Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அனுமன் சிலை…. காணாமல் போனது எப்படி…. அரியலூரில் பரபரப்பு….!!

அரியலூரில் காணாமல் போன அனுமன் சிலையை காவல்துறையினர் கிணற்றில் இருந்து எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் அருகே குணமங்கலம் கிராமத்தில்  இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு அக்கோவில் வளாகத்தில் இருந்த ஒரு அடி உயரமுள்ள கல்லாலான அனுமன் சிலையை காணவில்லை என்று கோவில் நிர்வாக செயல் அலுவலர் விக்கிரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட அனுமன் சிலை…. காணாமல் போனது எப்படி…? அரியலூரில் பரபரப்பு…!!

அரியலூரில் காணாமல் போன அனுமன் சிலையை காவல்துறையினர் கிணற்றில் இருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் அருகே குணமங்கலம் கிராமத்தில்  இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு அக்கோவில் வளாகத்தில் இருந்த ஒரு அடி உயரமுள்ள கல்லாலான அனுமன் சிலையை காணவில்லை என்று கோவில் நிர்வாக செயல் அலுவலர் விக்கிரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் சரத்குமார் மற்றும் சில காவலர்கள்  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான போட்டி… 7 பிரிவிலும் வெல்லப்பட்ட பரிசு… திறமையை வெளிபடுத்திய அரசு பள்ளி மாணவர்கள்…!!

மாநில அளவிலான கராத்தே போட்டியில் சிலம்பூர் அரசு பள்ளி மாணவ மாணவிகள் 11 பேர் முதல் மற்றும் இரண்டாவது இடங்களை பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலம்பூரில் இருக்கும் அரசு பள்ளி மாணவ மாணவிகள் மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டி தஞ்சை மாவட்டத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். அதில் குறிப்பாக ஏழு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கெட்டுப்போனது இருக்கா… திடீரென்று கடைக்குள் நுழைந்த அதிகாரிகள்… சோதனையில் சிக்கினால் நோட்டீஸ்…!!

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் செயல்பட்டு வரும் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சசிகுமார், பொன்ராஜ், ஜஸ்டின் அமல்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் நோயுற்ற கோழிகள் மற்றும் ஆடுகள் வெட்டி விற்கப்படுகிறதா அல்லது கெட்டுப்போன […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சீக்கிரமா மாத்தி கொடுங்க… ரொம்ப கஷ்டமா இருக்கு… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நடுவலூர் கிராமத்திலிருக்கும் ஏரிக்கரை பகுதியில் சேதமடைந்த சாலை ஒன்று உள்ளது. அதனை சீரமைப்பதற்காக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் பேரில் சாலைகளை சீரமைப்பதற்காக ஜல்லிக் கற்களை சாலையில் பரப்பியுள்ளனர். ஆனால் அதன்பின் எந்தவித பணியும் மேற்கொள்ளப்படாமல் சாலை அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஜல்லிக் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முதல்ல இங்க தான் போகணும்… புது மண தம்பதிகளின் முடிவு… குவியும் பாராட்டுகள்…!!

திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதிகள் இணைந்து மரக்கன்று நட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. அரியலூர் மாவட்டத்திலுள்ள நல்லாம்பாளையம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓவிய ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் பத்மபிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் திருமணம் முடிந்த உடனேயே நல்லம்பாளையம் அரசு பள்ளிக்கு சென்று அங்குள்ள மைதானத்தை சுற்றி மரக்கன்றுகளை நட்டனர். அதோடு இந்த புது மணத்தம்பதிகள் அனைத்து மரக்கன்றுகளையும் இனிவரும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வடிகால் வசதி இல்லை… சாலைகளில் ஓடும் கழிவுநீர்… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

வடிகால் வசதி செய்து தர வேண்டி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கழுமங்கலம் ஊராட்சியில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கழுமங்கலத்தில் உள்ள வடக்கு மற்றும் மேற்கு தெருவில் சரியான வடிகால் வசதி இல்லாததால் சாலையில் கழிவுநீர் தேங்கி சாலையும் சேதமடைந்துள்ளது. மேலும் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் போது சாலையில் நடப்பவர்கள் மீது கழிவுநீர் தெரிக்கிறது. மேலும் இந்த கழிவு நீரினால் கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நோட்டமிட்ட திருடன்… யாருமில்லாத நேரத்தில் கைவரிசை… மோப்ப நாயுடன் போலீஸ் ஆய்வு…!!

ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து பணத்தையும் நகையும் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் இருக்கும் செங்குந்தபுரம் கிராமத்தில் கொளஞ்சியப்பன்-ஹேமலதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சபரீஸ்வரன் என்ற ஒரு மகன் உள்ளான். ஹேமலதா அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஹேமலதா கொளஞ்சியப்பன் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சாவூருக்கு சென்றுள்ளனர். சபரீஸ்வரன் தனது சித்தப்பா வீட்டிற்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காவல்துறையின் கொடி அணிவகுப்பு…. தலைமை தாங்கிய மாவட்ட சூப்பிரண்டு….!!

போலீசாரின் கொடி அணிவகுப்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. இந்த கொடி அணிவகுப்பில் காமராஜர் திடலில் ஆரம்பித்து சத்திரம், எம் ஜி ஆர் சாலை வழியாக அண்ணா சிலைக்கு வந்து நிறைவடைந்துள்ளது. இந்த அணிவகுப்பில் வஜ்ரா, வருண் ஆகிய வாகனங்களும் பங்கேற்றுள்ளது. கொடி அணி வகுப்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். மேலும் கூடுதல் சூப்பிரண்டுகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உடல் நல பாதிப்பு…. மகனுக்கும் வாழ்க்கை அமையல…. தாய் எடுத்த விபரீத முடிவு….!!

பெண் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி கிராமத்தைச் சார்ந்தவர் சௌந்தர்ராஜன்-மங்கையர்கரசி தம்பதியினர். மங்கையர்கரசி கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். மங்கையர்கரசியின் மகனுக்கு வரன் பார்த்து வரும் நிலையில் வரன் ஏதும் சரியாக அமையவில்லை என்பதால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். கடந்த 26ஆம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் எலி மருந்தை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நாட்டிலுள்ள அவலநிலை…. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு…. துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு….!!

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் முன்பு குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளையும் பெண்களையும் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை ஒழுங்காக கடைப்பிடிங்க…. பாதுகாப்பு ரொம்ப முக்கியம்…. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம்….!!

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு வார விழா அரியலூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் அவர் பேசிய போது “வாகனங்கள் ஓட்டுபவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். எச்சரிக்கை பலகைகளை கவனித்து வாகனங்களை ஓட்ட வேண்டும். மேலும் அரியலூரை விபத்துக்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும்.” எனவும் கூறினார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பதுக்கி வைத்து விற்பனை…. காவல்துறையின் நடவடிக்கை…. மூன்று பேர் அதிரடி கைது….!!

மது பாட்டிலை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் உடையாற்பாளையத்தை சேர்ந்த குமார், பிளிச்சிகுலி கிராமத்தைச் சார்ந்த ரெங்கநாதன், இடையாரை சார்ந்த ஷங்கர், ஆகிய மூன்று பேரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து உடையார்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அய்யோ… என் சங்கிலி போச்சே… கதறும் மூதாட்டி… மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்த சம்பவம் செந்துறை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவர் தன் வீட்டிலிருந்து வெளியே வந்து தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை  பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து மீனாட்சி தளவாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் தளவாய் காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அமைதியா போயிட்டு இருந்த மின்வாரிய ஊழியர்…. எதிரே வந்த பேருந்து…. எதிர்பாராமல் ஏற்பட்ட பெரும் இழப்பு….!!

மின்வாரிய ஊழியர் பஸ் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கிராமத்தைச் சார்ந்தவர் நல்லப்பன். இவர் மின்வாரியத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை கீழப்பழுவூர் பஸ் நிலையம் அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பஸ் அவரது வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த நல்லபனை அருகில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக அரியலூர் அரசு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத போது…! இந்திரா எடுத்த வீபரீத முடிவு… அரியலூரில் பரபரப்பு …!!

தூக்குப் போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஜெயங்கொண்டம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கீழத் தெருவை சேர்ந்தவர் சண்முகம் இந்திரா தம்பதியினர். சண்முகம் கூலித்தொழிலாளி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 4 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்திரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் இந்திராவை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணத்துக்காக நடந்த இரவு சம்பவம் …! அம்பலப்படுத்திய ஆடுகள்… கொத்தாக சிக்கிய கும்பல் …!!

மீன்சுருட்டி பகுதியில் ஆடுகளை திருட முயற்சித்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் இருக்கும் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டியன். இவர் சரக்கு ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் தனது அக்காவான கமலியின் வீட்டில் வீர பாண்டியனும் அவரது தாயாரும் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் ஆடுகளின் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அவர்கள் எழுந்து பார்த்த போது மர்ம நபர்கள் ஆடுகளை திருடி கொண்டிருந்தது தெரியவந்தது. ஆடு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பக்கத்துல விளையாடிய குழந்தை…! சிறிது நேரத்தில் பரபரப்பு… அரியலூரில் துயர சம்பவம் …!!

செந்துரை பகுதியின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன்-ஜான்சிராணி தம்பதியர். இவர்களுக்கு ஹன்சிகா, தனவர்ஷிணி என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சமாதி குட்டை ஏரிக்கரையில் குணபிரியன், ராஜபிரகதி, தனவர்ஷிணி, ஹன்சிகா ஆகிய நான்கு குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து குணபிரியன், ஹன்சிகா, ராஜபிரகதி ஆகிய மூன்று குழந்தைகளும் ஏரியில் தவறி விழுந்தனர். இதனை கண்ட […]

Categories
அரியலூர்

கள்ளத்தனமா செய்த வேலை…. ரோந்து பணியில் போலீசார்…. பெண் உட்பட 4 பேர் கைது…!!

மது விற்பனை செய்த 4 பேரை உடையார்பாளையம் அருகே காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பள்ளம் என்ற பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் பிற காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் தத்தனூர் கிராமங்களைச் சேர்ந்த உலகநாதன், சுப்பிரமணியன், கோவிந்தசாமி, வெண்ணிலா ஆகிய நால்வரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் நால்வரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆட்டுக்கு பணம் கேட்டது குத்தமா..? அதுக்கு இப்படியா பண்றது… அரியலூர் அருகே பரபரப்பு..!!

அரியலூர் அருகே கறி ஆடுகள் விற்பனை செய்யும் நபரை ஆடுகள் வாங்கும் நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மேலவண்ணம் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் ஆடுகளை வளர்த்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அவரிடம் அதே கிராமத்தை சேர்ந்த பழனிவேல் என்பவர் பண்டிகை நாட்களில் ஆடுகளை வாங்கி விற்பனை செய்துள்ளார். கடந்த தீபாவளி பண்டிகையின் போது இதேபோன்று ஆடுகளை வாங்கி அதன் இறைச்சியை விற்பனை செய்துவிட்டு இதற்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரு சின்ன இட பிரச்சனை…. கல்லால் அடித்து… தம்பதிகளை தாக்கிய வாலிபர்… வலை வீசி தேடும் போலீசார்…!!

தம்பதிகளை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓலையூர் கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் புரட்சிமணி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே ஒரு இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பாலமுருகனின் மனைவி சுகன்யா அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த புரட்சிமணி சுகன்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அதனை தட்டிக் கேட்க வந்த பாலமுருகனை தாக்கியுள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அளவில்லாத பாசம்…. தாங்க முடியாத இழப்பு… அண்ணன், தம்பி உயிரிழப்பு…!!

அண்ணன் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் தம்பியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கூவத்தூர் குப்பம் கைகாட்டி என்ற பகுதியில் திருவேங்கடம் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு பாலமுருகன், சுந்தரமூர்த்தி என்ற  இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர். இதில் சுந்தர மூர்த்திக்கு மீனா என்ற மனைவியும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். அதோடு பாலமுருகனுக்கு சத்யா என்ற மனைவியும் 2 ஆண் குழந்தை மற்றும் ஒரு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“உடல்நல குறைவு” செலவு செய்ய முடியல…. நீதிமன்றத்தில் தூக்கிட்டு ஊழியர் தற்கொலை…!!

அரியலூர் கோர்ட்டு அறையில் வைத்து ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றம் பெருமாள் கோவில் தெருவில் ஒரு கட்டிடத்தில் இயங்க வருகின்றது. இந்த நீதிமன்றத்தில் தலைமை நிர்வாகியாக நெடுஞ்செழியன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கீழப்பெரம்பலூர் சொந்த ஊராகும். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் நீதிமன்றத்திற்கு வந்து அலுவலகப் பணி பணியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென தனது அறைக்குள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வயலுக்கு வந்த விவசாயி… வீட்டுக்கு சென்ற துயர செய்தி… நிலைகுலைந்த குடும்பம்…!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள சாணக்கியாபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயபால். இவர் கல்லகம் கிராமத்தில் இருக்கும் அவருக்கு சொந்தமான வயலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு திரும்பி சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக பாடாலுருக்கு சரக்கு ஏற்றி சென்ற டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெயபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கல்லகம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வயலுக்கு சென்ற ஜெயபால்….. வீட்டுக்கு திரும்பும் வழியில் அதிர்ச்சி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்…!!

வயலில் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய விவசாயி ஓட்டிய மொபட் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரியலூர் மாவட்டத்திலுள்ள சாணக்கியாபுரத்தில் ஜெயபால் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் கல்லகம் கிராமத்தில் உள்ள அவரது வயலுக்கு சென்று விட்டு திரும்ப மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது, அரியலூரில் இருந்து பாடலூருக்கு சரக்கு ஏற்றி வந்த டிப்பர் லாரி ஜெயபாலின் மொபட் மீது மோதியது.  இதில் படுகாயமடைந்த ஜெயபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நான் சொத்தை விற்க போறேன்… உடனே கழுத்தை அறுத்த மனைவி… மகனுடன் சேர்ந்து கொடூர கொலை…!!!

அரியலூர் மாவட்டத்தில் கணவனின் தகாத உறவால் ஆத்திரமடைந்த மனைவி கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கணவனின் தகாத உறவால் ஆத்திரமடைந்த மனைவி, மகன் உதவியுடன் கணவனை கழுத்தை அறுத்து செய்துள்ளார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தவசீலன் என்பவர் கேரளாவிற்கு கூலி வேலை பார்க்கச் சென்றுள்ளார். அங்கு வேறு ஒரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகுதான் கேரளாவிற்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பார்” போன்று மாறிய மைதானம்… அரசுப் பள்ளியின் நிலைமை… மது பிரியர்களின் அட்டூழியம்…!!!

புத்தாண்டை முன்னிட்டு மது பிரியர்கள் அரசு பள்ளி மைதானத்தை பார் போன்று பயன்படுத்தியுள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது.மாணவ மாணவிகள் கைப்பந்து,கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை அம்மைதானத்தில் விளையாடி வருகின்றனர். தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் அங்குள்ள இளைஞர்கள், சிறுவர்கள் அந்த மைதானத்தில் விளையாடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் மைதானத்தை நடைபயிற்சி செல்ல பயன்படுத்தி வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு புத்தாண்டை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள மது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“ராஜ வீதியை காணவில்லை” வடிவேலு கதையா இருக்கு…. ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!

ராஜ விதியை காணவில்லை எனக் கூறி கிராம மக்கள் அனைவரும் இணைந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு மாமன்னன் ராஜேந்திர சோழன் ஆட்சி செய்தான். மாமன்னன் ராஜேந்திர சோழன் மாளிகைமேட்டில் உள்ள தனது அரண்மனையில் இருந்து பிரகதீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் ஒரு கணக்க விநாயகர் கோவிலை கட்டி வழிபட்டுள்ளார். மன்னன் முதலில் விநாயகரை வழிபட்ட பின்னரே ராஜவீதி வழியாக பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“தமிழகத்தை காக்கும் கர்மவீரரே”… முதல்வரை புகழ்த்துரைத்த மாணவி…!!!

அரியலூர் மாவட்டத்தில்  முதலமைச்சருக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா  தடுப்பு வளர்ச்சிப்பணிகள் குறித்து அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஆய்வு செய்தார். இதையடுத்து அவரை சந்தித்த அப்பகுதி  அரசு பள்ளி மாணவ, மாணவிகள் தங்களுக்கு 7.5 சதவீத அரசு உள் ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததற்காக நன்றி தெரிவித்தனர். அதில் சா.ரதிவாணன்  என்ற மாணவன் நன்றி கடிதம் ஒன்றை முதலமைச்சருக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வலையில் மீன் சிக்கி இருக்கும்… ஏரிக்கு சென்ற ஹோட்டல் உரிமையாளர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த சோகம்…!!

ஏரிக்கு மீன்பிடிக்க சென்ற  ஹோட்டல் உரிமையாளர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . அரியலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் முரளி -ரஞ்சிதா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். முரளி  அப்பகுதியில் ஹோட்டல் ஒன்று நடத்தி வந்தார். அவரது ஹோட்டல் அருகே  நந்ததேவன் என்ற ஏரி அமைந்திருந்தது . முரளி ஹோட்டலில் மதிய உணவாக அருகில் உள்ள ஏரியில் மீன்களை பிடித்து சமைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி நேற்று முன் தினம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நாய் செய்த தவறு…. உரிமையாளருக்கு கிடைத்த தண்டனை…. அரியலூரில் நடந்த கொடூரம்….!!

வீட்டில் நாய் அசிங்கம் செய்ததால்,வியாபாரியை  கொலை செய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அரியலூரில் உள்ள ஒப்பில்லாத அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பெரியசாமி. வியாபாரியான இவர், வீட்டில் நாய் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது வீட்டிற்கு இவரது நாய் அடிக்கடி சென்று அசிங்கம்  செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவீட்டாருக்கும் இடையே  தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்,   பெரியசாமியின் நாய் நேற்றும் ராஜா வீட்டிற்கு சென்று அசிங்கம் செய்துள்ளது. இதனைக் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய போதை…. அட்டூழியம் செய்த வாலிபர்…. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் …!!

சின்னமனூர் அருகே  அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த  வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. தேனி மாவட்டம்,  சின்னமனூரில் உள்ள புலிக்குத்தி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். 27 வயதான இவர்,  27.3.2016 அன்று  பல்லவராயன் பட்டியில் குடி போதையில் நின்று கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் சின்னமனூர்  வழியாக போடி நோக்கி  சென்ற  அரசு பேருந்தை செல்வராஜ் வழிமறித்து, பஸ்சை எடுக்கவிடாமல் தகராறு செய்தார். மேலும் பஸ் மீது  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்….. சோதனையில் சிக்கிய பெண்… அரியலூரில் பரபரப்பு …!!

விக்கிரமங்கலத்தில் மது விற்ற பெண்ணை காவல்துறையினர்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் மது விற்ப்பனை செய்வதாக  ரகசிய தகவல் கிடைத்து. அந்த தகவலின் படி ஸ்ரீபுரந்தான் பகுதியில்  சோதனையின் போது அங்கு வசித்த 45 வயது மதிக்கத்தக்க கமலா என்பவரின் வீட்டின் பின்புறம் மது விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்த மது பாட்டில்களை காவல்துறை  பறிமுதல் செய்தனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உண்டியலை உடைச்சுட்டாங்க… ரூ. 60,000 போச்சு… பொதுமக்கள் வேதனை …!!

அரியலூரில் கோவிலின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடிய சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில்  திருமானூர் ஒன்றியதுக்குட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தில் உள்ள  ஓம் சக்தி  கோவிலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மர்ம நபர்களால் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். ஆனால்  காவல்துறை புகார் மனுவை வாங்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் மூலம் தொடர்ந்து அப்பகுதியினர்  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தேர்வு எழுத போறோம்…. ஒரே பைக்கில் சென்ற மாணவர்கள்…. வீட்டிற்கு வந்ததோ அதிர்ச்சி செய்தி …!!

அரியலூர் மாவட்ததில்  அயன் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ரஞ்சித்குமார்(வயது 18), கார்த்திகேயன்(19). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் இருவரும் நேற்று முன்தினம்  தேர்வு எழுத  ஒரே  பைக்கில்  சென்றனர். தேர்வை முடித்துவிட்டு ஆத்தூர் நோக்கி  வந்து கொண்டிருந்தனர். மாணவர்களின் பைக் மீது பின்னால் வந்த லாரி  மோதியது. புறவழிச்சாலையில் அரியலூர் ரெயில்வே மேம்பாலத்தில் நடந்த இந்த விபத்தில் மாணவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது  கார்த்திகேயன் தலையில்  லாரின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில்  கார்த்திகேயன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பிரச்சனையால் பிரிந்த உறவு.. மகனை பார்க்க சென்ற தந்தை.. ஆத்திரத்தில் சீரழிந்த குடும்பம் ..!

அரியலூர் மாவட்டத்தில் செந்துறை அருகே உள்ள மருங்கூர் கிராமத்தில் வாழ்ந்து வந்தவர் இளம்பருதி. இவருக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து மோதல்களால் இருவரும் ஏற்கனவே பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருந்தாலும் தனது மகனை பார்ப்பதற்கு இளம்பரிதி சென்றுள்ளார். அப்போது அவருக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த இளம்பருதி மனைவியை தலையணையால் அமுக்கி கொன்றுவிட்டார். இதைப் பற்றி தகவல் அறிந்த குவாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இளம் பருத்தியை கைது செய்தனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கள்ளத்தனமான கரண்ட்… ஊராட்சி மன்றத்தின் அலட்சியம்… பரிதாபமாக பலியான இளைஞன்..!!

அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சி மன்றத்தின் அலட்சியப் போக்கால் இளைஞரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் உள்ள சிறு குடிநீர் தொட்டி உள்ளது. இதற்கு கடந்த ஒரு வருடமாக மின் இணைப்புப் பெறாமல் கள்ளத்தனமாக தொரட்டி குச்சி மூலம் மின்சாரம் பெறப்பட்டு, ஸ்விட்ச் பாக்ஸ் அருகில் உள்ள கம்பி வேலியில் வைத்துள்ளனர். கம்பி வேலியில் வயரின் இணைப்பு உரசியதால் வேலி முழுவதும் மின்சாரம் பாய்ந்து உள்ளது. அப்போது அந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டுக் சென்று வந்த பெண்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… அதிர வைத்த திருச்சி சம்பவம் …!!!

திருச்சி அருகே விட்டை பூட்டிவிட்டு  ஊருக்கு சென்ற பின் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருட்டு  போனது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டதில் உறையூர் பகுதியில் உள்ள அண்ணாமலை நகரை சேர்ந்தவர் விசாலாட்சி. 68 வயதுடைய இவர் கடந்த  20-ஆம் தேதி வீட்டை அடைத்துவிட்டு விட்டு ஸ்ரீரங்கத்தில் இருக்கும் உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று ஊரில் இருந்து திரும்பி வந்துள்ளார். அப்பொழுது வீட்டின் பின்பக்கத்திலுள்ள கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மண்ணுளி பாம்பை பிடித்த பொதுமக்கள் …!!

அரியலூர் அருகே கொள்ளிட கரையில் ஊர்ந்து சென்ற மண்ணுளி பாம்பை பிடித்த இளைஞர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டம் திருமுனைப்பாடி கிராமத்தில் உள்ள கொள்ளிடக் கரையில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கரையில் இருந்து ஒரு உயிரினம் ஊர்ந்து செல்வதைக் கண்ட இளைஞர்கள் அதனைப் பிடித்து பார்த்தபோது மண்ணுளி பாம்பு தெரியவந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையிடம் அப்பகுதி இளைஞர்கள் மண்ணுளி பாம்பை சாக்குப்பையில் கட்டி ஒப்படைத்தனர். இச்செய்தி அறிந்த அப்பகுதி மக்கள் மண்ணுளி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மனைவியிடம் வாக்குவாதம்…. ஆத்திரத்தில் கணவன் செய்த காரியம்…. பாய்ந்தது குண்டர் சட்டம்…!!

குடும்ப தகராறில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம்பருதி. இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் தனது மகனை பார்ப்பதற்காக இளம்பருதி மனைவி வீட்டிற்கு சென்றபோது, மனைவிக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், இளம்பருதி தனது மனைவியை தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பருதியை கைது செய்தனர். மேலும் அரியலூர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாட்டு வண்டியில் மணல் கடத்திய கும்பல்…. மடக்கிப் பிடித்த போலீசார்…. மூன்று பேர் அதிரடி கைது….!!

உடையார்பாளையம் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் எனும் பகுதியில் தாசில்தார் கலைவாணன் பகவதி ராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மணல் கடத்தலை தடுக்க நேற்று ரோந்து சென்றனர். இந்நிலையில் அறம் கோட்டையில் இருந்து மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் விசாரித்ததில், முனி அதிரம்பட்டி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வயலில் வேலை செய்த விவசாயி… மின்னல் தாக்கி பலி… குடும்பத்தினர் கதறல்…!!!

அரியலூர் மாவட்டத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மீது மின்னல் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பலிங்கானத்தன் என்ற கிராமத்தில் 63 வயதுடைய தங்க பாண்டியன் என்பவர் வசித்துவருகிறார். விவசாயம் செய்து வரும் அவர், நேற்று மாலை தனது வயலில் சம்பா நெல் சாகுபடிக்கான வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தங்கபாண்டியன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு செமஸ்டர் தேர்வு வையுங்க… நாங்கள் மீண்டும் தேர்வு எழுதணும்… மாணவர்கள் கோரிக்கை…..!!

அரியலூர் அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வை மீண்டும் நடத்த கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அறிவுறித்தியிருந்தது. அதன்படி தனியார் கல்லூரிகள் ஆன்லைனில் பாடங்களை நடத்த தொடங்கினர். ஆனால் சில அரசு கல்லூரிகளில் மட்டுமே ஆன்லைன் கல்வி முறை உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாமாண்டு முதுகலை பொருளாதாரம் பயிலும் மாணவர்களுக்கு பொருளாதார துறைத்தலைவர் ஜெயக்குமார் ஆன்லைனில் பாடம் நடத்தவில்லை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

14 லட்சம் கொடுங்கன்னு சொல்லியாச்சு…… கோர்ட் பேச்சை கேட்கல…. ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்து…..!!

அரசு பஸ் மோதியதில் இறந்த பாரதிராஜாவின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்காததால் கோர்ட்டு உத்தரவின்படி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் என்னும் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஒரு விவசாயி ஆவார். இவருக்கு பாரதிராஜா என்ற மகனும் இருந்தார். இதையடுத்து கடந்த 2015ஆம் ஆண்டு பாரதிராஜா சொக்கலிங்கபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அரசு பஸ் மோதியதால், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை […]

Categories
அரியலூர் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“டைனோசர் முட்டை” வதந்தியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்….. வைரலாகும் மீம்ஸ்கள்…!!

பெரம்பலூரில் டைனோசர் முட்டைகள் கிடைத்ததாக பரவிய வதந்தி தொடர்ந்து நெட்டிசன்கள் பல மீம்களை தயாரித்து இணையத்தை கலக்கி வருகின்றனர். பெரம்பலூர் அருகே இருக்கும் குன்னம் கிராமம் அடுத்து உள்ள வெங்கட்டான் குளத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சில தினங்களுக்கு முன்பு வண்டல்மண் எடுத்தனர். அப்போது சில கடல்வாழ் உயிரினங்களின் தொல்லியல் படிவங்கள் அவர்களது கைக்கு கிடைக்கப்பெற்றது. அப்போது உருண்டை வடிவத்தில் பல தொல்லியல் பொருட்கள் கிடைத்ததால் அதனை பார்த்த மக்கள் டைனோசர் முட்டை கிடைத்ததாக வதந்திகளை பரப்ப […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட மகள்… மனமுடைந்த தாய்… எடுத்த விபரீத முடிவு…!!!

அரியலூர் மாவட்டத்தில் தனது மகள் இறந்த துக்கத்தில் மனமுடைந்த தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லூர் என்ற கிராமத்தில் சம்பத் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் சக்தி ரூபா என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் குடும்ப தகராறு காரணமாக மகள் சத்திய ரூபா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனால் தனது மகள் இறந்த துக்கத்தில் இருந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் செயல்படவிடாமல் தடுப்பு ஊராட்சி மன்றத் தலைவர் போராட்டம்…!!

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத்தலைவர் போராட்டம். கடலூர், நாகை மாவட்டங்களில் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் ஆதிக்க சாதியினர் செயல்படவிடாமல் அவமதிப்பதாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டார். அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் இறுதியூர் ஊராட்சி தலைவர் தக்ஷிணாமூர்த்தி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் ஊராட்சிமன்றத் துணைத் தலைவரும் உறுப்பினர்களும் தன்னை செயல்பட விடாமல் தடுப்பதாக குற்றம் சாட்டி ஒன்றிய அலுவலக வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் வட்டார வளர்ச்சி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் கைது…!!

அரியலூரில் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் காலனி தெருவை சேர்ந்த வெள்ளையன் என்பவர்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளராக உள்ளார். மேலும் அதே பகுதியில் மளிகை கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இவர் தனது மகள் முறை உள்ள ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியை வீட்டை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாட்டு வண்டி உரிமையாளர்கள் சாலை மறியல் ….!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காவல் துறையினர் போலி வழக்குகள் பதிவு செய்வதாக குற்றம் சாட்டிய மாட்டுவண்டி உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவமங்கலம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக 4 மாட்டு வண்டிகளும், உதயனத்தம் கிராமத்தில் ஒரு மாட்டு வண்டியையும், காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் மணல் அல்ல பணம் பெற்றுக் கொண்டு போலி வழக்குகளை பதிவு செய்து மாட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

4 வயது சிறுமியை சீரழித்த கொடூரனை போக்ஸோவில் தூக்கிய போலீஸ்..!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் அதே பகுதியில் உள்ள 4 வயது சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் தாய் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மணிகண்டன் மீது வழக்கு பதிந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மணிகண்டனால் பாதிக்கப்பட்ட சிறுமி […]

Categories

Tech |