Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“1/2 மணி நேரம் போராட்டம்”… உன் பெற்றோருக்கு என்ன பதில் சொல்வேன்…. கதறிய உறவினர்… பரிதாபமாக உயிரிழந்த சிறுமி..!!

அரியலூர் மாவட்டத்தில் குட்டையில் குளிக்க சென்ற சிறுமி நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் சம்பந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு தஞ்சை மாவட்டத்திலிருந்து ராமமூர்த்தி என்பவரின் மகள் விஷாலி என்ற சிறுமி விருந்தினராக வந்துள்ளார். இந்நிலையில் விஷாலி அந்த பகுதியில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து அருகிலுள்ள பனங்குட்டைக்கு குளிக்க சென்றுள்ளார்கள். அப்போது  விஷாலி ஆழமான பகுதியில் குளித்து கொண்டிருக்கும் போது நீச்சல் தெரியாததால் விஷாலி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சார் அங்க வச்சுத்தான் விக்குறாங்க… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல் துறையினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் ரகசியமாக வீட்டில் வைத்து மது விற்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது காவல் துறையினருக்கு கோவில் காலனி பகுதியில் வசிக்கும் ராஜசேகர் வீட்டின் பின்புறம் வைத்து மது விற்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அவர்கள் ராஜசேகர் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது காவல் துறையினர் அங்கு விரைந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அதுக்காகத் தான் இதை காய்ச்சினோம்”… வசமாக சிக்கிய வாலிபர்கள்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!!

சேலம் மாவட்டத்தில் மறைமுகமாக வீட்டில் சாராயம் காய்ச்சி  விற்ற வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள போலீசாருக்கு அதேப் பகுதியில் எலந்தங்குளி கிராமத்தில் வசிக்கும் சக்திவேல் என்பவர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் சக்திவேல் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சி கொண்டிருந்த  சக்திவேல் மற்றும் அவருக்கு துணையாக இருந்த  மணிகண்டன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து ஏற்கனவே காய்ச்சி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காலம் மாறிப் போச்சு… ஒரு பெண்ணா இருந்துட்டு இப்படி செய்யலாம்மா..? வசமாக சிக்கிய ரகசிய கூட்டணி..!!

அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மார்க் கடையின் பின்புறம் மறைமுகமாக வைத்து மது பாட்டில்களை  விற்பனை செய்த 5 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் இடையார் சாலையில் இருக்கிற டாஸ்மார்க் கடையின்  பின்புறம்  வைத்து மது விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  பார்த்துள்ளனர். அப்போது அங்கு ஐந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்ப்பார்க்கல…. கலவை எந்திரத்தில் சிக்கிய கை…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்..!!

அரியலூர் மாவட்டத்தில் கட்டிட பணியின் போது கான்கிரிட் எந்திரத்தில் கை சிக்கி  பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள தேவாமங்கலம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலைப் பார்க்கும் அஞ்சம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அஞ்சம்மாள் அதே பகுதியில் ராஜலட்சுமி என்பவரின் வீட்டிற்கு  கட்டிடம் கட்டும் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது காங்கிரிட் பணி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து  கான்கிரிட் பணி முடிந்த பின்னர் அஞ்சம்மாள் கான்கிரிட் கலவை இயந்திரத்தில் தண்ணீர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“காலம் மாறி போச்சு”…. பெண்களே இப்படி செய்யலாம்மா… கைது செய்த காவல் துறையினர்…!!

விக்கிரமங்கலம் பகுதியில் ரகசியமாக மது விற்ற பெண்ணை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் விக்கிரமங்கலம் பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள காவல் துறையினர் கோவிந்தபுத்தூர் சாலையில்  ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மது விற்பதாக காவல் துறையினருக்கு  ரகசிய தகவல்  கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில்  மேல தெருவை சேர்ந்த ராஜகுமாரி வீட்டில் சோதனை செய்வதற்காக சென்றுள்ளனர். அப்போது விற்பனை செய்வதற்காக  ராஜகுமாரி வீட்டின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தந்தைன்னு கூட பார்க்காம…. அதுக்காக இப்படியா செய்யணும்…. தகராறினால் ஏற்பட்ட விளைவு..!!

உடையார்பளையத்தில் சொத்துத் தகராறில் தந்தையை மகன் தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன் தனது சொத்தில் சரிபாதியாக பிரித்து இரண்டு மகன்களுக்கும் கொடுத்துள்ளார். இதனையடுத்து மூத்த  மனைவியின் மகன் மேகநாதனுக்கும் அவரது தந்தை சுப்பிரமணியன் இருவருக்கும் இடையில் இடப் பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. இதில் மேகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் சேர்ந்து சுப்பிரமணியனை தாக்கியுள்ளார்கள். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலால் நடந்த வீபரிதம்… தாய் இப்படி செய்யலாம்மா..? நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டதில் கடந்த 2018  ல் மகனை கொலை செய்த தாய்க்கு  தற்போது வழக்கு முடிவுக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி மைனாவதி. இத்தம்பதிகளுக்கு  சசிகுமார் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் மைனாவதிக்கும், அந்தப் பகுதியில் வசிக்கும் தேவராஜ் என்ற இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு  நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனையடுத்து அவர்கள் இருவரும்  அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக  இருந்து வந்துள்ளார்கள். மேலும் கள்ளக்காதலுக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இத வச்சுத்தான் நான் என் வாழ்க்கைய நடத்தனும்…. இப்படி பண்ணிட்டிங்களே…. சமூக ஆர்வலர்களின் கருத்து..!!

ஆண்டிமடம் பகுதியில் ஸ்டுடியோவில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் புகைப்பட ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு வேலை முடிந்ததும் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.  அதன் பின் மறுநாள் காலை வந்து பார்க்கும் போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜமாணிக்கம் உள்ளே சென்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே நாசமா போச்சே…. ஒன்னு கூட மிச்சமில்லை…. திடீரென பற்றிய தீயால் பரபரப்பு…!!

திருமானூரில் வைக்கோல் ஏற்றி செல்லும் போது மின்கம்பிகள் மீது வைக்கோல் உரசி தீப்பற்றிய சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருமானூர் பகுதியில் நெல் அறுவடை செய்து, வயலிலிருந்து வைக்கோல் கட்டுகளை சரக்கு ஆட்டோவில் ஏற்றி வந்துள்ளனர். இதனையடுத்து வயல்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கும் போது  மின் கம்பிகள் வைக்கோல் மீது  உரசி எதிர்பாரத விதமாக தீ பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல உயர்த்துனா நாங்க என்ன பண்ணுறது… எல்லா இடத்துலையும் தண்ணி தான் இருக்கு… பொது மக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

வாரணவாசி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை உயர்த்தியதால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள  வாரணவாசி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாலை உயரமாக இருப்பதால் மழைக்காலங்களில் அருகே இருக்கும் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து விடுகின்றது. இதனால் வீடுகளுக்குள் மழைநீர் புகாமலிருக்க வசதி ஏற்படுத்தித் தரக்கோரி பொது மக்கள்  முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனையடுத்து  மீண்டும் சாலை பணிகள் நடைபெறுவதால் ஆத்திரமடைந்த பொது மக்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு ஒரு முடிவே கிடையாதா..? அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. வலை வீசி தேடும் காவல் துறையினர்…!!

செட்டிதிருக்கோணம் ஓடையில் திருட்டுத் தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்தவரை காவல் துறையினர் பிடிக்க சென்ற போது தப்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செட்டித்திருக்கோணம் ஓடையில் மணல் அள்ளி கொண்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்நிலையில்  காவல்துறையினரை பார்த்தவுடன் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் டிராக்டரை அந்த இடத்திலே  விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதை செஞ்சு தான் ஆகனும்… வேற வழியே இல்ல… மீறினால் அபராதம் தான்..!!

 அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக முக கவசம் அணியாமல் வெளியில் வந்தவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. கொரோனா தொற்று மீண்டும் அதிகமாக பரவுவதை தடுப்பதற்காக மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்  அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி கடைவீதியில் நேற்று வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு  மக்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொற்று அதிகரிப்பதை தடுப்பதற்காக தீடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டனர். இதனையடுத்து மாஸ்க் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அதில் ஒருவருக்கு  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்போலா நல்லதுக்கே காலம் இல்ல… ரொம்ப நம்பி பத்திரத்தை கொடுத்தேன்… ஏமாற்றியவருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் 18 லட்சம் கடன் வாங்கி திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியிலிருக்கும் வடக்கு புதுக்குடி கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவராக பணிபுரிந்தார். இந்நிலையில் அதே பகுதியிலுள்ள மேலூர் கிராமத்தில் வசிக்கும் சீனிவாசன் என்பவருக்கு  முருகன் கடந்த 2010 ஆம் ஆண்டு 18 லட்சத்தை கடனாக கொடுத்து, அதற்கான பத்திரமும் கொடுத்துள்ளார். இந்நிலையில் 2015ஆம் ஆண்டு கடனைத் திருப்பித் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

யாரையும் விட்டு வைக்காது போலையே… வேகமெடுக்கும் கொரோனா… உச்ச கட்ட அச்சத்தில் பொது மக்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு தொற்று ஊறுதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவி ஒரு வருடத்தை கடந்தும் சற்றும் குறைந்தபாடில்லை, மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில்  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் நேற்று  647 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 5 பேருக்கு தொற்று  இருப்பது சோதனை முடிவில் தெரியவந்தது. இதனையடுத்து  மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 4  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைப்பெற்ற திருவிழா…. பிரமாண்டமாக பவனி வந்த அம்மன்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

குண்டவெளி கிராமத்தில்  செல்லியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைப்பெற்றுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் குண்டவெளி கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஐந்தாம் திருவிழாவையொட்டி சந்தனம், பால், இளநீர், மஞ்சள், தயிர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கோவில் பிரகாரத்திலிருந்து செல்லியம்மன், விநாயகர், மாரியம்மன், காத்தவராயன் ஆகிய சுவாமிகள் வீதி உலாவாக கன்னிக்கோவில் வழியாக குண்டவெளி முக்கிய வீதிகளில் சென்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முடிஞ்சிட்டுன்னு நினைச்சா மறுபடி ஆரம்பிக்குது…. வேகமெடுக்கும் கொரோனா…. உச்சகட்ட அச்சத்தில் பொதுமக்கள்….!!

அரியலூரில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை செய்வது அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளான ஆண்டிமடம், செந்துறை, ஜெயங்கொண்டான் ஆகிய ஊராட்சிக்கு  உட்பட்ட பகுதிகளில் சோதனை  மேற்கொண்டனர். அப்போது அதில் மொத்தம் 6 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற தாய்-மகன்…. சட்டென நடந்த கோர விபத்து…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

அரியலூரில் மொபட் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில்  மதிவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பங்கஜம் என்ற மனைவியும் மற்றும் நடராஜன் என்ற மகனும் இருந்துள்ளார். இந்நிலையில் பந்தலூர் பகுதிக்கு உறவினர் வீட்டில் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தாய், மகன் இருவரும் மொபட்டில் சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் மொபட்டில்  கோடாலிகருப்பூர் கிராமத்தில் வந்து கொண்டிருக்கும் போது,  வளைவில் வேகமாக வந்த தனியார் […]

Categories
அரசியல் அரியலூர் மாவட்ட செய்திகள்

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

ஜெயங்கொண்டம் தொகுதியில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்கள் கட்டிடக்கலையின் பெருமையாக விளங்கும் பிரகதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு கட்டிடக்கலையின் சான்றாக விளங்குகிறது. நிலக்கரி படிமம் அதிக அளவில் கிடைக்கும் தொகுதியாகவும் இது உள்ளது. விவசாயத்தை பிரதானமாக நம்பியுள்ள இப்பகுதியில் முந்திரி அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. ஜெயங்கொண்டான் சட்டமன்ற தொகுதியில் திமுக 5 முறையும், அதிமுக மற்றும் காங்கிரஸ் தலா 4 முறை வென்றுள்ளனர். சுயேச்சை வேட்பாளர் மற்றும் பாமக தலா 1 […]

Categories
அரசியல் அரியலூர் மாவட்ட செய்திகள்

அரியலூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

2001ஆம் ஆண்டு கலைஞரால் உருவாக்கப்பட்டு, 2002ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் கலைக்கப்பட்டு மீண்டும் 2007 ஆம் ஆண்டு கலைஞரால் உருவாக்கப்பட்ட மாவட்டம் அரியலூர். கலியுக வரதராஜ பெருமாள் கோவில், திருமழபாடி வைத்தியநாதர் சுவாமி கோவில், வீரமா முனிவர் உருவாக்கிய அடைக்கலமாதா ஆலயம் ஆகியவற்றை புகழ் பெற்றவையாகும். கல்லக்குடி போராட்டத்தில் பங்கேற்று தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த கலைஞர் கைது செய்யப்பட்டு அரியலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். விவசாயமும், பால் உற்பத்தியும் இப்பகுதியில் முக்கிய தொழில்களாக உள்ளன. அரியலூர் சட்டமன்ற […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கடன் தொல்லை “வீடியோ காலில் கணவன்… கதறிய மனைவி… போலீஸ் கொடுத்த தகவல்…!!

கடன் தொல்லையால் லாரி ட்ரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது அரியலூர் மாவட்டத்திலுள்ள  ஆமணக்கந்தோன்டி கிராமத்தில் கார்மேகம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் லாரி ட்ரைவர் . இவருக்கு திருமணமாகி கௌசல்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில்  கார்மேகம் வேலைக்கு சென்றால் 10 அல்லது 15 நாட்கள் கழித்த பின்பே வீட்டிற்கு வருவது வழக்கம். இதனை தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பே வேலைக்கு சென்றவர் கடந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக நடைபெற்ற விற்பனை… வசமாக சிக்கிய 2 பெண்கள்… கைது செய்த காவல்துறை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோரைக்குழி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அம்பிகா வீட்டின் பின்புறத்தில் மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அம்பிகாவை கைது செய்து அவரிடம் இருந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எவ்வளவு நாளா சொல்லுறோம்… உடனே நடவடிக்கை எடுங்க… மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

குறைந்த அழுத்த மின்சாரத்தை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள நாகமங்கலம் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுடைய வீடுகளில் கடந்த இரண்டு மாதங்களாக குறைந்த அழுத்த மின்சாரத்தால் டிவி, மின்விசிறி, மின்மோட்டார், குளிர்சாதனப் பெட்டி, மிக்சி, கிரைண்டர் போன்ற மின்சாதன பொருட்கள் சரியாக இயங்கவில்லை. இதனால் மின்சாதன பொருட்கள் பழுதடைந்து போகின்றது. மேலும் குடிநீரும் சரியாக விநியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அவர்கள் சம்மந்தப்பட்ட […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெண் பார்க்க சென்றவர்கள்… எதிரே வந்த சரக்கு ஆட்டோ… விசாரணையில் போலீஸ்…!!

சரக்கு ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ். இவரும் அதே பகுதியில் வசிக்கும் மரியதாஸ் என்பவரும் பெண் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சுத்தமல்லி வரை சென்று பின்னர் அங்கிருந்து வீடு திரும்பும்போது துனிச்சிக்குட்டை ஏரிக்கு அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உரசிய மின்கம்பிகள்… மளமளவென பரவிய தீ… அரியலூரில் பரபரப்பு…!!

மின் கம்பி உரசியதால் கரும்பு பயிர்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைபாக்கம் கிராமத்தில் கரும்புகள் பயிரிடப்பட்டிருந்தது. இந்த கரும்பு பயிரிடப்பட்ட இடத்தின் மேலே மின் கம்பிகள் தாழ்வாக இருந்துள்ளது. இதனால் ஒன்றோடொன்று மின்கம்பிகள் உரசியதில் தீப்பொறி ஏற்பட்டு அது வயல்களின் மீது விழுந்து தீப்பற்றியுள்ளது. இதனை யாரும் கவனிக்காத காரணத்தினால் தீ மளமளவென அருகிலிருந்த வயல்களுக்கும் பரவியுள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் 8 ஏக்கர் கரும்பு பயிர்கள் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இன்னைக்கும் எங்ககூட இல்ல… மனைவி செய்த செயல்… தவிக்கும் பிள்ளைகள்…!!

மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி கிராமத்தில் வெங்கட்ராமன்-விஜயா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுடைய திருமண நாளன்று வெங்கட்ராமன் வெளியூருக்கு சென்று விட்டதால் மனமுடைந்த விஜயா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டதை செய்யுங்க… மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள்… பேச்சுவார்த்தையில் காவல்துறையினர்…!!

அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுவூர் கிராமத்தில் அரசு பாலிடெக்னிக் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். நிலையில் கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகள் திடீரென பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வலியுறுத்தி கோரிக்கைகளாவது “அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தரவேண்டும், கல்லூரியில் தரப்படும் உணவின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சீக்கிரம் சரி பண்ணி கொடுங்க… ரொம்ப கஷ்டமா இருக்கு… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைத்து தரக்கோரி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள நெல்லித்தோப்பு கிராமத்தின் அருகில் விக்கிரவாண்டி-தஞ்சாவூர் சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் அதன் அருகில் பஸ் நிறுத்தத்தை ஒட்டியுள்ள சாலை வழியாக அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. இந்த சாலை மிகவும் பழுதடைந்து இருப்பதால் அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்னர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சொத்துக்காக இப்படியா பண்ணுவாங்க… வாலிபருக்கு அரிவாள் வெட்டு… அரியலூரில் பரபரப்பு…!!

சொத்து தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதனுர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர் அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அருகில் சென்று அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் அவர் தனது கையில் வைத்திருந்த அரிவாளை கொண்டு அப்பகுதியில் நின்று கொண்டிருந்த கலைவாணன் என்பவரை தலையில் வெட்டியுள்ளார். மேலும் கத்தியை எடுத்து அவரை பலமாக குத்தியுள்ளார். இதனை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்… மேலதாளத்துடன் எடுத்து வரப்பட்ட கலசம்… திரளாக கலந்துகொண்ட பக்தர்கள்…!!

திரௌபதி அம்மன் கோவிலில் நேற்று வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் சீரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதில் நேற்று அதிகாலையில் யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்ட பின்னர் கலசங்களுக்கு பூஜை செய்யப்பட்டு மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்பின் கோபுரத்தில் கலசத்தை கோபுரத்தில் ஏற்றி பின் புனித நீரை ஊற்றி பூஜை செய்த கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இலவசமா மாடு கொடுத்திங்க… கொட்டகை கட்டி கொடுங்க… போராட்டத்தில் பொதுமக்கள்…!!

மாட்டுக் கொட்டகை கட்டித் தரும்படி சாலையோரத்தில் கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் இலவச மாடு வழங்கும் திட்டத்தில் மாடுகளை பெற்ற பயனாளிகளுக்கு மாட்டுக்கொட்டகை அமைத்து தரக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இதுவரை மாட்டுக்கொட்டகை கட்ட அனுமதி வழங்கப்படவில்லை.மேலும் ஊராட்சி மன்ற தலைவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே மாட்டு கொட்டகை அமைத்து தரப்பட்டுள்ளது. இதனை குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எங்க ஊருக்கு ஒரு பஸ் தான் இருக்கு… நடவடிக்கை எடுங்க… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

பேருந்து பழுதாகி மாணவர்கள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர், திருவையாறு ஆகிய பகுதிகளில் ஒரு அரசு பேருந்து மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பேருந்தும் திருமானூர் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது திடீரென பழுதாகி நின்றுள்ளது. அதனால்  பேருந்து செல்லாது என கண்டக்டர் கூறியுள்ளார். இதனால் மாணவிகள் அங்கிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திற்கு பள்ளிகளுக்கு நடந்து செள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருமானூர் காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உரசிய மின்கம்பிகள்… மளமளவென பரவிய தீ… வேதனையில் விவசாயி…!!

திடீரென பற்றிய தீயில் கரும்பு வயல் எரிந்து நாசமானதால் விவசாயி வேதனை அடைந்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிங்கராயன் கட்டளை கிராமத்தில் சின்னமணி என்பவர் தனக்குரிய நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென கரும்பு தோட்டத்தில் தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. அந்த சமயத்தில் காற்று வீசியதால் தீ வேகமாக பரவியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுக்குலாமா சண்ட போடுவாங்க… தாக்கப்பட்ட பெண்… கைது செய்யப்பட்ட வாலிபர்…!!

பெண்ணை தாக்கிய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள நாகமங்கலம் கிராமத்தில் மலர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று உதயகுமாரும் அவருடைய உறவினரான கோவிந்தராசும் அருகில் உள்ள பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த மலர் கோவிந்தராசுவிடம் உங்களுடைய உறவினரான சேகர் இறைச்சி வாங்கியதில் எனக்கு பாக்கி தரவேண்டும் என கூறியுள்ளார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த உதயகுமார் என் தந்தை எப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திருடிட்டு போனதே தப்பு… எதுக்கு எரிச்சிட்டு போனாங்க… மர்மநபர்களுக்கு வலைவீசிய போலீஸ்…!!

வீட்டிலுள்ள நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடிவிட்டு சொத்து பத்திரங்கள் பட்டுப்புடவைகள் ஆகியவைகள் எரித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள தாதம்பேட்டை கிராமத்தில் பொன்னம்பலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று கோவிலில் நடைபெறும் விசேஷத்திற்கு கலந்துகொள்வதற்காக வீட்டிலிருந்து சென்றுள்ளார். பிறகு இரவு வீடு திரும்பியுள்ளார். ஆனால் வீட்டின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. இதனை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து பின்புறமாக வீட்டிற்குள் சென்றுள்ளார். அவர்கள் வீட்டிற்குள் செல்லும் போது வீட்டுக்குள் புகை மண்டலமாக இருந்துள்ளது. அவர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தீப்பற்றி எறிந்த வைக்கோல்… சாலையில் இறக்கி சென்ற டிரைவர்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!

டிராக்டர் டிரைவர் தீப்பற்றி எரிந்த வைக்கோலை சாலையில் இறக்கி விட்டு சென்ற சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நடுவலூர் சாலையில் டிராக்டரில் வைக்கோல் ஏற்றி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த டிராக்டர் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென டிராக்டரில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை கவனித்த டிராக்டரின் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் டிராக்டர் டிரைவரிடம் வைக்கோல் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் டிராக்டரை விட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

செல்போன் போனா இப்படி பண்ணனுமா… பிளஸ் 1 மாணவனின் செயல்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

செல்போன் காணாமல் போனதால் பெற்றோர்களுக்கு பயந்து 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள செம்பியக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுமார். இவருடைய மகன் நிஷாந்த் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் விளையாடுவதற்காக தனது செல்போனை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது செல்போனில் சார்ஜ் இல்லாததால் நண்பருடைய வீட்டில் சார்ஜ் போட்டு விட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நல்லா மாட்டிக்கிட்டாங்க… விசாரணை பண்ணுங்க… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

இலவச வேட்டி சேலைகள் கொண்டு தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில்அரியலூர் மாவட்டத்தில் பஸ் நிலையம் அருகில் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகளை துணிகளை கொண்டு மூடி வைத்துள்ளனர். இந்த சிலைகளை மூடுவதற்கு தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக கொடுக்கப்பட்ட இலவச வேட்டி சேலைகள் உபயோகிக்கப்பட்டுள்ளதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் ஏதேனும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நான் அவளை காதலிச்சேன்… அதான் அப்படி பண்ணிட்டேன்… அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்…!!

மாணவியை கொலை செய்ய முயன்ற ஆசிரியர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் 18 வயதுடைய மாணவி. இவர் தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி தோட்டக்கலை பட்டயப் படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை கல்லூரிக்கு அருகில் உள்ள ஏ.டி.எம்-யில் பணம் எடுப்பதற்காக கல்லூரிக்கு வெளியே வந்துள்ளார். அந்த சமயத்தில் அவர் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காலேஜிக்கு தான் போனா… என்ன நடந்துச்சின்னு தெரியல… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ குடியிருப்பு கிராமத்தில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். இவருடைய மகளான வாசுகி என்பவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று கல்லூரிக்கு சென்ற வாசுகி மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மடக்கி பிடிக்கப்பட்ட 2 லாரிகள்… சிக்கியது 3520 குக்கர்கள்… அதிரடி சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள்…!!

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இரண்டு லாரிகளில் கொண்டுவரப்பட்ட 3520 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையிலான காவல்துறையினர் அரியலூர் மாவட்டத்திலுள்ள சமத்துவபுரம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது இரண்டு லாரிகள் தஞ்சை நோக்கி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சாலையோரம் நின்ற வாலிபர்… எதிர்பாரமல் நடந்த விபரீதம்… போலீஸ் விசாரணை..!!

லாரி மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் மதனத்தூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே நின்று வாலிபர் ஒருவர் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். இந்நிலையில் கும்பகோணம் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கோவில் சுவற்றின் மீது வேகமாக மோதியது. அதில் கோவில் அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். மேலும் நான்கு பேர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு … விழிப்புணர்வு கொடுத்த மகளிர் காவல்துறையினர்… துண்டு பிரசுரம் விநியோகம்…!!

குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பாக நடத்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கலந்துகொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தனர். மேலும் பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கோவில் உண்டியல் உடைப்பு… சி.சி.டிவி-யில் பதிவான காட்சிகள்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…!!

கிராமத்தில் உள்ள கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடித்த நபரை நபரை நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அடிக்காமலை கிராமத்தில் அய்யனார் மதுரைவீரன் கோவில் ஒன்று உள்ளது. இங்கு கடந்த 16 ஆம் தேதி பூசாரி பூஜையை முடித்தபின் கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலை வந்து பார்த்த போது கோவில் கதவில் பூட்டியிருந்த பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு உள்ளே […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இத பண்ணி கொடுங்க… ரொம்ப கஷ்டமா இருக்கு… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

தரைப்பாலத்தை சீரமைக்க தர கோரி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குண்டவெளி கிராமத்தில் இருந்து வெத்தியார்வெட்டு கிராமத்திற்கு செல்ல தார் சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் அனைவரும் அதிகமாக அந்த சாலையை பயன்படுத்தி வந்துள்ளனர். இதற்கிடையே ஏரியில் இருந்து தண்ணீர் செல்வதற்காக அந்த சாலையின் குறுக்கே குழாய்கள் பதிக்கப்பட்டு தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. அதன்பின் வழக்கமாக சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காலேஜ் போறியா இல்லையா….? மகனை கண்டித்த தந்தை…. பின் நேர்ந்த சோகம்….!!

விக்கிரமங்கலம் அருகே கல்லூரி மாணவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் மழவராயநல்லூர் பகுதியில் செந்தில்வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் இருந்துள்ளார். செல்வகுமார் தனது இரண்டாம் ஆண்டு இளங்கலைப் படிப்பை குரும்பலூர் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் சென்ற வாரம் செல்வகுமார் கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியுள்ளார். இதனை அறிந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அது அரசுக்கு சொந்தமானது… இப்படி பன்னிட்டாங்க… மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

அரசு மதுபான கடை ஊழியர்களை தாக்கி விட்டு பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரவெட்டிகுடிக்காடு கிராமத்தில் அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் விற்பனையாளராக வேல்முருகன் மற்றும் மேற்பார்வையாளராக பரமசிவம் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் விற்பனையை முடித்துவிட்டு  வசூலான 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயை பையில் எடுத்து கொண்டு கடையை அடைத்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் மூன்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் செய்த செயல்… சோதனையில் கிடைத்த பொருள்… பெண் அதிரடி கைது…!!

வீட்டின் பின்புறம் மறைத்து வைத்து மது விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் காவல்துறையினருக்கு மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் கோவிந்த புத்தூர் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் பூங்கொடி என்பவர் வீட்டின் பின்புறம் வைத்து மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு செல்லுமாறு தந்தை திட்டியதால்…. மாணவர் தற்கொலை…. அரியலூரில் பரபரப்பு…!!

கல்லூரிக்கு செல்லுமாறு தந்தை திட்டியதால் விஷம்குடித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் அருகே விக்கிரமங்கலத்தைச் சேர்ந்தவர் செந்தில்வேல். இவரது மகனாகிய  செல்வகுமார் குரும்பலூர் அரசு கலை கல்லூரியில் இளங்கலை  இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் கடந்த சில தினங்களாக கல்லூரிக்கு செல்லாமல் ஊரை சுற்றி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த செந்தில்வேல் கல்லூரிக்கு செல்லுமாறு செல்வகுமாரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த செல்வகுமார் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விவசாய […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இளம் பெண் செய்யும் செயலா இது….? வீட்டில் வைத்து மது விற்பனை…. மடக்கிப் பிடித்த போலீசார்….!!

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் விக்கிரமங்கலம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பெண் ஒருவர் மது விற்பனையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து கோவிந்தபுத்தூர் பகுதியில் வசித்து வரும் பூங்கொடி என்ற பெண்ணின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அந்தப் பெண் வீட்டின் பின்புறத்தில் […]

Categories

Tech |