Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மது குடித்த வாலிபர்…. சப்-இன்ஸ்பெக்டரிடமே தகராறு…. பின் நடந்த சம்பவம்….!!

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழசிந்தாமணி கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் ராஜசேகர் தா.பழூர் கடைவீதியில் பழகடை ஒன்று நடத்தி வருகின்றார். இவருக்கும் அருகில் கடை நடத்தி வரும் மேலசிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவருக்கும் இடையில் இடச்பிரச்சனை இருந்துள்ளது. இதுகுறித்து ராஜசேகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் காவல்துறையினர்  எடுக்காததால் ராஜசேகர் தனது தாய் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

30 ஆண்டுகள் மேல் ஆயிட்டு…. முதியவரின் விபரீத முடிவு…. அரியலூரில் சோகம்….!!

திருமணம் முடிந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாததால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ காங்கியனூர் கிராமத்தில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பானுமதி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் தங்களைப் பாதுகாக்க பிள்ளைகள் இல்லை என்ற வேதனையில் சொக்கலிங்கம் கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோவில் அருகில் வயலுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மகனை கடப்பாரையால் தாக்கிய தந்தை…. நடந்த துயர சம்பவம்…. கைது செய்த காவல்துறையினர்….!!

வீட்டில் அடிக்கடி தகராறு செய்த மகனை தந்தை கடப்பாரையால் அடித்து கொலை செய்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் அண்ணாநகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சின்ராசு என்ற ராஜா கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மோகனப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ராஜா தினசரி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக தெரிகின்றது. இந்நிலையில் இரவு […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகம் முழுவதும் நகைக் கடன் தள்ளுபடி?…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் பலவற்றை குறிப்பிட்டிருந்தது. அதன்படி தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் திமுக கூறி அவற்றை ஒவ்வொன்றாக செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் நகை கடன் தள்ளுபடி. அது குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்று பொதுமக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கூட்டுறவு நிறுவனங்களில் 2018-2019, 2019-2020, 2020-2021 நிதியாண்டுகளில் வழங்கிய நகை கடன் விவரங்களை அனுப்பி வைக்குமாறு கூட்டுறவு வங்கிகளின் மேலான இயக்குனர்களுக்கு கூட்டுறவு துறை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“இதை பண்ண வேண்டாம்” வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினர்கள்…. அரியலூரில் பரபரப்பு….!!

கிணற்றில் தவறி விழுந்த முதியவரை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் இறந்த நிலையில் மீட்டெடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை பகுதியில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சிமன்ற தலைவர் ஆவார். இவருக்கு வடிவேல் என்ற தந்தை இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் தனது மைத்துனரை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு வடிவேல் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து வடிவேலின் உறவினர்கள் நீண்ட நேரமாக அவரை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மீண்டும் தொடங்கப்பட்ட பணி…. கண்டெடுக்கப்பட்ட சுவர்கள்…. தொல்லியல் அதிகாரிகளின் ஆய்வு….!!

சோழர் காலத்தை சேர்ந்த வடிகால் அமைப்பு போன்ற சுவர்களை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேடு பகுதியில் கடந்த மார்ச் மாதம் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வந்தன. அந்த ஆய்வில் பானை ஓடுகள்,சீன கலைநயமிக்க மணிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. மேலும் இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்று சுவரானது ஆராய்ச்சியில் தென்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தின் காரணமாக அகழ்வாராய்ச்சி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பூட்டு…. அதிர்ச்சியடைந்த பூசாரி…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள முத்துசேர்வாமடம் பெரிய தெருவில் இருக்கும் முத்துமாரியம்மன் கோவிலில் ராமசாமி என்பவர் பூசாரியாக இருந்து வருகின்றார். இவர் வழக்கம் போல் பூஜையை முடித்துவிட்டு இரவு 8 மணிக்கு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மறுநாள் மதியம் 2 மணி அளவில் ராமசாமி கோவிளுக்கு சென்று பார்த்தபோது வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்து பணத்தை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்க…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் எச்சரிக்கை….!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய 20 கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கைக்காட்டி நான்கு வழிச்சாலையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், அருள் பாண்டியன் மற்றும் பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் போன்றோர் மளிகை கடை, பெட்டி கடை, துணிக்கடை மற்றும் வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருந்த 20 கடைக்காரர்களுக்கு 200 ரூபாய் வீதம் என மொத்தம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு நியாயம் கிடைக்கனும்…. தாய்-மகன் தீக்குளிக்க முயற்சி…. அரியலூரில் பரபரப்பு….!!

காவல் நிலையம் முன்பு தாய்-மகன் இருவரும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ சிந்தாமணி கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தா.பழூர் கடைவீதியில் பழக்கடை நடத்தி நடத்தி வருகின்றார். இவருடைய கடைக்கு அருகில் மணி என்பவர் காய்கறி கடை நடத்தி வருவதனால் இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அவர்களது கடைக்கு இடையில் உள்ள மண் சுவர் இடிந்து விழுவது போல் இருப்பதனால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“தங்கச்சி சாப்பாடு செய்” அண்ணன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தங்கையுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாவீரன் என்ற மகன் இருந்துள்ளார். இவரது தாய் இறந்துவிட்டதால் அறிவழகன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு மாவீரன் வேலைக்கு சென்று தனது அண்ணன் மற்றும் தங்கையை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் மாவீரன் வீட்டில் சாப்பாடு செய்ய சொல்லி தனது தங்கையிடம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… வாலிபர் செய்த செயல்… போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்குளம் பகுதியில் டேவிட் என்ற செந்தமிழ்செல்வன் என்பவர் வசித்து வருகிறார்.  கூலி தொழிலாளியாக வேலை பார்க்கும் செந்தமிழ்செல்வன் 8 வயதே ஆன சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாயார் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் செந்தமிழ்செல்வனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இரண்டு வருடங்கள் கழித்து… தொடங்கப்பட்ட பேருந்து போக்குவரத்து…அதிகாரிகளின் முடிவு…!!

இரண்டு ஆண்டுகளுக்கு பின் கொள்ளிடம் அணைக்கரை பகுதியில் பேருந்து போக்குவரத்து இயக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கரை கொள்ளிடம் பகுதியில் 2018-ஆம் ஆண்டு கனமழை பெய்துள்ளது. இதனால் கொள்ளிடம் அணைக்கரையில் நீரின் வரத்து அதிகரித்ததால் உபரி கல்லணை ஆற்றில் கலந்தது. இந்நிலையில் அணையின்  நீர் மட்டம் அதிகரித்தால்  கல்லணையிலிருந்து 2 லட்சம் கன அடி உபரி நீரானது ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி கடலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதனையடுத்து நீரின் வரத்து அதிகமாக இருப்பதால் கொள்ளிடம் அணைக்கரையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல… அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்… அரியலூரில் நடந்த சோகம்…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள தென்னவநல்லூர் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்துள்ளார்.  கடந்த சில நாட்களாக செல்வராஜ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் மயங்கிய நிலையில் கிடந்த செல்வராஜை அவரது உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதை பார்த்து கண்டுபிடிச்சிட்டாங்க… கர்ப்பிணியான 17 வயது சிறுமி… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டத்தை மீறி 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ராஜேந்திரன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் ராஜேந்திரன் 17 வயது சிறுமியை இருவீட்டு பெற்றோர்களின் அனுமதியின்றி திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து 6 மாத கர்ப்பிணியான சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள் ஆதார் அட்டையில் சிறுமிக்கு 17 வயதே ஆனது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ராஜ அலங்காரத்தில்…. காட்சியளித்த முருகப்பெருமான்…. கோஷங்களை எழுப்பிய பக்தர்கள்….!!

ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி மக்கள் கோயில்களுக்கு சென்று தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறைகளை தீர்க்கும் குமரன் கோவிலில் முருகப்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், திரவியப்பொடி மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதனையடுத்து முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… சகோதரர்களுக்கு நேர்ந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குளிக்கச் சென்ற தம்பி அண்ணன் இருவரும் நீரில் மூழ்கிய பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுகடம்பூர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். மேலும் இவருக்கு வசந்த்,கபிலன் என்ற மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் வசந்த், கபிலன் ஆகிய இருவரும் தனது உறவினர்களுடன் ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். இதனையடுத்து ஏரியில் தம்பி- அண்ணன் இருவரும் தவறி விழுந்துள்ளனர். இதைப்பார்த்த அருகில் இருப்பவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா…கோர விபத்தில் பறிபோன உயிர்…அரியலூரில் நடந்த சோகம்…!!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள வெற்றியூர் கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல்காந்தி என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிமென்ட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ராகுல்காந்தி வேலை பார்த்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது கீழப்பழுவூர் நெடுஞ்சாலை பகுதியில் வேகமாக வந்த லாரியானது ராகுல்காந்தியின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதனையடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதுல என்ன இருக்கு…? அடித்து பிடித்து ஓடிய வாலிபர்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மணல் கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடக்கரை பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாகச் சென்ற லாரியை தடுத்த நிறுத்திய போது காவல்துறையினரை கண்டதும் அதில் இருந்த வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரை பிடிக்க முயற்சித்த போதும் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன் பிறகு காவல்துறையினர் லாரியை சோதனை செய்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படி பண்ணலாமா… மனைவியை தாக்கிய கணவர்… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

மனைவியை சூலுக்கியால் தாக்கிய கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு பரணம் கிராமத்தில் கண்ணன் – சல்பா தம்பதிகள் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு பரத் என்ற மகனும், பிரியதர்ஷினி என்ற மகளும் இருக்கின்றனர். இந்த தம்பதிகள் இருவரும் வீட்டிலேயே ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றின் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதித்து கடன் பிரச்சினை ஏற்பட்டு ஹோட்டலை இழுத்து மூடியுள்ளனர். இந்நிலையில் கணவன் – மனைவி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

விதவை பெண்ணுக்கு நடந்தது என்ன…? தப்பி ஓடிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

விதவை பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் சீமான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சித் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். அதே பகுதியில் 42 வயது விதவை பெண் ஒருவர் வசித்து வருகிறார்.  இந்நிலையில் ரஞ்சித் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது எனக்கு சொந்தமானது.. அடித்துக் கொண்ட அண்ணன் தம்பி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

நிலப் பிரச்சனை காரணமாக அண்ணன் – தம்பி இருவருக்கும் இடையே தகராறு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேலமைக்கேல்பட்டி கிராமத்தில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னப்பன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் இவர்கள் இருவரும் மனைக்கட்டு பகுதியில் இருக்கும் அவர்களின் நிலத்தில் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனை அடுத்து  ஆரோக்கியசாமியின் தம்பியான ஜான்பால் அங்கு சென்றபோது இருவருக்குமிடையில் நிலம் தொடர்பான தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அண்ணன் தம்பி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன பண்றதுன்னு தெரியல… வாலிபருக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள குலுமூர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 12ஆம் வகுப்பு முடித்த பிரகாஷ் மற்றும் பிரவீன்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கவுல்பாலயத்தில் வசிக்கும் அவரது பெரியம்மாள் வள்ளி வீட்டிற்கு வந்து தங்கியிருந்தனர். இதனையடுத்து கள்ளாங்குத்துப் பகுதியில் இருக்கும் கல்குவாரி அமைப்பதற்காக தோண்டப்பட்ட  பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் குளிப்பதற்காக பிரகாஷ் மற்றும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்போதான் இதை பார்க்கிறோம்… வாயில்லா ஜீவனுக்கு நடந்த சோகம்… அவதிக்குள்ளான பொதுமக்கள்…!!

மின்கம்பத்தின் மீது ஏறும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த மரநாயின் உடலை ஊழியர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள கீழப்பழுவுர் பகுதியில் மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பிகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அங்குள்ள பொதுமக்கள் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக மின்வாரிய ஊழியர்களிடம் புகார் அளித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மின்வாரிய ஊழியர்கள்அனைத்து மின் தடங்களையும் ஆய்வுசெய்தனர். அப்போது அரசன் ஏரி பகுதியில் மின்வாரிய ஊழியர்கள் ஆய்வு செய்த போது மின்கம்பத்தில் மேலே ஏறிய […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வசமாக சிக்கிய இருவர்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

பொக்லைன் எந்திரத்தின் மூலம் டிராக்டரில் மணல் கடத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்ததில் பொக்லைன் எந்திரம் மூலம் நடுவலூர் பெரிய ஓடையிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் சுத்தமல்லி பகுதியில் வசிக்கும் பொக்லைன் எந்திர டிரைவரான ராமச்சந்திரன் என்பதும் மற்றொருவர் டிராக்டர் டிரைவரான இராஜேந்திரன் என்பதும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நீங்க வந்தீங்கன்னா அவ்வளவுதான்… மிரட்டல் விடுத்த வாலிபர்… விவசாயி அளித்த புகார்…!!

முன்விரோதம் காரணமாக விவசாயியை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் செல்வராசு என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் தொல்காப்பியன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செல்வராசு கோடங்குடி பகுதியில் இருக்கும் அவரது நிலத்திற்கு சென்றபோது தொல்காப்பியனுக்கும், செல்வராசுக்கும்  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் இருவரையும் தடுக்க முயற்சித்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இன்னும் நிறைய கிடைக்கும்… கண்டுபிடிக்கப்பட்ட அரண்மனை பாகம்… தொல்லியல் துறையினரின் தகவல்…!!

தொல்லியல் துறையினர் மேற்கொண்ட அகழாய்வில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின்  2-வது பாகம் கண்டுபிடிக்கப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாளிகைமேடு பகுதியில் தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் தொல்லியல்துறையினர் தொடங்கிய முதற்கட்ட அகழாய்வு பணியில் சீன கலைநயமிக்க மணிகள், பானை ஓடுகள், பழங்கால கூரை ஓடுகள், இரும்பினாலான ஆணிகள் போன்ற பழங்கால பொருட்களை தோண்டி எடுத்துள்ளனர். இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட பொருட்களை தொல்லியல் துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து தற்கொலை முயற்சி… பதற வைத்த வாலிபர்… அரியலூரில் பரபரப்பு…!!

காதல் விரக்தினால் வாலிபர் இரண்டாவது முறையாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி பகுதியில் 26 வயதுடைய வீரமணிகண்டன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரும் உடையார்பாளையம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனை தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர். ஆனால் இரு வீட்டாரின் பெற்றோர்கள் இவர்களின் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரமணிகண்டன் காதலித்து வந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மதுபானத்தில் குப்பையா…? வாக்குவாதம் செய்த வாலிபர்… சுகாதாரதுறையினரின் விசாரணை…!!

மது பாட்டிலுக்குள் சுகாதாரமற்ற முறையில் உருண்டை வடிவில் காகிதம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கின் போது தமிழக அரசு சில தளர்வுகள் உடன் மதுபான கடைகளை திறக்க உத்தரவிட்டது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்திலுள்ள கயர்லாபாத் பகுதியில் மதுபான கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த மதுபான கடைக்கு செல்வராஜ் என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்துவதற்காக சென்றுள்ளார்.  இதனை அடுத்து செல்வராஜ் வாங்கிய மூடி திறக்கப்படாத மதுபான பாட்டிலுக்குள் பெரிய உருண்டையாக ஒரு காகித குப்பை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சார் இது மூலிகை செடி… கண்டுபிடித்த காவல்துறையினர்… சிறையில் அடைக்கப்பட்ட வாலிபர்…!!

வீட்டில் வைத்து சட்ட விரோதமாக கஞ்சா செடி வளர்த்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூர் கிராமத்தில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருக்கும் பின்புறத்தில் பூத்தொட்டி போல் அமைத்து கஞ்சா செடியை வளர்த்து வந்துள்ளார். இது குறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீரமணியின் வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கே கஞ்சா செடியானது 4 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“என் கூட சேர்த்து வைங்க” பதற வைத்த வாலிபர்… தீயணைப்பு துறையினரின் சிறப்பான செயல்…!!

காதல் தோல்வியால் வாலிபர் நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி தற்கொலைக்கு  முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி பகுதியில் அறிவழகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான வீரமணிகண்டன் என்ற மகன் இருக்கின்றார். இவருக்கும் உடையார்பாளையம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதற்கு இரு வீட்டாரின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீரமணிகண்டன் காதலித்த பெண்ணிற்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

லாரியை தட்டினது யாரு…? நள்ளிரவில் நடந்த சம்பவம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

லாரி டிரைவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற சிறுவன் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள கடாரங்கொண்டான் கிராமத்தில் வேல்முருகன் என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கிளீனர் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் லாரியில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு வேல்முருகன் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும்  உடையார்பாளையம் பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது அசதியாக இருந்ததால் இரண்டு பேரும் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனர். இதனையடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பெண் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க” பரிசோதனையில் தெரிந்த உண்மை… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கூலித்தொழிலாளி 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அரியலூர் மாவட்டம்  அமிர்தராயங்கோட்டை பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான விஜய் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் 15 வயதுடைய சிறுமியை விஜய் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து சிறுமியை பரிசோதித்து பார்த்ததில் அவர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… முதியவர் செய்த செயல்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற முதியவர் தனது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியை கைது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எனக்கு மது வாங்கி தா… சிறுவனின் மூர்க்கத்தனமாக செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

மது வாங்கி தர மறுத்ததால் வாலிபரை சிறுவன் சோடா பாட்டிலால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ரஞ்சித் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்ற போது 17 வயது சிறுவன் மது வாங்கி தருமாறு ரஞ்சித்துடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து ரஞ்சித் மது வாங்கி தர முடியாது என அந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஆர்வத்தில் அதை மறந்துட்டோம்… ஆபத்தை அறியாத மக்கள்… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏரியில் மீன்பிடித்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட ஏரி ஒன்று அமைந்துள்ளது. அந்த ஏரியின் நீரானது விவசாயம் மற்றும் குடிநீர்காக பயன்பாட்டில் உள்ளது. தற்போது ஏரியில் உள்ள தண்ணீர் வற்றி குட்டை போல் மாறியுள்ளது. இந்த ஏரியில் தற்போது மீன் வரத்து அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் அருகில் உள்ள கிராம மக்கள் மீன்களை பிடிப்பதற்கு சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாகக் குவிந்துள்ளனர். இதனை அடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்றபோது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நல்லறிக்கை பகுதியில் ஆறுமுகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 30 வயதுடைய கருப்பன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கருப்பன் வெள்ளூருக்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு திரும்ப மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து பொட்டவெளி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளில் நிலைதடுமாறியதால்  கருப்பன் கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… மாட்டிக்கொண்ட வாலிபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மூன்று வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆவேரிக்கரை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் 3 பேர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்து அவர்களை கையும், களவுமாக காவல்துறையினர் பிடித்து விட்டனர். இதையடுத்து காவல்துறையினர் அந்த மூன்று பேரிடம் நடத்திய விசாரணை அவர்கள் ஒக்கநந்தம் பகுதியில் வசிக்கும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முதல்ல கவனிக்காம விட்டுட்டேன்… கையும் களவுமாக மாட்டிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ஆடு திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராயம்புரம் பகுதியில் கோவிந்தராசு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் கோவிந்தராசு தனது ஆடுகளை மேய்ப்பதற்கு  அப்பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தில் வாலிபர் ஒருவர் ஒரு ஆட்டை திருடி சென்று விட்டார். இதனை அறியாத  கோவிந்தராசு தனது ஆடுகளை வீட்டிற்கு ஓட்டிச் சென்ற போது ஒரு ஆடு மட்டும் காணாமல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அப்பளம் போல் நொறுங்கிய கார்… கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… அரியலூரில் பரபரப்பு…!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெற்றியூரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகின்றார். இவருக்கு திருமணமான நாகவள்ளி மற்றும் நாகலட்சுமி என்ற இரு மகள்கள் இருந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் 4 குழந்தைகள் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களாக  ராமமூர்த்தி தனது சொந்த ஊரான வெற்றியூரில் புதியதாக வீடு ஓன்றை கட்டி வருகின்றார். இந்நிலையில் ராமமூர்த்தி, மனைவி, இரு மகள்கள் மற்றும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இந்த மூட்டையில் என்ன இருக்கு… செய்வதறியாது திணறிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

அனுமதி இல்லாமல் மதுபாட்டில்களை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தாம்பாடி பகுதியில் மதுபாட்டில்கள் கடத்தி விற்பனை செய்வதாக  காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியில் வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் மூட்டை ஒன்றை வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மூட்டையோடு சென்ற வாலிபரை நிறுத்தி சோதனை செய்துபோது அதில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி அடிக்கலாமா… அண்ணன்- தம்பியின் மோதல்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

முன்விரோதம் காரணமாக அண்ணன் தம்பி மோதி கொண்டதால் காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வளவட்டி குப்பம் பகுதியில் விவசாயியான ராஜாங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மனோகரன், இளங்கோவன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடப் பிரச்சினை காரணமாக மனோகரனுக்கும், இளங்கோவனுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் தாக்கிக் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அட்டகாசத்துக்கு ஒரு அளவில்லையா…? நடுரோட்டில் தகராறு செய்த வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

கொரோனா நிவாரண பொருட்களை கொண்டு சென்ற லாரியை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் பகுதியின் தமிழரசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 26 வயதுடைய சக்திவேல் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் சக்திவேல் மது அருந்திவிட்டு சாலையில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக கொரோனா நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஓன்று சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து சாலையில் நின்று கொண்டிருந்த சக்திவேல் திடீரென்று அந்த லாரியை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெண் காவலரின் விரலை கடித்து விட்டு… தகராறு செய்த 2 நபர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பெண் காவலரை வழி மறித்து கை விரலை கடித்து விட்டு தப்பி ஓட முயற்சி செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடைக்கட்டு பகுதியில் திருஞானம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் ஜெயங்கொண்டான் காவல் நிலையத்தில் எழுத்தாளராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு இளவரசி என்ற மனைவி இருக்கிறார். இவர் அதே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இளவரசி வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய கணவர்… பெண் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் அழகுதுரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 21 வயதுடைய புவனேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் புவனேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய அழகுதுரை தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தமிட்டுள்ளார். அந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காற்றில் பறந்த விதிமுறைகள்… மது பிரியர்களின் தள்ளுமுள்ளு… சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு…!!

கொரோனா கட்டுப்பாட்டு விதி முறைகளை பின்பற்றாத மதுபிரியர்கள் மீது சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2-ம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து கொரோனா பாதிப்பும் சற்று குறைந்த மாவட்டங்களில் படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக், சலூன், போன்ற கடைகளை கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாக பின்பற்றி திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து மதுபானம் வாங்க செல்லும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு துறைகளில் பணிபுரிந்து… புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்… செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள்…!!

அரியலூரில் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள ரமணசரஸ்வதி மக்கள் நலனுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 13ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்து வந்த டி.ரத்னாவை தற்போது சமூகநல இயக்குனராக பணி இடமாற்றம் செய்துள்ளனர். இதனால் தமிழக அரசு அரியலூர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியாளராக இந்து சமய அறநிலை துறை கூடுதல் கமிஷனராக பணியாற்றி வந்த பி.ரமண சரஸ்வதியை பொறுப்பு ஏற்க […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி பண்ணுனீங்க… மர்ம நபர்களின் அட்டூழியம்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

அரசு ஊழியர் வீட்டில் ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தீரன் பகுதியில் சங்கர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கலைமணி என்ற மனைவி இருக்கிறார். இவர் ஆண்டிமடம் பகுதியில் கல்வி வட்டார வளமைய மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சங்கர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இரவு நேரத்தில் உறங்கி கொண்டிருந்தார். இதனையடுத்து இரவு நேரத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“தூங்கி கொண்டிருக்கும் போது நடந்த சம்பவம்”அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்… தந்தையின் பரபரப்பு புகார்…!!

உறங்கிக் கொண்டிருக்கும்போது இளம்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடி பகுதியில் குணசேகரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு டிப்ளமோ நர்சிங் படித்து முடித்த கிருஷ்ணவேணி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் குணசேகரன் மனைவி மற்றும் மகளுடன் இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். இதனையடுத்து குணசேகரன் இரவு நேரத்தில் கண்விழித்து தண்ணீர் குடிப்பதற்காக  சென்றபோது கிருஷ்ணவேணியின் அறை திறந்து இருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். ஆனால் அங்கு கிருஷ்ணவேணி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

செல்போன் பேசுவது போல் நடித்து… வாலிபரின் செயல்… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பட்டபகலில் திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நரியங்குழி பகுதியில் விவசாயியான முத்து கண்ணு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சவுந்தரம் என்ற மனைவி இருக்கிறார். இவர் மாடு மற்றும் ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் சவுந்தரம் வெண்மான் கொண்டான் பகுதியிலுள்ள அமைந்துள்ள நிலத்திற்கு சென்று தனது ஆடு மாடுகளுக்கு போடுவதற்காக தீவன புற்களை அறுத்து கட்டுக் கட்டி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

முன் விரோத காரணமாக பெண்ணை தாக்கிய தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாணதிரையான் பட்டினம் பகுதியில் கூலித் தொழிலாளியான கார்த்திகேயன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வினோதா என்ற மனைவி இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகேயனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிதம்பர பாரதிதாசன் என்பவருக்கும் இடையே நிலப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கார்த்திகேயனுக்கு பாரதிதாசனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் பாரதிதாசன் […]

Categories

Tech |