Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்படி இருந்தால் வந்துரும்… 14 கைதிகள் இடமாற்றம்… காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கை…!!

கொரோனா பரவல் காரணமாக கிளைச் சிறையில் இருந்து 14 கைதிகள் திருச்சி மத்திய சிறை சாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டான் பகுதியில் கிளை சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த கிளைச் சிறைச்சாலையில் பல்வேறு குற்றங்களில் கைது செய்யப்பட்ட ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த  சிறைச்சாலையில் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டு இருப்பதால் அங்கு தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை தடுக்கும் வகையில் அந்தச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டசில கைதிகளை மத்திய சிறைச்சாலைக்கு மாற்ற […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அவரை கைது பண்ணுங்க… 5 மாத கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்… ஆட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு…!!

5 மாத கர்ப்பிணியான பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினரிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுகளத்தூர் பகுதியில் பழனிவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ரேணுகா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேணுகாவை குவாகம் பகுதியில் வசிக்கும் சுபாஷ் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதில் ரேணுகா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் ரேணுகாவிற்கும் அவரது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினர் அளித்த வேலை… சிறுமிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு சென்ற சிறுமி தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலப்பழுவூர் பகுதியில் பிச்சை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் ராதா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி உறவினர்களுடன் இணைந்து தனது ஆடுகளை அப்பகுதியில் மேய்க்கச் செல்வது வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் ராதா ஆடுகளை மேய்க்கச் சென்ற போது அப்பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து அவரது உறவினர் தண்ணீரை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காற்றில் பறக்க விட்டுட்டாங்க… அதிகாரிகளின் தீவிர முயற்சி… சமூக ஆர்வலர்களின் வருத்தம்..!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் காற்றில் பறக்க விட்டு பொதுமக்கள் சுற்றி திரிகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பல அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக காய்கறி, மளிகை போன்ற கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமான பொதுமக்கள் ஒரே நேரத்தில்  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் குவிந்த மக்கள்… வங்கிக்கு விதிக்கப்பட்ட அபராதம்… அதிகாரிகளின் உத்தரவு…!!

சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கியில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2-ம் அலை வேகமாக  பரவத் வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பகல் 10 மணி வரை மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் செயல்படவும், மதியம் 2 மணி வரை வங்கிகள் செயல்படவும், அனுமதி அளித்துள்ளது. அதன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காலம் மாறிப்போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா… கைது செய்த காவல்துறையினர்…!!

அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கோரைக்குழி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் அம்பிகா என்பவரின் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்த போது வீட்டின் பின்புறத்தில் விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அரசு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது யாரா இருக்கும்…? தண்டவாளத்தில் கிடந்த சடலம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெரியாக் குறிச்சி பகுதியில் இருக்கின்ற ரயில்வே தண்டவாளத்தில் ஆண் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடக்கிறார் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இறந்தவரின் விவரம் குறித்து அப்பகுதி மக்களிடையே காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அவர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணா இப்படித்தான்… கொரோனா தடுப்பு விதி முறைகள்… அதிகாரிகளின் அறிவுரை…!!!

கொரோனா தடுப்பு விதிமுறையை மீறி செயல்பட்டுக்கொண்டிருந்த  13 கடைகளுக்கு 6,500 ரூபாய் அபராதம் விதித்ததோடு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல அதிகாரிகள் கிராமங்கள்தோறும் சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனாவிற்கான பரிசோதனையும் 45 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியும் போடும் முகாமை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுபாஷினி தலைமையில் துணை ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் குழுவினருடன் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கொரோனா […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திருமண விழாவின் போது… இரு தரப்பினரிடையே மோதல்… அரியலூரில் பரபரப்பு…!!

முன்விரோதம் காரணமாக திருமண விழாவில் இரு தரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குறவர் பகுதியில் கவிதா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பிரேம் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் சரண்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கும் பொய்யா நல்லூர் பகுதியில் வசிக்கும் மோகன்ராஜ்க்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரேம் என்பவருடைய திருமணமனது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சில்லென்று வீசிய காற்று… சற்று தணிந்த வெப்பம்… பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

அரியலூர் மாவட்டத்தில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பித்த நாளிலிருந்தே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள்  அதிகரிக்கின்றது. இந்த வெயிலின் தாக்கத்தோடு அனல் காற்றும் வீசி வருகின்றது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியேயும் செல்ல முடியாமல், மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் அது சிறிது நேரத்திற்கு மட்டுமே குளிர்ச்சியைத் தருகின்றது. அதன் பிறகு மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கிறது. இந்நிலையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதை மீறினால் அவ்ளோதான்…. அதிகாரிகளின் திடீர் ஆய்வு… வியாபாரிகளுக்கு எச்சரிக்கை…!!

முழு ஊரடங்கின் போது கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்ததால் அதிகாரிகள் ரூபாய் 15,200 அபராதம் வசூலித்ததோடு அவர்களை  எச்சரித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் சுபாஷினி அதிகாரிகளுடன் முழு ஊரடங்கையும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கின்றனரா இல்லையா என்பதை கண்டறிய திடீரென ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் அரசு உத்தரவை மீறி இறைச்சி, மீன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“சில வருஷமா இப்படி தான் இருக்கான்” சித்திக்கு நடந்த கொடுமை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

மனநலம் பாதிக்கப்பட்டவர் தனது  சித்தியை வெட்டி கொலை செய்து  விட்டு தானும்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆங்கியனூர் பகுதியில் பழனிசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அமராவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமி இறந்து விட்டார். அதே பகுதியில் பழனிசாமியின் அண்ணன் மகனான அசோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுதான் நடந்துச்சு… கர்ப்பமாக உள்ள சிறுமி… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கழுமங்கலம் பகுதியில் மணிவேல் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான பாலகிருஷ்ணன் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணனும் அந்த சிறுமியும் நெருங்கிப் பழகியதால்  அவர் 3 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார். இதனையடுத்து அந்த சிறுமி நடந்த அனைத்து சம்பவங்களையும் தனது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காலம் மாறிப்போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா… கைது செய்த காவல்துறையினர்…!!

அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்த இரு பெண்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்யபடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் மாதவி என்ற பெண் மது விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைத்திருந்த மது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியின் ஆபாச புகைப்படம்… இரு குடும்பத்தினரிடையே மோதல்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் இலைக்கடம்பூர் பகுதியில் அசோக்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பா.ஜ.க. ஒன்றிய பொது செயலாளராக இருக்கின்றார். அதே பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அந்த சிறுமியை அசோக்குமார் தனது செல்போனில் ஆபாசமாக புகைப்படம்  எடுத்து அந்த புகைப்படத்தை சிறுமியிடம் காண்பித்து  மிரட்டியுள்ளார். இதனையடுத்து  அந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரே பகுதியில் 5 பேருக்கு உறுதி… அமைக்கப்பட்ட தடுப்புகள்… அதிகாரிகளின் தீவிர முயற்சி…!!

அரியலூரில் ஒரே பகுதியில் வசிக்கும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனால் மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள் கிராமங்கள்தோறும் நேரில் சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தும்  45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை நடத்தியும்  வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தேளூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எதுவுமே சரியா இல்ல… பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கொரொனா தொற்று அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த மாதம் 10ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்படும்  என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு சில மக்கள் உண்ண […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சொன்னா கேட்க மாட்டீங்களா… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… அரசின் தீவிர முயற்சி…!!

அரசு உத்தரவை மீறி விற்பனை செய்துகொண்டிருந்த கடைகளுக்கு சீல் வைத்ததோடு மட்டுமில்லாமல் மூன்று கடைகளுக்கு ரூபாய் 15 அபராதம் வசூலிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் இந்த மாதம் மே 10ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. . […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் செய்யுற வேலையா இது… 12 வயது சிறுமிக்கு நடந்த விபரீதம்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் பகுதியில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த சிறுமி தனது வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய சிறுவன் அந்த சிறுமியை தன்னுடன் விளையாடுவதற்கு அழைத்தார். இதனையடுத்து அந்த சிறுமியும் அவருடன் விளையாட சென்றபோது அந்த சிறுவன் கட்டாயப்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துயுள்ளான். அதன்பின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நான் உன்னை என்ன செஞ்சேன்… வேண்டுமென்றே தாக்கிய வாலிபர்… பாதிக்கப்பட்டவரின் பரபரப்பு புகார்…!!

ரேஷன் கடைக்கு சென்று கொண்டிருந்தவரை நிறுத்தி வாலிபர் கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் கடுகூர் பகுதியில் ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் ஓட்டுனராக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். அங்கு ஊரடங்கு அறிவித்ததால் ராஜா தனது சொந்த ஊரான கடுகூருக்கு சென்றார். இந்நிலையில் ராஜா அப்பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் அதே பகுதியில் வசிக்கும் தமிழ் மாறன் என்பவர் நின்றுகொண்டிருந்தார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“என்ன செஞ்சாலும் திருந்த மாட்டிங்களா”… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் மணல் கடத்த முயன்று தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடியில் அமைந்துள்ள கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் இருந்து இரவு நேரத்தில் மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி அப்பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் சிலர் இரண்டு லாரிகளில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் வருவதை பார்த்த அவர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சொல்லத் தெரியாமல் தவித்த மூதாட்டி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை… உறவினரிடம் ஒப்படைப்பு…!!

மனநிலை பாதிக்கப்பட்ட மூதாட்டியை காவல்துறையினர் மீட்டு அவரது உறவினரிடம்  ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதனத்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக 65 வயதுடைய மூதாட்டி அங்கும், இங்குமாக சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் அந்த மூதாட்டியிடம் விசாரித்தனர். அப்போது அந்த மூதாட்டி தஞ்சை மாவட்டம் கீழ கபிஸ்தலம் என்று மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருந்தாரே தவிர மற்றபடி எந்த விபரமும் சொல்லத் தெரியாமல் இருந்தார். இது குறித்து தகவலை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்டென மோதிய லாரி… அதிர்ஷ்டவசமாக தப்பிய டாக்டர்… அரியலூரில் பரபரப்பு…!!

டிப்பர் லாரி, காரின் மீது மோதிய விபத்தில் பெண் மருத்துவர் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருச்சி புதூர் பகுதியில் வினா பிரியங்கா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அரியலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபுரந்தான் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். இவர் தனது பணிக்காக கும்பகோணம் பகுதியில் ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார். இந்நிலையில் பிரியங்கா கும்பகோணத்திலிருந்து பணிக்காக தனது காரில் பாலம் வழியாக காரைக்குறிச்சி பகுதியில் சென்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆட்கள் கிடைப்பது இல்லை… நம்பிக்கையுடன் நடைபெறும் பணி…. விவசாயிகளின் கோரிக்கை…!!

நவரை பட்டத்தில் 2,000 ஏக்கருக்கு நெற்பயிர் நாற்று நடும் பணி தற்போது நடைபெற்று வருவதால் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் நவரை பட்ட நெற்பயிர் 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்கின்றனர். இந்த ஆண்டு சம்பா பருவத்தில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த போது மழை பெய்ததால் நெற்பயிர்கள் அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதனை சாப்பிட்ட உடனே… புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

மணப்பெண் வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள  இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் மூணாறு பகுதியில் ஜெயராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பட்டப்படிப்பு படித்து முடித்த நிஷாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டசோழபுரம் பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண்ணும், நிஷாந்தும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எப்படி போறதுன்னு தெரியல… அதிர்ச்சி அடைந்த காவல் அதிகாரி… பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவன்…!!

அக்கா வீட்டில் கோபித்துக்கொண்டு வழிதவறி வந்த சிறுவனை காவல்துறையினர் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரி   விக்னேஷ் என்பவர்  இரவு நேரத்தில் மீன்சுருட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக 14 வயதுடைய சிறுவன் ஒருவன் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதனை பார்த்ததும் காவல் அதிகாரி விக்னேஷ் உடனே அந்தச் சிறுவனை நிறுத்தி விசாரித்த போது அவன் வடலூர் பகுதியில் வசிக்கும் கொளஞ்சி என்பவருடைய […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திடீர்னு வந்து விழுந்துடுச்சு… அலறி சத்தம் போட்ட மூதாட்டி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மலை தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி பகுதியில் தர்மலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 87 வயதுடைய பழனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பழனியம்மாள் தனது வயலில் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு மரத்தில் இருந்து தேன் கூடு ஒன்று பழனியம்மாள் வேலை செய்து கொண்டு இருந்த இடத்தின் கீழே விழுந்தது. அந்த தேன் கூட்டிலிருந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அரியலூரில் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்ததோடு 127 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரு நாளைக்கு இத்தனை மட்டுமே…. விநியோகிக்கப்படும் டோக்கன்கள்… அதிகாரிகளின் அறிவுரை…!!

முதலமைச்சர் அறிவிப்பின்படி அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண உதவி தொகை 4 ஆயிரம் வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராக திரு மு. க. ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உடனே கால் பண்ணுங்க… 24 மணி நேரமும் இயங்கும்… மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

கொரோனா தொற்றுக்கான சந்தேகங்களை 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியாளர்  தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும்  கொரொனா தொற்றுக்கான சந்தேகங்களை குறித்து 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியாளர் ரத்னா, மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்னுலாப்தீன், துணை இயக்குனர் ஹேமசந்த்காந்தி ஆகியோர் இணைந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஜில்லென்று வீசிய காற்று… குறைந்த வெப்பம்… மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள்…!!

அரியலூரில் திடீரென இடியுடன் கூடிய பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதோடு அனல் காற்றும் வீசி வருகின்றது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது சில நேரத்திற்கு மட்டுமே குளிர்ச்சியை தருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எப்படியும் மாட்டிப்போம்…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்… பறிமுதல் செய்த காவல்துறையினர்…!!

50 மதுபாட்டில்களை கடத்தி வந்த மொபட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு டாஸ்மாக் கடை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

செய்வதறியாது திணறிய நண்பர்கள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்… உறவினர்களின் கோரிக்கை…!!

தேன் எடுப்பதற்காக மரத்தில் ஏறிய வாலிபர் தவறி விழுந்தது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள இடையக்குறிச்சி பகுதியில் 26 வயதுடைய சுபாஷ்சந்திரபோஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரும்  அதே பகுதியில் வசிக்கும் இவரது நண்பர்களான ராமு, செல்வமணி, கோவிந்தராசு ஆகியோரும் இணைந்து முந்திரி காடுகளில் தேன் எடுப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இந்நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் தனது நண்பர்களுடன் இரவு நேரத்தில் முள்ளக்குறிச்சியில் உள்ள காட்டிற்கு தேன் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணியில் இருக்கும்போது இறப்பு… உதவிய சக காவல்துறையினர்… அமைப்பின் மூலம் திரட்டிய பணம்..!!

விபத்தில் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 5 லட்சத்து 11 ஆயிரம் பணத்தை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் வழங்கியுள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு காவல்துறையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜெயம்கொண்டான் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பணியில் இருக்கும்போதே ஒரு விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் ராதாகிருஷ்ணனுடன் பணிபுரிந்து வந்த சக காவல்துறையினர் ஒன்றிணைந்து காக்கும் கரங்கள் அமைப்பின் மூலம் ரூபாய் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாமியார் வீட்டிற்குச் சென்ற வாலிபர்… திடீரென நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

மோட்டார் சைக்கிள் மின்கம்பம் மீது மோதிய விபத்தில் வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் பகுதியில் நாகராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள செம்மந்தக்குடி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைப்பெற்றுள்ளது. இந்நிலையில் பிரபாகரன் செம்மந்தக்குடி பகுதியில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அருகில் கிடந்த நம்பர் பிளேட்… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழவடையான் பகுதியில் இருக்கின்ற சாலையில் இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத அறுபது வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்து விட்டார். இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டது என்று கிராம அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஷேக் அப்துல்லா என்பவர் சம்பவ இடத்திற்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை மிரட்டிய வாலிபர்… பெற்றோர் பார்த்த புகைப்படம்… கைது செய்த காவல்துறையினர்…!!

சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பரணம் பகுதியில் கூலித் தொழிலாளியான விஜய் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் விஜய்க்கு 16 வயதுடைய சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து விஜய் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக  கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் விஜய் அந்த சிறுமியை செல் போன் மூலம் தொடர்பு கொண்டு என்னுடன் இணைந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இத கண்டிப்பா பாலோ பண்ணனும்… அதிகாரிகளின் தீவிர முயற்சி… சமூக ஆர்வலர்களின் கருத்து…!!

கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி திறந்திருந்த 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடப்பது சகஜம் தானே… மகன் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குடும்ப தகராறு காரணமாக கரையானுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை சாப்பிடு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் பொய்யாநல்லூர் பகுதியில் செல்வமணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித் தொழிலாளியான வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேல் முருகனுக்கும் அவரது தந்தைக்கும் இடையே குடும்ப பிரச்சனையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் வேல்முருகன் மிகுந்த மன வருத்தத்துடன் இருந்துள்ளார். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டீங்களா.?… வசமாக சிக்கியவர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

டயர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் அமைந்துள்ள ஆற்று ஓடையிலிருந்து டயர் மாட்டு வண்டிகளின் மூலம் மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் புஷ்பலதா என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை கிராம அலுவலர் காவல் நிலையத்திற்கு தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் வில்லாநத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக டயர் மாட்டு வண்டிகள் சென்றது. அப்போது காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப பயமா இருக்கு… உயிருக்கே ஆபத்தாக முடியும்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே அமைந்துள்ள ஒரு அடி பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிதோப்பு பகுதிக்கு செல்லும் வழியில் நான்கு வழி சாலை விரிவாக்கத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இதனால் அங்கு அமைந்துள்ள பேருந்து நிலையம் வழியாக தான்  கும்பகோணம் செல்லும் சாலைக்கு செல்ல முடியும். இந்த சாலையில் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், பேருந்து போன்ற பல்வேறு வாகனங்கள் வருவதும், செல்வதுமாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 114 பேருக்கு தொற்று… அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு…!!

அரியலூரில் ஒரே நாளில் 114 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… வசமாக சிக்கியவர்கள்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

அனுமதி இல்லாமல் டயர் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாற்று  பகுதியில் இருக்கின்ற மணலை  அதிகாரிகள் மாட்டு வண்டியில் மட்டுமே அள்ளிக் கொள்ளுவதற்கு அனுமதி அளித்துள்ளனர்.  ஆனால் சில பேர் அனுமதியை மீறி திருட்டுத்தனமாக மணலை  அள்ளிகின்றனர் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அனுமதி இல்லாமல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல… கூலித்தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்…!!

வயிற்று வலியால்அவதிப்பட்டு வந்த ஒருவர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோடாலி பகுதியில் கூலித் தொழிலாளியான ரங்கநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ரங்கநாதன் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து ரங்கநாதன் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று பல சிகிச்சையைப் பெற்றும் அவருக்கு வயிற்றுவலி குறையவில்லை. இதனால் ரங்கநாதன் மிகவும் மன வேதனையுடன் காணப்பட்டார். இந்நிலையில் வீட்டில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பசு மாட்டை குளிப்பாட்டி கொண்டிருக்கும் போது… திடீரென நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பசுமாட்டை குளிப்பாட்டி கொண்டு இருக்கும் போது குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வன்னியர்குழி பகுதியில் விவசாயியான குபேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்பரசி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்திற்கு தனது பசு மாட்டை குளிப்பாட்டு வதற்காக குபேந்திரன் ஓட்டி சென்றார். அப்போது அவர் தனது பசுமாட்டை குளத்தில் இறக்கி குளிப்பாட்டி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கண் இமைக்கும் நேரத்தில்… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கட்சி பெருமாள் பகுதியில் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு அருண்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பேருந்து டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அருண்குமார் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி எதிர்பாராத விதமாக அருண் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆண்டுக்கு 6 நாட்கள் மட்டும்…. நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்… கோவில் நிர்வாகத்தினரின் நடவடிக்கை…!!

சித்திரை திருவோணத்தையொட்டி பயறனீஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜருக்கு 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார் பகுதியில் பயறனீஸ்வரர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் சிவகாமி சுந்தரி மற்றும் நடராஜர் தெய்வங்கள் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆறுமுறை சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுவது வழக்கம். மேலும் இந்தக் கோவிலில் சித்திரை திருவோணம், மார்கழி திருவாதிரை, ஆனி உத்திரம் ஆகிய நட்சத்திரங்களிலும் மாசி, ஆவணி, புரட்டாசி, ஆகிய மாதங்களில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நடைபெறும் மாதாந்திர பணி… தடை செய்யப்படும் மின்வினியோகம்… அதிகாரி அறிவிப்பு…!!

செந்துறையை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை வரை மின் வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை பகுதியில் துணை மின் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மின் நிலையத்தில் இருந்து செந்துறை, இலங்கைச்சேரி, ஆதி குடிக்காடு ,உஞ்சினி, நல்லாம்பாளையம், சிறுகடம்பூர், சோழன்குறிச்சி, ஆனந்தவாடி, சென்னிவனம், ராயம்புரம், அகரம், கட்டையன் குடிக்காடு, மருவத்தூர், சேடக் குடிக்காடு, விழுப்பணங்குறிச்சி, பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருதூர், வஞ்சினபுரம், நல்லநாயகபுரம், நக்கம்பாடி, மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, வங்காரம், […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எல்லாரும் கட்டாயம் போடணும்… ஒரே நாளில் 35பேருக்கு தொற்று … அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

இன்று முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக  நகராட்சி ஆணையர் சுபாஷினி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா கால கதாநாயகர்” அசத்திய பள்ளி மாணவ மாணவிகள்… வட்டார கல்வி அலுவலரின் பரிசு…!!

அரியலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிக்கு வட்டார கல்வி அலுவலர் பரிசுகளை வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ‘கொரோனா கால கதாநாயகர்’ என்னும் தலைப்பில் கட்டுரை போட்டி ஒன்று 9 ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இடையே நடைபெற்றது. இதனையடுத்து கட்டுரைப் போட்டியை 13 பள்ளிகள் இணைந்து இந்த அரசு மேல்நிலைப்பள்ளியை […]

Categories

Tech |