணசாமி என்பவர் கடந்த 6ம் தேதி கேரளாவில் இருந்து நடந்தே தமிழகம் வந்து சேர்ந்துள்ளார். பின்னர் உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் அரியலூர் தலைமை மருத்துவமனையில் 6ம் தேதி அன்றே சேர்ந்துள்ளார். பின்னர் அவருக்கு மறுநாள், அதாவது 7ம் தேதி ரத்த மாதிரிகள் எடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவரது பரிசோதனை முடிவுகள் வெளியாகாத நிலையில் அவர் காத்திருப்பு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

90 நாட்கள் வாடகையின்றி அறுவடை இயந்திரம்.. தமிழக அரசின் நடவடிக்கை… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

நெல் அறுவடை இயந்திரத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா எதிரொலியாக அரியலூர் மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ள ஆயிர கணக்கான விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தாஃபே நிறுவனத்துடன் இணைந்து வேளாண்மை இயந்திரங்களை சிறு குறு விவசாயிகளுக்கு 90 நாட்கள் வாடகை இன்றி பயன்படுத்திக்கொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனை அடுத்து உழவன் செயலி மூலம் பயனடையலாம். விவசாயிகள் தங்களுக்குத் […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

கொரோனா நுழையாத அரியலூர் மாவட்டம் – தடுப்பு நடவடிக்கைகளில் அதிரடி காட்டிய மாவட்ட அட்சியர்!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 571 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா இல்லை என்ற நல்ல தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் எடுத்த முக்கிய நடவடிக்கைகள் காரணமாக உள்ளது. அரியலூரில் 144 தடை உத்தரவை மீறி வெளியே திரிந்ததாக 2,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான […]

Categories
அரியலூர் ஈரோடு கடலூர் கரூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தென்காசி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி புதுக்கோட்டை புதுச்சேரி பெரம்பலூர் மதுரை மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை ராமநாதபுரம் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

32 மாவட்டத்தில் கொரோனா : ”சென்னை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   தமிழகத்தை பொறுத்தவரை 485 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 86 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 571ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 7 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் கிட்டதட்ட 32 மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

247 பேர் வருகை…. தீவிர கண்காணிப்பில் 32 பேர்…. அரியலூர் கலெக்டர் தகவல்…!!

வெளிநாடுகளிலிருந்து வந்த 247 பேரில் 32 நபர்களை  தீவிரமாக கண்காணித்து வருவதாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் பணிக்காக மராட்டிய மாநிலங்களில் இருந்து 67 பேர் அரியலூர் மாவட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்கையில் 8 பேருக்கு சாதாரண காய்ச்சலும், மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்து உள்ளது. இருப்பினும், சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பணி நிமித்தம் காரணமாக வெளிநாடுகளுக்குச் […]

Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அரியலூரில் ரோட்டில் சுற்றிய 200 பேர் மீது வழக்கு பதிவு …!!

144 தடை உத்தரவை மீறி பைக்கில் சுற்றி திரிந்த 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தில் உள்ள மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகளை வாங்குவதை  தவிர வேறு எதற்கும் வெளியே வரவேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து….. தொடர் திருட்டு….. 45பவுன் பறிமுதல்….. 2 பேர் கைது….!!

அரியலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு திருடர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த விருதாச்சலம் சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் அருகே காவல் நிலைய அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு பேரை மடக்கி பிடித்து விசாரித்ததில், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

VCK சுவரொட்டிக்கு…. மர்மநபர்கள் அவமரியாதை….. கைது செய்ய கோரி….. ஊர்மக்கள் சாலை மறியல்…!!

அரியலூரில் விடுதலை சிறுத்தை கட்சியின் சுவரொட்டியை அவமரியாதை செய்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் த.பழூர்  பகுதியில் நேற்றைய தினம் ஒட்டப்பட்டிருந்த விடுதலைகள் சிறுத்தை கட்சியின் சுவரொட்டியை மர்மநபர்கள் நள்ளிரவில் அவமரியாதை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனை காலையில் பார்த்த கட்சியை சேர்ந்த சிலர் ஆத்திரமடைந்து கட்சி ஆட்கள் மற்றும் ஊர் மக்களை திரட்டி திடீரென ஜெயங்கொண்டம்-அணைக்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சுவரொட்டியை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சாலை முழுவதும் மரங்கள்….. அப்பப்போ விபத்து…. காயம்….. சீர் செய்யும் பணி தீவிரம்….!!

அரியலூர் அருகே சாலையோர மரங்களில் நிறம் பூசும் பணிகள் நடைபெற்றன. அரியலூர் மாவட்டம் திருமானூர் தாலுகாவுக்கு உட்பட்ட சாலை ஓரங்களில் பனை மரம், புளிய மரம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் வளர்ந்து நிற்கின்றன.  அப்பகுதி வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அப்பகுதியில் உள்ள மரங்களின் மீது அவ்வப்போது மோதி சிறு சிறு காயங்களுடன் தப்பி விடுகின்றனர். தற்போது முற்றிலுமாக இதுபோன்ற விபத்துக்களை தடுக்க அரசுப் பொறியாளர் ராமச்சந்திரன் என்பவரது தலைமையில் சாலையோரங்களில் உள்ள மரங்களில் கருப்பு […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

திருவெறும்பூரில் புதிய நீதிமன்றம் – அமைச்சர் சி.வி. சண்முகம் தகவல் …!!

திருவெறும்பூரில் புதிய நீதிமன்றம் அமைக்கப்படுமென்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில் , அரியலூரில் 3.85 ஏக்கர் நிலத்தில் ரூ.7.88 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. வழக்குகளின் எண்ணிக்கைபடி திருச்சி திருவெறும்பூர் பகுதியில் புதிய தாலுகா நீதிமன்றம் அமைக்கப்படும்” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்.

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம் – போலீஸ் விசாரணை

கல்லூரிக்கு சென்ற பெண் காணவில்லை என பெற்றோர் வழக்குகள் தொடுத்துள்ளனர் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் செந்துறை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகள் தமிழரசி. இவர் தத்தனூர் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். தமிழரசி வழக்கமாக கல்லூரி பேருந்தில் தான் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். என்றும் போல் அன்றும் கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தமிழரசியை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியுள்ளனர். எங்கு […]

Categories

Tech |