Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அவன் தான் இதற்கு காரணம்… அதிர்ச்சி அடைந்த பெற்றோர்… கைது செய்த காவல்துறையினர்…!!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணிக்குதித்தான் பகுதியில் ராஜமாணிக்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பெயிண்டரான  ரஞ்சித்குமார் என்ற மகன் இருக்கின்றார். கடந்த 3 ஆண்டுகளாக ரஞ்சித்குமார் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரஞ்சித் குமார் சிறுமியை தைலமரம் காட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இந்த தகவலை சிறுமி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அவங்களால தான் இப்படி ஆகுது… அடிக்கடி நடைபெறும் விபத்துகள்… பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

டீக்கடைக்காரர் மீது டிப்பர் லாரி மோதியதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கணேசன் என்பவர் போக்குவரத்து சாலையின் ஓரத்தில் சொந்தமாக டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கணேசன் டீக்கடையில் இருந்தபோது அவ்வழியாக ஒரு இளம் பெண் தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். இதனையடுத்து அந்த இளம்பெண் சென்ற இரு சக்கரவாகனம் கணேசனின் டீக்கடைக்கு அருகே சென்ற போது திடீரென பழுதாகி நின்று விட்டது.இதனால் அந்த இளம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்றபோது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி பகுதியில் மணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல்அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக  அதே வசிக்கும் கலியபெருமாள் என்பவருடன் அங்கு சென்றுள்ளார். அதன்பின் உறவினரை பார்த்துவிட்டு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அம்மா வயிறு வலிக்குது” பரிசோதனையில் தெரிய வந்த உண்மை… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பத்தாம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணிக்குதித்தான் பகுதியில் பெயிண்டரான ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக ரஞ்சித் குமார் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலித்து வருகின்றார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதால் அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அவரது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வேலையா தான் போனாரு… சட்டென நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தில் மீது லாரி மோதிய விபத்தில் சமையல்காரர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் கிராமத்தில் சமையல்காரராக வேலை செய்யும் ஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வேலையின் விஷயமாக இருகையூர் கிராமத்திற்கு சென்று வீடு திரும்பிய போது தா.பழூர் சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தின் மீது சிமெண்ட் ஏற்றி வந்த லோடு லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜோதி சம்பவ இடத்திலேயே […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற போது… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மொபட்டின் மீது லாரி மோதிய விபத்தில் சமையல் தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உதயநத்தம் பகுதியில் சமையல் தொழிலாளியான ஜோதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதி தனது வேலை காரணமாக இருகையூருக்கு சென்றுவிட்டு திரும்ப வீட்டிற்கு தனது மொபட்டில் புறப்பட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற லாரி இவரின் மொபட்டின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோதி உடல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுல தலையிட நீ யாரு.?.. மருமகனுக்கு நடந்த கொடூரம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முன்விரோதம் காரணமாக மாமனார்களுக்கு இடையே நடந்த தகராறில் மருமகன் வெட்டுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேவாமங்கலம் பகுதியில் செல்வராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் தனது தம்பியான ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அண்ணன், தம்பி இருவருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து செல்வராஜின் மருமகனான மணிகண்டன் தனது இரு மாமனார்கள் தகராறில் ஈடுபடுவதைக் கண்டு அவர்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்… அடித்து நொறுக்கப்பட்ட பொருட்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஒரு சமுதாயத்தினரை திட்டியதோடு  அவர்களை தாக்கிய 16 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் ராமு என்பவர் தனது சமுதாயத்தை சேர்ந்தவர்களுடன் வசித்து வருகிறார். இவர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள சிதம்பர நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் விவசாய தொழிலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு அந்த சமுதாயத்தை சேர்ந்த பெரியவர்கள் ஒன்றிணைந்து ஊர்க்கூட்டத்தை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் வெண்ணங்குழி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலரும் கலந்துகொண்டனர். இதனையடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டாங்க… வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

அனுமதி இல்லாமல் மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்ததோடு, வாலிபரை காவல்துறையினர் கைது செய்துயுள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள நெட்டலக் குறிச்சி பகுதியில் அமைந்துள்ள ஓடையில் இருந்து அனுமதி இல்லாமல் மணல் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்றபோது மணல் அள்ளிக் கொண்டு டிராக்டர் ஒன்று சென்றது. இந்நிலையில் அந்த டிராக்டரை காவல்துறையினர் நிறுத்தி நடத்திய விசாரணையில் அவர் அப்பகுதியில் வசிக்கும் பாரதி என்பதும் அனுமதி இல்லாமல் மணல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஐயோ நம்ம மாட்டிகிட்டோம்… தலைதெறிக்க ஓடிய வாலிபர்கள்… சுற்றி வளைத்த காவல்துறையினர்…!!

ஊராடங்கின் விதிமுறைகளை  மீறி சட்டவிரோதமாக லாரியில்  மது பாட்டில்களை கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர் . அப்போது காவல்துறையினர் நிற்பதை பார்த்தும்    அவ்வழியாக வந்த லாரி டிரைவர் மற்றும் உடன் இருந்தவர்கள் வண்டியை சிறிது தூரத்திலேயே நிறுத்தி விட்டு அங்கிருந்து  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளியே போனது தப்பா… நகை வியாபாரிகள் காத்திருந்த அதிர்ச்சி… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

அரியலூரில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள்  15 பவுன் நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதிய மார்க்கெட் பகுதியில் நகை வியாபாரியான சுரேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு  துக்கம் விசாரிப்பதற்காக பசும்பலூருக்கு சென்று உள்ளார்.  இந்நிலையில் சுரேஷ் துக்கம் விசாரித்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்ப சென்றபோது அங்கு வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு உள்ளே சென்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதை செய்து கொண்டுயிருக்கும்போது … எலக்ட்ரீசியனுக்கு நடந்த விபரீதம்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

கூரை அமைத்தபோது தவறிக் கீழே விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி பகுதியில் ஜெயகாந்தன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயகாந்தன் அதே பகுதியில் வசிக்கும் சுரேந்திரன் என்பவரின் வீட்டில் ஆஸ்பெட்டாஸ் கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெயகாந்தன் தவறிக் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது . இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் செய்கிற வேலையா இது… சிறுமிக்கு நடந்த கொடுமை… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

17 வயதுடைய சிறுவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் பகுதியில் 17 வயதுடைய சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். அதே பகுதியில் 17 வயதுடைய சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அந்த சிறுவன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இதனையடுத்து அழுது கொண்டே சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“நான் வெளியே போயிட்டு வரேன்”குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… அண்ணனின் பரபரப்பு புகார்…!!

வெளியே சென்று வருவதாக கூறி சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அடிக்காமலை பகுதியில் துரைராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 21 வயதுடைய பிரியதர்ஷினி என்ற மகளும் பிரித்திவிராஜ் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பிரியதர்ஷினி தனது அண்ணனான பிரித்திவிராஜிவிடம் இரவு நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். இதனையடுத்து வெளியே சென்ற பிரியதர்ஷினி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதையும் சீக்கிரம் முடிச்சுடுவோம்… தீவிரமாக நடைபெறும் பணி… அதிகாரியின் திடீர் ஆய்வு…!!

வாய்க்காலில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில்  பொன்னார் பிரதான வாய்க்கால் அமைந்துள்ளது. இந்நிலையில் வருகிற 12-ஆம் தேதி மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீரானது டெல்டா பாசன விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும். இதனால் முன்கூட்டியே இந்த பிரதான பொன்னார் வாய்க்காலை 1 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அரியலூர் மாவட்ட பாசனத் துறை, தமிழக விளையாட்டுத் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சண்டையை தடுத்தது குத்தமா…? மருமகனுக்கு நடந்த கொடூரம்… அரியலூரில் பரபரப்பு…!!

மாமனார் தனது மகனுடன் இணைந்து மருமகனை மண்வெட்டியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேவாமங்கலம் கிராமத்தில் செல்வராஜ், மற்றும் ராஜேந்திரன் என்ற சகோதரர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் கடந்த 9ஆம் தேதியன்று கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த செல்வராஜின் மருமகன் மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரையும் தடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை… சற்று தணிந்த வெப்பம்… மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் கடந்த 2 நாட்களாவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்துள்ளது. தற்போது இடி மற்றும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் பெரிய கிருஷ்ணாபுரத்திற்கு செல்லும் வழியில் பலத்த காற்று வீசியதல்  சாலையோரம் நின்று கொண்டிருந்த   அரசமரம் சாய்ந்து விழுந்துள்ளது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதில் கலந்த மாத்திரைகள்… வசமாக சிக்கிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

சாராயத்தில் போதை மாத்திரைகளை கலந்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்யப்படுவதாக ஆண்டிமடம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து ஒரு வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில், அந்த நபர் அதே பகுதியில் வசிக்கும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை… பற்றி எரிந்த தென்னை மரம்… அரியலூரில் பரபரப்பு…!!

மின்னல் தாக்கி தென்னைமரம் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாளரகுறிச்சி கிராமத்தில் செந்தில்குமார் என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. அப்போது மின்னல் தாக்கி செந்தில்குமாரின் வீட்டுத் தோட்டத்தில் இருந்த தென்னைமரம் திடீரென தீப்பற்றி எரிந்து விட்டது. இவ்வாறு மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து எரிந்ததை அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்துள்ளனர். மேலும் தென்னை மரத்தில் பற்றிய தீ மற்றொரு மரத்திற்கும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது… வசமாக சிக்கியவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மாட்டு வண்டியில் மணல் கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள தென்கச்சிபெருமாள்நத்தம் கிராம நிர்வாக அதிகாரியான அசோக்குமாருக்கு அப்பகுதியில் சட்ட விரோதமாக மணல் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பிற அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் வரதராஜன் என்பவர் சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் கடத்தியதை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனையடுத்து சட்டவிரோதமாக மணல் கடத்திய […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த தகவலின் படி… ரோந்து சென்ற போலீசார்… சிக்கிய 40 லிட்டர் சாராயம்…!!

அரியலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய 2 பேரை கைது செய்த போலீசார் 40 லிட்டர் சாராய ஊறலையும் பறிமுதல் செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் உள்ள ராமதேவநல்லூரை சேர்ந்த கார்த்திக் என்பவரும், சுத்துக்குளம் பகுதியை சேர்ந்த விவேக் என்பவரும் இணைந்து சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சியுள்ளனர். இதனையடுத்து இவர்கள் ராமதேவநல்லூர் ஓடையில் சாராய ஊறல் வைத்துள்ளதாக காவல் துறையினருக்கு தகவல கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட மீன்சுருட்டி போலீஸ் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சோதனை செய்த கிராம நிர்வாக அதிகாரி… மொபட்டில் மணல் கடத்திய… 3 பேர் கைது செய்த போலீசார்…

அரியலூர் மாவட்டத்தில் மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதிக்குட்பட்ட கிராம நிர்வாக அதிகாரி சிவக்குமார் மற்றும் அவரது உதவியாளருடன் தா.பழூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதி வழியாக மொபட்டில் வந்த அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை(40), சிவா(20) மற்றும் கொளஞ்சி(30) ஆகிய 3 பேரிடம் சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மொபட்டில் அனுமதியின்றி மணல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒலிம்பிக்கில் தேர்வு செய்யப்பட்ட… மாற்றுத்திறனாளி பெண்… நிதி உதவி வழங்கிய கலெக்டர்…!!

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒலிம்பிக்கில் தேர்வு செய்யப்பட்டதையடுத்து மாவட்ட கலெக்டர் நிதிஉதவி வழங்கியுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயம்கொண்டான் பகுதியில் காந்தி சிவகாமி என்ற கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாடு சார்பாக வட்டெறிதல் எப்-11 போட்டியில் பங்கேற்பதற்கு காந்தி சிவகாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து வருகின்ற ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் டெல்லியில் இதற்கான […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதிலும் நேற்று ஒரே நாளில்… புதிதாக 282 பேர் பாதிப்பு… 5 பேர் உயிரிழப்பு…!!

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவிற்கு நேற்று 282 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் நேற்று கணக்கெடுப்பின்படி கொரோனா நோய் தொற்றுக்கு புதிதாக 282 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,806 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோய் தொற்றுக்கு தொடர்ந்து 2,320 பேர் சிகிச்சை சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத்தொடர்ந்து நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது கேட்கவே மாட்டேங்குது…. மன உளைச்சலில் இருந்த மூதாட்டி…. விசாரணையில் காவல்துறை….!!

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் பகுதியில் சீனியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே இந்த மூதாட்டி முதுகு தண்டு வலி காரணமாக சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வலி குறையவில்லை. இந்நிலையில் தனது உடல் நிலையை நினைத்து மன உளைச்சலில் இருந்த மூதாட்டி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் பணத்தை திருடி விட்டு… மிளகாய் பொடி தூவி சென்ற மர்ம நபர்கள்… போலீசார் தீவிர விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 40,000 ரூபாயை திருடி சென்ற மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்துள்ள நாயக்கர் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மற்றும் அவருடைய மனைவி சாந்தினி(38). தற்போது இவர்கள் குடும்பத்தோடு சென்னையில் தங்கி வேலை பார்த்து வருவதால் ஏதேனும் விசேஷங்களுக்கு மட்டும் சொந்த ஊருக்கு வந்து செல்வார்கள். இதனையடுத்து நாயக்கர் பாளையத்தில் இருக்கும் ஜெயராமனின் வீட்டை சாந்தினியின் தாயார் நீலாவதி(60) பராமரித்து வந்துள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காற்றுடன் கூடிய கனமழையால்… 6 மின் கம்பங்கள் சரிந்து விழுந்தது… பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது…!!

அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காற்றுடன் பெய்த கனமழையால் 6 மின் கம்பங்கள் சரிந்து வயலில் விழுந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரந்தான் மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீபுரந்தான் மற்றும் அருள்மொழி கிராமத்திற்கு இடையே சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு நடவு பணி நடந்து வருகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் பெய்த கன மழையால் வயல்களில் அமைக்கப்பட்டிருந்த 6 மின்கம்பங்கள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில்… புதிதாக 266 பேருக்கு தொற்று உறுதி… 59 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்…!!

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 11,303 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,550 பேர் பூரண குணமடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு புதிதாக 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதிலும் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,303 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது 2,612 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 8,550 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா குறித்து கவலை இல்லை…. கட்டுப்பாடுகளை மதிக்காத மக்கள்…. கோரிக்கை விடுத்த சுகாதார துறையினர்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றாமல் பலர் வெளியே சுற்றுகின்றனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் கொரோனா தொற்று அச்சமில்லாமல் ஏராளமான பொதுமக்கள் வெளியே வருகின்றனர். இவர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்தபோது உணவு மற்றும் மருந்துகளை வாங்க செல்வதாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வாட்டி வதைத்த வெயில்…. திடீரென்று பெய்த மழை…. மகிழ்ச்சியில் மக்கள்….!!

உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்த வெப்பம் அக்னி நட்சத்திரம் முடிந்தும் குறையாமல் இருந்ததால் மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று தா.பழூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு வரை விட்டு விட்டு லேசாக மழை பெய்துள்ளது. இதனால் பூமி குளிர்ந்து மக்களுக்கு மகிழ்ச்சியை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அப்பாவை அடிச்சுட்டேன்” வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தனது தந்தையை தாக்கிய மனவேதனையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு திருமலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு  20வயதுடைய ராஜா என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே ராஜா போதை மயக்கத்திற்காக ஒயிட்னர் குடித்துவிட்டு தனது தந்தையான முருகனிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் ராஜாவின் தந்தையான முருகன் அவரது நண்பர்கள் மற்றும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வீட்டில் செய்த வேலை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

 சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொட்டவெளி பகுதியில் குருநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டில் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் குருநாதனின் வீட்டில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குருநாதன் வீட்டில்  சோதனை செய்துள்ளனர். அப்போது விற்பனை செய்வதற்காக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஐயோ அவங்க பார்த்துட்டாங்க… அடித்து பிடித்து ஓடியவர்கள்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

அனுமதி இல்லாமல் மணல் கடத்தி சென்ற மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்ததோடு தப்பி ஓடிய 2 நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடக்கரை பகுதியிலிருந்து மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரியான வேல்முருகன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் கோடாலிகருப்பூர் பகுதியில் சோதனை ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக இரண்டு மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டு இரண்டு பேர் சென்றுள்ளனர். இந்நிலையில் மணல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்னால் தாங்க முடியல… மூதாட்டி எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

முதுகுத்தண்டு வலியினால் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உதயநத்தம் பகுதியில் பெரிய தம்பி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 75 வயதுடைய சீனியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு பன்னீர்செல்வம் என்ற மகன் இருக்கின்றார். கடந்த சில மாதங்களாகவே சீனியம்மாள் முதுகுத்தண்டு வலியினால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சீனியம்மாள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் வலி குறையாத காரணத்தினால் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதை ஏன் தடுக்கவில்லை…? போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

முழு ஊரடங்கின் போது திறந்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள முனியங்குறிச்சி பகுதியில் இரண்டு பெட்டி கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த துணை தாசில்தார் இளவரசு மற்றும் காவல் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்னை கவனிக்க யாரும் இல்ல… தொற்று பாதித்தவர் சடலமாக மீட்பு… அரியலூரில் பரபரப்பு…!!

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட முதியவர் தைல மரக் காட்டில் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலையூர் பகுதியில் நெசவுத் தொழிலாளியான 60 வயதுடைய சாமிநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமிநாதனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சாமிநாதனை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக ஆண்டிமடம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து  சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் போதிய அளவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டாங்க… வசமாக சிக்கியவர்கள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

செம்மண் கடத்த முயன்ற 4 பேரை கைது செய்ததோடு பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் செம்மண் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது 4 பேர் மூன்று டிராக்டர்களில், பொக்லைன் எந்திரம் மூலம் செம்மண் அள்ளி கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கையும், களவுமாக பிடித்து விட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அரிவாளில் மாட்டிக்கொண்ட சட்டை… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுகளத்தூர் பகுதியில் ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் ராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ராஜியின் மூத்த மகனான ராகவன் தனது பாட்டி வீட்டிற்கு பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்தார். அதன்பின் விளையாடிக்கொண்டிருந்த ராகவன் நீண்ட […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வெளிய வரக்கூடாது… தீவிர கண்காணிப்பு பணி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

முழு ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றிக் திரிந்தவர்களிடம் 150 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 24-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் அவ்வாறு வரும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணிகளுக்காக… நாளை மின்சார தடை… அதிகாரிகளின் தகவல்…!!

திருமானூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமானூர் பகுதியில் மின்வாரியம்  அமைந்துள்ளது. இந்த மின்வாரியத்திலிருந்து திருமானுர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயர் மின்னழுத்த மின் பாதையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் முடிகொண்டான், திருமானூர், மஞ்சமேடு, திருவெங்கானூர் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பணி முடியும் வரை மின் விநியோகம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அம்மா சொன்னதை செய்த போது… தொழிலாளிக்கு நடந்த துயரம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

ஆடுகளுக்கு தழை வெட்டியபோது கூலித்தொழிலாளி மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள விழுதுடையான் பகுதியில் மனோரஞ்சிதம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கூலித்தொழிலாளியான ரஜினி என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் சில ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் மனோரஞ்சிதம் தனது மகனான ரஜினியிடம் ஆட்டுக்குட்டிகளுக்கு போடுவதற்காக தழைகளை வெட்டிக் கொண்டு வரும்படி கூறியுள்ளார். இதனையடுத்து ரஜினி அப்பகுதியில் அமைந்துள்ள ஆலமரத்தில் ஏறி தலைகளை வெட்டி உள்ளார். அப்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்டென மோதிக் கொண்ட வாகனங்கள்… கோர விபத்தில் பறி போன உயிர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மினி பேருந்தும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டகோவில் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 27 வயதுடைய சத்தியசீலன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சத்தியசீலன் சுண்டக்குடி பகுதிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சத்தியசீலன் செல்லியம்மன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வேகமாக சென்ற மினி பேருந்து எதிர்பாராத விதமாக இவரின் மோட்டார் சைக்கிளின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதிலிருந்து தப்பித்த உடனே… மற்றொன்றில் மாட்டிக்கொண்ட புள்ளி மான்… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

தெருநாய்கள் விரட்டியதால் தப்பிக்க முயற்சி செய்த புள்ளிமான் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு பகுதியில் தாமரைக் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் புள்ளிமான் ஒன்று இரவு நேரத்தில் இறையைத் தேடிக் அப்பகுதிக்குள் நுழைந்து விட்டது.  இதனையடுத்து அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் புள்ளிமானை பார்த்ததும் அதனை துரத்தி சென்றுள்ளது. அப்போது தெருநாய்களிடம் இருந்து  தப்பிக்க முயற்சி செய்த அந்த புள்ளிமான் குளத்தில் குதித்து விட்டது. அதன்பின் அந்த குளத்தில் தாமரைகள் அதிகளவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சில்லென்று வீசிய காற்று… தணிந்த வெப்பம்… மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் ஒரு புறம் கொரோனா பாதிப்பும், மறுபுறம் வெயிலின் தாக்கமும் மாறி மாறி பொதுமக்களை  மிகவும் வாட்டி வதைக்கின்றது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டிற்குள் இருக்க முடியாமலும், வெளியேயும் செல்ல முடியாமலும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதியில் இரவு நேரத்தில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளின் ஓரங்களில் வெள்ளம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்… விரைந்து சென்ற அதிகாரிகள்… அரியலூரில் பரபரப்பு…!!

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடலை உறவினர்களின் அஞ்சலிக்காக வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் பகுதியில் பெரியசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சொந்தமாக ரைஸ்மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால்  பெரியசாமியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அவங்களால ஆபத்து வரும்… பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடிகள்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

காதலித்து திருமணம் செய்த பெண் தனது கணவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமாநல்லூர் பகுதியில் தர்மதுரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 23 வயதுடைய பிரவீன் என்ற மகன் இருக்கின்றார். அதே பகுதியில் மருதப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும் மகாலட்சுமி என்ற மகள் இருக்கின்றார். கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரவீனும், மகாலட்சுமியும் காதலித்து வந்துள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… முதியவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த முதியவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சேனாதிபதி பகுதியில் 70 வயதுடைய மாணிக்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே மாணிக்கத்திற்கு உடல்நிலை சரி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மாணிக்கம் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிக்சை பெற்று உள்ளார். ஆனாலும் இவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மிகுந்த மன வேதனையுடன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன செஞ்சாலும் திருந்த மாட்டாங்க… அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்… வலை வீசி தேடும் காவல்துறையினரின்…!!

அனுமதி இல்லாமல் மணல் கடத்திய மாட்டு வண்டிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கொள்ளிட ஆற்றுப் பகுதியிலிருந்து மணல் கடத்துவதாக கோடாலிகருப்பூர் கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன் அவரது உதவியாளருடன் அப்பகுதிக்கு சென்றார். அப்போது மாட்டு வண்டியில் மூன்று பேர் மணலை ஏற்றி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த 3 பேரும்  அதிகாரிகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… பெண் எடுத்த விபரீத முடிவு… தந்தையின் பரபரப்பு புகார்…!!

வயிற்று வலியால்அவதிப்பட்டு வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழமெக்கேல்பட்டி பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே சுகந்தி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றும் சுகந்திக்கு வயிற்று வலி குறைந்தபாடில்லை. எனவே சுகந்தி மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இரக்கமில்லாத செயல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

வாகனம் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் கூலித் தொழிலாளியான கலியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கலியன் தனது வீட்டில் இருந்து அப்பகுதியில் அமைந்துள்ள கடைவீதியிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த கலியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories

Tech |