Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நல்லவேளை அதை போட்டிருந்தாங்க… அதிஷ்டவசமாக உயிர்தப்பிய வாலிபர்… அரியலூரில் பரபரப்பு…!!

மினி பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் அதிஷ்டவசமாக ஒருவர் உயிர் தப்பி விட்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்ட கோவில் பகுதியில் சத்தியசீலன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சத்தியசீலன் தலைக்கவசம் அணிந்து கொண்டு அரியலூருக்கு பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து செல்லியம்மன் கோவில் பகுதியில் சத்தியசீலன் சென்றுகொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற  மினி பேருந்து இவரின்  மோட்டார் சைக்கிளின் மீது  மோதி விட்டு நிற்காமல் அங்குள்ள […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… உரிமையாளர்களுக்கு அபராதம்… எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

தடை செய்யப்பட்ட பகுதியில் அரிசி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்த கடை ஊழியர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்து நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளி மாநிலத்தவர்களை கண்காணிக்க… புதிய அதிகாரிகள் நியமனம்… மாவட்ட ஆட்சியாளரின் அதிரடி உத்தரவு…!!

அரியலூர் மாவட்டத்தில் வெளிமாநிலத்தவர்களை  கண்காணிப்பதற்காக புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“இதுக்கு இழப்பீடு கொடுங்க” சாலையின் குறுக்கே போடப்பட்ட மரக்கட்டைகள்…. கோபத்தில் கொந்தளித்த உறவினர்கள்…!!

சிமெண்ட் லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள எலந்தங்குழி பகுதியின் கோவிந்தசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்தசாமி சாலை வழியாக செந்துறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக கோவிந்தசாமியின் மீது மோதி விட்டு அங்கு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பகுதியா இது… அலைமோதும் கூட்டம்… அதிகாரிகளின் தீவிர நடவடிக்கை…!!

தடைசெய்யப்பட்ட பகுதியில் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினருடன் சென்ற பெண்… திடீரென நடந்த சம்பவம்… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மாதவி மாரியம்மன் கோவில் பகுதியில் செல்வராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சோபனா என்ற ஒரு மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு கனிஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் உறவினரின் நிகழ்ச்சிக்காக சோபனா தனது குழந்தையுடன் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான பாண்டியன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று சென்றுள்ளார் . இதனையடுத்து அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு இவர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு… ஒரே நாளில் 60 பேருக்கு தொற்று… அரியலூரில் பரபரப்பு…!!

அரியலூரில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப ஜாலியா இருந்தோம்… அலறி சத்தம் போட்ட தோழிகள்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தனது தோழிகளுடன் ஏரிக்கு குளிக்க சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மேலமைக்கால்பட்டி பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தற்போது கோயமுத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகின்றார். இவருக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் பாவனா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த வாரம் கண்ணதாசனின் மகளான பாவனா தனது பாட்டி வசிக்கும் மேலமைக்கால்பட்டிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பாவனா தனது தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு குளிப்பதற்கு சென்றுள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“நாங்க செஞ்சு வைக்க மாட்டோம்” பெற்றோரால் பறிபோன உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுப்பு தெரிவித்தால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள இளமங்கலம் பகுதியில் கதிர்வேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். இவருடைய 2 மகன்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் மூன்றாவது மகனான செல்வகுமார் என்பவருக்கு இன்னும்  திருமணம் நடக்கவில்லை. இதனால் செல்வகுமார் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தனது பெற்றோரிடம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதுல போகும்போது மாட்டிக்கிட்டாங்க… கண்டுபிடித்த காவல்துறையினர்… 4 பேர் மீது நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் பகுதியில் இளவரசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் இளவரசன் தனது வீட்டின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். இதனையடுத்து காலையில் எழுந்து பார்க்கும்போது இளவரசனின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல் துறையினர் மருவத்தூர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுதான் ஒரே வழி… தப்பு பண்ணுனா இதான் கதி… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

மணல் திருடிய வழக்கில் கைதான ஒருவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியகருக்கை பகுதியில் செந்தில்ராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள ஆற்றுப் பாலத்தில் இருந்து இரவு நேரத்தில் அனுமதி இல்லாமல் டிராக்டரில் மணல் திருடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து உள்ளனர். இதனையறிந்த செந்தில்ராஜ் அப்போது அப்பகுதிக்குச் செல்லவில்லை. மேலும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சற்று நேரம் ஜில்லென்ற காற்று… திடீரென பெய்த மழை… மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

அரியலூரில் திடீரென மழை பெய்ததால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பித்ததால் மக்கள் யாரும் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.மேலும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதோடு ஒரு சில இடங்களில் அனல் காற்றும் வீசி வருகின்றது. இதனையடுத்து சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது சில நாட்களுக்கு தான் குளிர்ச்சியைத் தருகின்றது. அதன் பிறகு மீண்டும் வெயிலின் தாக்கம் வாட்டி எடுக்கின்றது. இந்நிலையை அரியலூரிலும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

யாரும் அங்க போக கூடாது… இருவருக்கு தொற்று உறுதி… அதிகாரிகளின் கண்காணிப்பு பணி..!!

ஒரே பகுதியில் வசிக்கும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அது தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கிலிருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நிறைய தடவை சொல்லியும் செய்யல… ஜப்தி செய்யப்பட்ட பேருந்து… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

அரசு பேருந்து மோதி படுகாயம் அடைந்த ஒவருக்கு இழப்பீடு தொகை தராததால் அந்தப் பேருந்தை  ஜப்தி செய்ய மாவட்ட முதன்மை நீதிபதி  உத்தரவிட்டுள்ளார் . அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் பொட்டக் கொல்லை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது. இந்த விபத்தில் சதீஷ்குமார் பலத்த காயமடைந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இங்கதான் வச்சிருந்தேன்… அதிர்ச்சியில் மயங்கி விழுந்த பெண்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தபால் நிலையத்தில் பட்டப்பகலில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் வேல்முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு கலாராணி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கலாராணி வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு தான் அடமானம் வைத்த நகையை மீட்பதற்காக அடகு கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கலாராணி அடகு வைத்திருந்த இரண்டு பவுன் தங்க நகையை மீட்டு கொண்டு தனது பர்சில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற வாலிபர்… கதறி அழுத 17 வயது சிறுமி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வாலிபர்  பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதகளம் பகுதியில் மணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அய்யப்பன் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இவர் கோவையில் பணிபுரிந்து கொண்டு இருக்கின்றார். இதனையடுத்து 17 வயதுடைய சிறுமியுடன் அய்யப்பன் பழகி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அய்யப்பன் அந்த சிறுமியின் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்று உள்ளார். அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படியா பண்ணுறது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… மனைவியின் பரபரப்பு புகார்…!!

முன்விரோதம் காரணமாக ஒருவரை நான்கு பேர் இணைந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் பிரசாந்த் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சந்தியா என்ற ஒரு மனைவி இருக்கின்றார். இவர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் திலகர் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் திலகர் அவரது நண்பர்களான விமல், புல்லட் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் ஒன்றிணைந்து பிரசாந்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பிரசாந்த் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே கரெக்டா நடக்குது… தீவிரமாக செயல்படும் அதிகாரிகள்… மும்முரமாக நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் பணி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று கொண்டு வருகின்றது. தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த வருடம் முழுவதும் தமிழக அரசு முழு  ஊரடங்கு அமல் படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்… அரியலூரில் பரபரப்பு.!!

தைலமரக் காட்டில் ஏற்பட்ட தீவிபத்தை பல மணி போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் கட்டுப்படுத்தி உள்ளனர்.   அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்னவளையம் பகுதியில் தைலமரக் காடு ஒன்று அமைந்துள்ளது. இந்தத் தைலமரக் காட்டில் இரவு நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தீ விபத்து குறித்து  தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதற்குள் மரங்களில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இங்கதான் தூங்கிட்டு இருந்தா… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசாரின் தீவிர விசாரணை…!!

வீட்டில் இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்ற மனைவி காலையில் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சோழன் குறிச்சி பகுதியில் பாரதிராஜா என்பவர  வசித்து வருகின்றார். இவருக்கு பொன்னுமணி என்ற மனைவி இருக்கின்றார். இதனையடுத்து பாரதிராஜாவும் பொன்னுமணியும் இரவு நேரத்தில் தனது  வீட்டில் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்று உள்ளனர். இந்நிலையில் பாரதிராஜா காலையில் எழுந்து பார்த்தபோது பொன்னுமணி வீட்டில் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பாரதிராஜா உறவினர் அக்கம்,பக்கத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு போங்க… விவசாயிகளின் கோரிக்கை… போராட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு..!!

அரியலூர் மாவட்டத்தில் நெல்மணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இதனையடுத்து விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைவிக்கும் நெல்களை அப்பகுதியில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அவ்வாறு விற்பனை செய்யும் நெல்மணிகளை அந்த நிலையத்தில் வேலை செய்பவர்கள் அலட்சியமாக வெளியில் விட்டு விடுகின்றனர். இவ்வாறு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்… குளிர்பான கடைகளில் கூட்டம்… சாலையோர வியாபாரிகளுக்கு விற்பனை அமோகம்…!!

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மக்கள் வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், நுங்கு போன்றவற்றை  அதிகமாக வாங்கிச் செல்கின்றனர். தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் யாரும் வெளியே போகவும், வீட்டிற்குள் இருக்கவும், முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால் சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது சில நாட்கள் மட்டுமே குளிர்ச்சியைத் தருகிறது. அதன் பிறகு மறுபடியும் வெயிலின் தாக்கம் அதிகமாக சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் அதிகம் வெளியில் போவதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் இப்படி பண்ண கூடாது… மீறினால் அவ்ளோதான்… எச்சரிக்கை விடுத்த நகராட்சி ஆணையர்…!!

2000 மதிப்புள்ள புகையிலை, குட்கா போன்ற பொருட்களை நகராட்சி ஆணையர் சுபாஷினி பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டுகொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில்  இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அந்த நாளில் தான் நடக்கும்” ஆண்கள் மட்டும் பங்கேற்கும்… வினோதமான திருவிழா…!!

அரியலூரில் உள்ள வனக் கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணன்காரன் பேட்டை கிராமத்தில் கொள்ளிடக்கரை காட்டுப்பகுதியில் வனக் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆயி,அய்யாவும், ஆகாய வீரன், பாதாள வீரன், நாச்சியார் அம்மன், குதிரைகள் போன்ற தெய்வங்கள் உள்ளது. இந்தக் கோவிலின் திருவிழா சித்ரா பௌர்ணமியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் மட்டுமே கொண்டாடப்படுகின்றது. இந்த கோவிலில் ஆண்கள் மட்டுமே அந்த திருவிழாவில் பங்கேற்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரே குடும்பத்தில் இத்தனை பேருக்கா… தடை செய்யப்பட்ட பகுதி… அதிகாரிகளின் தீவிர முயற்சி…!!

அரியலூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொடங்கியதிலிருந்து ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எங்களால ஒன்னும் பண்ண முடியல… சீக்கிரம் செஞ்சி முடிங்க… சோகத்தில் மூழ்கிய விவசாயிகள்…!!

அரியலூரில் மின்மாற்றி சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் அனைத்தும் வாடுகின்றன என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி பகுதியில் ஏராளமான விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளது. இதில் நெல்,உளுந்து, கரும்பு, எள் போன்ற பயிர்களை விளைவித்து சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த விளைநிலங்களுக்கு தேவையான அளவு நீர் பாய்ச்ச மின் வினியோகம் செய்ய அப்பகுதியில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 2 மாசம் தான் ஆச்சு… புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு… கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சாத்தமங்கலம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் கலைவாணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கலைவாணியின் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கலைவாணி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இன்று முதல் கிடையாது… மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை… மது பிரியர்களுக்கு அதிர்ச்சி…!!

அரியலூரில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளும்  விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடயங்கியதிலிருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில்  இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தப்பை தட்டிக் கேட்டது ஒரு குத்தமா…? தந்தை- மகனின் வெறிச்செயல்… உறவினர்களுக்கு நடந்த விபரீதம்…!!

குடும்பப் பிரச்சினை காரணமாக தட்டிக் கேட்க சென்ற இடத்தில் தந்தை,மகன் இணைந்து  இரும்புக் கம்பியால் உறவினரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மத்தாயி பகுதியில் ராமர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சசிகுமார் என்ற ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் சசிகுமாரின் சித்திகளான சுதா, செல்வராணி ஆகிய 2 பேரையும் அப்பகுதியில் வசித்து வரும் செம்மலைபாண்டியனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுதா தற்கொலை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இந்த வேலையை யார் செஞ்சது…? துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத்துறையினர்.. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

பழைய இரும்பு கடை குடோன் தீப்பற்றி எரிந்ததில் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மகிமைபுரம் பகுதியில் சித்திரைகனி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் இரும்பு கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சித்திரைகனி தனது வீட்டு அருகில் உள்ள இடத்தில் தகர தடுப்புகளை குறுக்கே வைத்து அதனை குடோனாக பயன்படுத்தியுள்ளார். இந்த குடோனில் பழைய பிளாஸ்டிக் சேர், அட்டை பெட்டிகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று… அளிக்கப்படும் தீவிர சிகிச்சை… பின்பற்றப்படும் கட்டுப்பாடு நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த 2020 ஆம் வருடம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை கடந்த வருடம் அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகள்… ஒரே நாளில் உறுதியானவை… அரியலூரில் கோர தாண்டவம்..!!

அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 47 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் கடந்த 22-ஆம் தேதி ஒரே நாளில் 47 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்…? பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ஏரிக்கு குளிக்க சென்ற ஒருவர் தவறி தண்ணீரில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்னவளைய பகுதியில் ஒரு பெரிய ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஏரிக்கு அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் குளிப்பதற்கு சென்றுள்ளனர். அப்போது அந்த ஏரியில் ஒருவருடைய உடல் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த ஏரியில் மிதந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்படியும் செய்வார்களா.? மனிதாபிமானம் இல்லாமல் நடந்த செயல்… போலீசார் தீவிர விசாரணை…!!

சுண்ணாம்புக்கல் குவாரி பகுதியில் இரட்டை குழந்தைகள் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதனக்குறிச்சி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சுண்ணாம்புகல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் அங்கு வசிக்கும் மக்கள் சிலர் தங்களது ஆடுகளை அப்பகுதிக்கு மேய்த்துக் கொண்டு வருவார்கள். அவ்வாறு ஆடுகளை மேய்க்க சென்ற போது அந்த குவாரி அருகில் ஆண் மற்றும் பெண் என குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் பிணமாக கிடந்ததை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இவ்ளோவா…. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை… அச்சத்தில் பொதுமக்கள்…!!

அரியலூரில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனாவால் 57 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் ஏராளமான உயிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுபடுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த ஆண்டு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் முழு ஊரடங்களில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் பல அதிகாரிகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஓடும்போதே பற்றி எரிந்த கார்…. அலறியடித்து தப்பித்தவர்கள்… அரியலூரில் பரபரப்பு…!!

சாலையில் ஓடிக்கொண்டிருந்த  கார் திடீரென  தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள திருப்புறம்பியம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சந்திரசேகரன்- ஜெயந்தி தம்பத்தினர் தங்களது பேத்தி பவிக்கா மற்றும் வேறு ஒருவருடன் சேலத்தில் இருந்து அதிகாலை தஞ்சாவூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை சுரேந்தர் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அரியலூர் அருகே உள்ள ஜெயம்கொண்டான் வழியாக கார் சென்று கொண்டிருந்த போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தேசிய மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்பு… அரியலூரில் போராட்டம்…!!

அரியலூரில் 25 ஆண்டுகள் பழமையான ஆல மரத்தை வெட்டுவதற்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பல இடங்களில் மரங்களை வெட்டுவது தொடர்கதையாகி வருகின்றது. இதற்கு சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேவையில்லாத காரணங்களுக்காக மரங்களை வெட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. அரியலூரில் 25 ஆண்டு கால பழமையான ஆல மரத்தை வெட்டுவதற்கு அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொய்யூர் செல்லும் சாலையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வாசல்ல அவங்க இருந்தாங்க… விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு…. தனியாக தவிக்கும் குழந்தைகள்…!!

கடன் தொல்லையால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கயர்லாபாத் கிராமத்தில் கொளஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வெல்டிங் வேலை சென்னையில் செய்து வருகின்றார். இவருடைய மனைவி சசிகலாஅதே பகுதியில் உள்ள வக்கீல் அலுவலகத்தில் தட்டச்சராக வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு அபர்ணா என்ற மகளும், தினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சசிகலா ஒரு பெண்ணிடம் கடன் வாங்கியுள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இரட்டை குழந்தைகளோடு தீக்குளித்த தாய்… ஏக்கத்தில் இருந்த குழந்தையின்நிலைமை…காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்து தாய்  தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூவந்தி கொள்ளை கிராமத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள பாண்டி பஜாரில் செல்போன் பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு தர்ஷன், தர்ஷன் என்று இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு இடையை ஏதோ குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் ஜெயபால் செல்போன் கடைக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வயலுக்கு சென்ற விவசாயி… திடீரென நடந்த துயர சம்பவம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

வயலுக்குச் சென்ற விவசாயின் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சுண்டக்குடி கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான வயல் ஆலந்துறையார் கட்டளை சாலையின் அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் கலியபெருமாள் தனது வயலுக்கு சென்று விட்டு அந்த சாலையின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு லாரி கலியபெருமாள் மீது மோதி விட்டது. இதில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கவனமாய் இருந்திருக்கலாம்…. தந்தையின் கண்முன்னே நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்த போது தந்தையின் கண்முன்னே மின்சாரம் பாய்ந்து மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாயகனைப்பிரியாள் பகுதியில் அசோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருகின்றார். இவருக்கு எலக்ட்ரிக்கல் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் விஜயன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கோடங்குடி கிராமத்தில் வசித்து வரும் பாலன் என்பவரது வீட்டிற்கு எலக்ட்ரிக்கல் வேலை செய்ய விஜயனும் அவரது தந்தை அசோகனும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முந்திரி தோப்பில் மாட்டிக்கொண்ட ரவுடி… அடித்து கொலை செய்த வாலிபர்கள்… அரியலூரில் பரபரப்பு…!!

முந்திரி தோப்பில் படுத்துறங்கிய ரவுடி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் கொளஞ்சி என்பவர் வசித்து வந்துள்ளார். இதனால் கொளஞ்சி மீது பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல்நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவரின் பெயர் ரவுடி பட்டியில் இருப்பதால் போலீசார் இவரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கொளஞ்சி இரவு நேரத்தில் ஒரு முந்திரி தோப்பில் உள்ள கட்டிலில் படுத்து உறங்கி உள்ளார். இந்த முந்திரி தோப்பை தர்மராஜ் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய கணவர்… இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்த தாய்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

குடும்ப பிரச்சனையால் தாய் தனது  இரண்டு குழந்தைகளுடன் தீக்குளித்து  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூவந்தி கொள்ளை கிராமத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பாண்டிபஜாரில் செல்போன் பழுது பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார்.இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு  தர்ஷன், தர்ஷினி என்ற இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஜெயபால் செல்போன் கடைக்கு கிளம்புவதற்காக வீட்டின் வெளியே இருக்கும் குளியல் அறைக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதை சொன்னது தப்பா… சுமைதூக்கும் கொக்கியால் தாக்கப்பட்ட கண்டக்டர்… 20 பேரின் கொடூர செயல்…!!

அரியலூரில் தனியார் பேருந்து கண்டக்டரை 20க்கும் மேற்பட்டோர் இணைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டானிலிருந்து  தனியார் பேருந்து  ஒன்று கும்பகோணத்திற்கு சென்று உள்ளது. இந்த பேருந்தில் தஞ்சாவூர் பகுதியில் வசிக்கும் அன்பரசன் என்பவர் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்த பேருந்தில் கீழ சிந்தாமணி கிராமத்தில் வசிக்கும் சங்கீதா என்பவர் ஏறி இருக்கையில் அமர்ந்தபோது கண்டக்டர் அன்பரசன் அவரிடம் டிக்கெட் எடுக்க வந்துள்ளார். அப்போது சங்கீதா கும்பகோணத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு அன்பரசன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இவங்க திருந்த போறது இல்ல… இதான் ஒரே வழி… மாவட்ட ஆட்சியாளரின் அதிரடி உத்தரவு…!!

அரியலூரில் வீட்டின் அருகில் சாராயம் காய்ச்சிய இரண்டு பேரை காவல்துறையினர்  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் .  அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தங்குழி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டின் அருகில் வசிக்கும் மணிகண்டன் என்பவருடன் இணைந்து சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாராயம் காய்ச்சி கொண்டிருந்த சக்திவேல் மற்றும் மணிகண்டனை கையும் களவுமாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மது பாட்டிலினுள் கிடந்த பாம்பு குட்டி…. குடிச்சவருக்கு என்னாச்சு….? பரபரப்பில் அரியலூர்….!!

மது பாட்டிலினுள் பாம்பு குட்டி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் சுரேஷ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் இவர் மதுபான கடைக்கு சென்று மது பாட்டிலை வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து டம்ளரில் ஊற்றி மது அருந்தியுள்ளார். பின்னர் மீதமுள்ள மதுவை இரண்டாவதாக டம்ளரில் ஊற்றிக் கொண்டிருக்கும் போது பாட்டிலினுள் பாம்பு குட்டி ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முதியவரை ஏமாற்றி மாம்பழம் சின்னத்தில் ஓட்டு…. புகார் கொடுத்த திமுக வேட்பாளர்…. இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

ஜெயங்கொண்டம் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் முதியவர் ஒருவரை ஏமாற்றி மாம்பழம் சின்னத்தில் ஓட்டுப் போட வைத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதி திமுக வேட்பாளர் கண்ணன் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அண்மையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் தா.பழூர் அருகே நாயகனம் பிரியாள் கிராமத்தைச் சேர்ந்த தம்புசாமி என்கின்ற முதியவரை ஏமாற்றி, இளைஞரொருவர் உதயசூரியன் சின்னத்திற்கு பதிலாக மாம்பழம் சின்னத்தில் ஓட்டு போட வைத்தது தெரியவந்தது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அடுப்பு பற்ற வைக்கும்போது… எதிர்பாராத விதமாக பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம் … தனியாக தவிக்கும் குழந்தைகள் …!!!

அரியலூர் மாவட்டத்தில் வீட்டில் சமையல் செய்வதற்காக அடுப்புப் பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீயால் பெண் பலியாகிய  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் வங்குடி தெருவில் வள்ளி என்பவர் தன் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் முருகானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாததால்  உயிரிழந்துவிட்டார். அதனால் இவர் கூலித்தொழில் செய்து தன் குழந்தைகளை பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி அன்று வள்ளி தனது குழந்தைகளுக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணம் தர மறுத்ததால்…. மகனின் மூர்க்கத்தனமான செயல்…. தந்தைக்கு நடந்த சோகம்…!!

அரியலூர் மாவட்டத்தில் விவசாயி பணம் தராததால் அவரது  மகனே அவரை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது  . அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் பகுதியில் மூர்த்தியாய் காலனி தெருவில் 75 வயதுடைய குஞ்சு என்பவர் தன் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்று ஒரு மகன் இருக்கிறார். இவர் தையல் தொழில் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சாலைகளை விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சமூக வலைதளங்களில் வைரலாகும் கடவுளும் பக்தனும் பேசிக் கொள்ளும் வீடியோ…!

கடவுள் பேசுவது போல புதிதாக உருவாக்கப்பட்ட கொரோனா விழிப்புணர்வு நாடகம். அரியலூர் மாவட்டம் செந்துறை சேர்ந்த பள்ளி மாணவர்களான அண்ணன் தங்கையின் கொரோனா விழிப்புணர்வு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏழாம் வகுப்பு மாணவன் யோகீஸ்வரன் நான்காம் வகுப்பு மாணவி யோக ஸ்ரீ இருவரும் கடவுளும் பக்தனும் பேசுவதாக கொரோனா விழிப்புணர்வு நாடகத்தில் நடித்துள்ளனர். அதில் அரசு சொல்வதை கடைப்பிடித்தாலே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று கடவுளே சொல்வதுபோல் இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |