Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பிறந்த குழந்தை….. வாலிபர்கள் செய்த செயல்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

வாலிபர்கள் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள விழுதுடையான் கிராமத்தில் பிரகாஷ் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் பிரகாஷ் அப்பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த உடன் அதே கிராமத்தில் வசிக்கும் சிவகுமார் என்ற வாலிபரும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது அவரது தாய்க்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. சிறுவர்களிடம் இருந்த பொருள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக சிறுவர்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகில் இருக்கும் தங்கும் விடுதியில் சிலர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த ஜெயக்குமார் மற்றும் இரண்டு சிறுவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் திருச்சியில் இருந்து […]

Categories
அரியலூர் சேலம் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கிய ஸ்டாலின்..!!

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருதுகளை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரக்கூடிய மனுக்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.. இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தூத்துக்குடி, அரியலூர், சேலம் ஆகிய 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் விருதுகளை வழங்கி கெளரவித்தார்.

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுவன்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

விளையாடிக் கொண்டிருந்த போது பூச்சி கடித்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள தேவாமங்கலம் கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நிதிஷ், தேவஸ்ரீ, ஹரிஷ் என்ற 3 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் 3 குழந்தைகளும் அங்கிருந்த களத்து மேட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது ஹரிஷை ஏதோ பூச்சி கடித்துள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் ஹரிஷ் சத்தம் போட்டுள்ளார். இதனை அடுத்து ரமேஷும், […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அதை வாங்கி தாங்க” தம்பிக்கு நடந்த கொடூரம்…. அரியலூரில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு தகராறு செய்த தம்பியை அண்ணன் கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள வாரியங்காவல் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார் மற்றும் வெங்கடேசன் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் குடிபோதையில் இருந்த வெங்கடேசன் தனது அண்ணன் சிவகுமாரிடம் மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு தகராறு செய்துள்ளார். இதனால் சகோதரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சிவகுமார் வெங்கடேசனை கீழே தள்ளியதால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள வாரியங்காவல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் இளையராஜா மற்றும் கணேசன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் அப் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன மாணவி…. கூலித்தொழிலாளியின் செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்லத்துரையும் அதே பகுதியில் வசிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். இதனையடுத்து தனது வீட்டில் இருந்த சிறுமி திடீரென காணாமல் போய் விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள தூத்தூர் கிராமத்தில் ராஜராஜன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜராஜன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் கடத்தல்….. அதிகாரி அளித்த புகார்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள கோடாலிகருப்பூர் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியான வேல்முருகன் என்பவர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன் என்ற வாலிபர் இருசக்கர வாகனத்தில் மணல் கடத்திச் சென்றதை கிராம நிர்வாக அதிகாரி பார்த்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அதிகாரி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் மணல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் வந்த மர்மநபர்கள்…. அதிர்ச்சியடைந்த பூசாரி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

கோவிலுக்குள் நுழைந்து மர்ம நபர்கள் திருட முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தில் பழமை வாய்ந்த முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுப்பிரமணியன் என்பவர் பூசாரியாக இருக்கின்றார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் கோவிலுக்கு சென்ற சுப்ரமணியன் உண்டியல் இருக்கும் பகுதியின் இரும்பு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு அப்படியே இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கையில் காலிக்குடங்களுடன்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் … அரியலூரில் பரபரப்பு…!!

குடிநீர் கேட்டு குடங்களுடன் திடீரென்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வைப்பம் கிராமத்தில் சுமார் 2 – ஆண்டுகளுக்கும் மேலாகவே குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டமானது சுண்டக்குடி செல்லும் சாலையில் நடைபெற்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பொதுமக்கள் தங்களுக்கு குடிநீர் வசதி இல்லை என […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“செல்போனில் பேசக்கூடாது “…. கணவரின் மூர்க்கத்தனமாக செயல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்னநாகலூர் பகுதியில் பழனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கனிமொழி செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது பழனியாண்டி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அருகிலுள்ள இரும்பு கம்பியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் கனிமொழியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தந்தை…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தண்ணீர் தொட்டியில் சிறுவன் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தட்டாஞ்சாவடி கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரி, சந்தீப் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சிதா இறந்துவிட்டதால் மணிகண்டன் தனது மகன்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் வேலைக்கு சென்ற பிறகு வீட்டிற்கு அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் சிறுவன் சந்தீப் சடலமாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“தண்ணீருக்குள் பயிற்சி” வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

கிணற்றுத் தண்ணீரில் மூச்சடக்கி பயிற்சி மேற்கொண்ட வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சன்னாவூர் கிராமத்தில் ஆண்டனி என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் சார்பில் நடத்தப்பட்ட உடல்தகுதி தேர்வில் ஆண்டனி கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் ஆண்டனி தண்ணீருக்குள் மூச்சடக்கி பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு அண்டனி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வனத்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருக்கும் போது…. சினை மாட்டுக்கு நடந்த விபரீதம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கழிவு நீர்த் தொட்டிக்குள் விழுந்த சினை மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மதனத்தூர் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு சொந்தமான சினை மாடு அதே கிராமத்தில் வசிக்கும் சண்முகம் என்பவரது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அங்குள்ள கழிவு நீர் தொட்டியின் மீது  ஏறி நடந்த போது எதிர்பாராதவிதமாக மூடி உடைந்ததால் சினை மாடு 20 அடி ஆழ தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜன் தனது மோட்டார் சைக்கிளில் தாவுத்தாய் குளம் நோக்கி சென்றுள்ளார். இதனையடுத்து அவ்வழியாக வேகமாக சென்ற கார் நடராஜனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இதனால் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்படியும் இருக்குமா….? வித்தியாசமாக பிறந்த ஆட்டு குட்டி…. ஆச்சரியத்துடன் பார்க்கும் பொதுமக்கள்…!!

ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் சிவகுருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான ஆடு 2 குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் ஒரு ஆட்டுக்குட்டி வித்தியாசமாக நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்துள்ளது. இதுகுறித்து அறிந்ததும் அந்த கிராமத்தில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் அங்கு சென்று ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை ஆச்சரியத்துடன் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அப்போது வெளிய வரல…. அச்சத்தில் தவித்த பொதுமக்கள்… வனத்துறையினரின் முயற்சி…!!

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த முதலையை மீனவர்கள் பிடித்து விட்டனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குலவடையான் கிராமத்தில் சித்தேரி என்ற குளம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த குளத்தில் இருந்த முதலை இரவு நேரத்தில் கிராமத்துக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அங்குமிங்கும் சுற்றி திரிந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் குளத்தில் கிடந்த முதலையை இரண்டு நாட்களாக கண்காணித்துள்ளனர். ஆனால் முதலை குளத்திலிருந்து வராததால் வனத்துறையினர் பொதுமக்களிடம் அது வெளியே வந்தால் உடனடியாக தகவல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“குழந்தையை எங்கிட்ட கொடு” வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உதயகுமாரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரமேஷ் தினமும் மது அருந்துவிட்டு தனது மனைவியை தாக்கியுள்ளார். இதனால் உதயகுமாரி  கோபித்துக் கொண்டு தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனை அடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வயிற்று வலி தாங்க முடியாமல் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா. பழூர் கிராமத்தில் கூலித் தொழிலாளியான விக்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்கி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த விக்கி தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எதுக்கு இவ்ளோ வேகம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பகுதியில் வீரபாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீரபாண்டியன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக சென்ற கார் இவரின் மீது பலமாக மோதி விட்டது. இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வீரபாண்டியன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் செய்யுற வேலையா இது…? அச்சத்தில் இருந்த சிறுமி…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

5 வயது சிறுமிக்கு 14 வயது சிறுவன் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் பகுதியில் 5 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிறுமிக்கு அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் இரவு நேரத்தில் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த சிறுமிக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

குழந்தைகளை யாரு பார்த்துப்பா….? கோபத்தில் கண்டித்த மனைவி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மனைவி திட்டியதால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மலத்தான்குளம் கிராமத்தில் சௌந்தர்ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சௌந்தர்ராஜன் தினமும் மது அருந்தி விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அவரது மனைவி மது குடித்துவிட்டு உங்களுக்கு ஏதாவது ஆனால் குழந்தைகளை யார் கவனித்துக் கொள்வார்கள் என்று சௌந்தர்ராஜனை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணவே கூடாது…. வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்…!!

மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியான சிவகுமார் என்பவர் தனது உதவியாளர்களுடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் வல்லரசு என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி சென்றது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சிவகுமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வல்லரசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மாட்டு வண்டியில் இதுவா இருக்கு…? வசமா சிக்கிய 5 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள கார்குடி கிராம நிர்வாக அதிகாரி ராஜ்குமார் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் மாட்டுவண்டியில் சிலர் வருவதைக் கண்டு அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது கார்குடி சுத்தமல்லி ஓடையில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது அதிகாரிக்கு தெரியவந்தது. இதனையடுத்து மாட்டுவண்டி தொழிலாளர்களான வேணாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி, கார்குடி கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன், […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அறுந்து கிடந்த மின்கம்பம்…. விவசாயிக்கு நேர்ந்த சோகம்…. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்….!!

அறுந்து கிடந்த மின்கம்பியை விவசாயியை மிதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்பேட்டை கிராமத்தில் ரத்தினம் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் நாச்சியார் பேட்டையில் உள்ள அவரது முருங்கை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றுள்ளார். அப்போது மின் மோட்டாருக்கு போகும் மின்கம்பி காற்று அடித்ததால் பக்கத்து விவசாய நிலத்தில் அறுந்து கிடந்தது. இதனை கவனிக்காத ரத்தினம் மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதை கைவிட வேண்டும்…. மின்வாரிய ஊழியர்களின் போராட்டம்…. அரியலூரில் பரபரப்பு…..!!

மத்திய அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டத்தில் மின்சார வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் கூட்டுக்குழு சங்க தலைவர் கண்ணன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டம் மின்சார மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று நடைபெற்றது. மேலும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றுபட்ட மின் வாரியங்களை சிறு, சிறு துண்டுகளாக்கியும், மின்சார விநியோகத்தை முற்றிலும் தனியார் மயமாக்கும் போக்கையும் கைவிட வேண்டி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இந்த வேலை தான் நடக்குதா….? வசமாக சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் நடத்திய சோதனையில் அதே பகுதியில் வசிக்கும் காமராஜர் என்பவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“நிறைய மூட்டைல இருக்கு” சோதனையில் சிக்கிய பொருள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைபாக்கம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் பல மூட்டைகளில் மணல் கடத்திச் சென்றதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து மணல் கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் சத்தத்தை குறைத்து வையுங்கள்…. மோதிக்கொண்ட இருதரப்பினர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

திருமண நிகழ்ச்சியில் பாடல் ஒலிபரப்பியதால் ஏற்பட்ட தகராறில் 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அடிக்காமலை பகுதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஒலி பெருக்கி மூலம் பாடல் ஒலி பரப்பப்பட்டது. இந்நிலையில் அடிக்காமலைப்பகுதியில் வசிக்கும் ராமலிங்கம் என்பவர் பாடல் சத்தம் அதிகமாக இருக்கிறது சற்று குறைத்து வையுங்கள் என கூறியுள்ளார். இதனால் அதே பகுதியில் வசிக்கும் வீரபாண்டியன் என்பவருக்கும் கண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என் அப்பாவை எப்படி திட்டலாம்….? வாலிபரின் கொலை மிரட்டல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

தந்தையை தகாத வார்த்தையால் திட்டிய நபரை மகன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவர் குடிபோதையில் அவரிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து  பழனிச்சாமி ராஜேந்திரனின் மனைவியிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். அப்போது ராஜேந்திரனின் மகனான ஹரிஹரன் என்பவர் தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டிய பழனிசாமியை கத்தியால் குத்தி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“வருடத்தில் 6 நாட்கள் மட்டுமே” நடைப்பெற்ற சிறப்பு பூஜை…. கலந்து கொண்ட பக்தர்கள்….!!

திருமஞ்சனத்தையொட்டி நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழுர் பகுதியில் இருக்கும் விசாலாட்சி அம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீப ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதில் விசாலாட்சி அம்மன், நடராஜர் மற்றும் சிவகாமி அம்மையார் ஆகியோருக்கு பால், தேன், இளநீர் மஞ்சள்பொடி, சந்தனம் ஆகிய திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடராஜர் மற்றும் சிவகாமி அம்மையார்  […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிறுவர்கள் செய்யுற வேலையா இது…. தாய் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 சிறுவர்களைக் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் பகுதியில் வசித்து வரும் பெண்ணுக்கு 5 வயதில் மகள் இருக்கின்றார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மூன்று சிறுவர்கள் 5 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதனையறிந்த சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பணம் தரல” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினர்க்கு காத்திருந்த அதிர்ச்சி

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் சங்கர்- சுமதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஜய் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் விஜய்க்கு மதுப்பழக்கமும் இருந்துள்ளது. இதனையடுத்து விஜய் தனது தாயிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது தாய் பணம் தர மறுத்ததால் விஜய் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் மனமுடைந்த விஜய் தனது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பார்த்ததும் ஒரே ஓட்டம்…. சோதனையில் தெரியவந்த உண்மை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் தினேஷ் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தினேஷ் மற்றும் அவரின் உதவியாளர்கள் இடங்கண்ணி அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகளை பார்த்ததும் வேன் ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன்பின் வேனில் கடத்திச் செல்லப்பட்ட 6 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எங்கதான் போயிருப்பான்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. அரியலூரில் நடந்த சோகம்….!!

நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கணேசன்- பாப்பாத்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 3 மகன்களும் மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் இளைய மகனான ராமேஷ் ஸ்வீட் கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர் வேலையை முடித்துவிட்டு வண்ணான் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். அதன்பின் நீண்ட நேரமாகியும் ரமேஷ் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கொடுக்கல் வாங்கல் பிரச்சனை” தாக்கப்பட்ட அறக்கட்டளை அதிகாரி…. காவல்துறையினரின் விசாரண ….!!

பணத் தகராறு காரணமாக அறக்கட்டளை நிர்வாக இயக்குனரை கல்லால் தாக்கி வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அறக்கட்டளை நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராமசாமி மகன் கருணாநிதி என்பவருக்கும், தேவேந்திரனுக்கும் இடையே அடிக்கடி பண தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கருணாநிதி தேவேந்திரனின் கார் கண்ணாடியை உடைத்ததோடு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை… நிலவும் குளிர்ச்சியான சூழல்…. மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள்…!!

பலத்த மழை பெய்ததால் மரங்கள் மின் கம்பிகள் மீது சாய்ந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த சூழ்நிலையில் தற்போது சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வந்துள்ளது. இதனை அடுத்து கோட்டியால் கூழாட்டுகுப்பம் பகுதியில் முருங்கை மரம் முறிந்து மின்கம்பத்தின் மீது சாய்ந்து விழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமப்பட்டுள்ளனர். இதனை அடுத்து ஆண்டிமடம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“தண்ணீரின் வேகம் அதிகரித்துள்ளது” பறிபோன சிறுவனின் உயிர்…. அரியலூர் அருகே சோகம்….!!

உறவினர் வீட்டிற்கு வந்த சிறுவன் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரந்தான் பகுதியில் சீமான்-பூங்கோதை என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு சிவசண்முகம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சீமான் தனது குடும்பத்துடன் திருப்பனந்தாள் பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சிவசண்முகம் தனது நண்பர்களுடன் திருப்பனந்தாள் ஆற்றிற்கு குளிக்கச் சென்றுள்ளார். அதன் பின் திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

4 வயது சிறுமிக்கு 7, 9 வயது சிறுவர்கள் பாலியல் தொல்லை…. பெரும் அதிர்ச்சி….!!!

தமிழகத்தில்  கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள். ஏதாவது ஒரு பகுதியில் தினம்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே 4 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு சந்தேகமா இருந்துச்சு… தப்பி ஓடிய ஆட்டோ ஓட்டுநர்… தேடும் பணியில் காவல்துறையினர்…!!

ஆற்றின் கரையிலிருந்து ஆட்டோவில் மணல் கடத்தி வந்த ஒருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்ரமங்கலம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த ஆட்டோவை மறித்து காவல்துறையினர் சோதனை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் ஓட்டுனர் சாலையின் ஓரத்தில் ஆட்டோவை நிறுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார். இதனை அடுத்து அந்த ஆட்டோவை சோதனை செய்த போது அதில் ஆற்றுப் பகுதியிலிருந்து மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப தொந்தரவு பண்றான்…. இதுதான் ஒரே வழி…. மாவட்ட கலெக்டர் அறிவிப்பு….!!

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள திருவெங்கனூர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் சைக்கிளில் முடிகொண்டான் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சுரேஷிடம் வடுகபாளையம் பகுதியில் வசிக்கும் புலித்தேவன் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 7000 ரூபாய் பணத்தை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து சுரேஷ் திருமானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஏதோ மர்மம் இருக்கு…. பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

மர்மமான முறையில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சி.ஏ. பட்டதாரியான ரஞ்சித்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமாக அடுத்தடுத்து இரண்டு வீடுகள் அமைந்துள்ளது. இந்நிலையில் ரஞ்சித்குமார் மற்றொரு வீட்டில் தூங்குவதற்காக  சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வெகுநேரமாகியும் ரஞ்சித்குமார் எழுந்து வராததால் அவரின் பெற்றோர் பதற்றம் அடைந்துள்ளனர். அதன்பின்னர் ரஞ்சித்குமாரின் பெற்றோர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சிக்கன் கிரேவியால் தகராறு…. ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்…. பின் நடந்த சம்பவம்….!!

ஓட்டல் உரிமையாளரிடம் 3 பேர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் ஜெயராமனின் மகன் செந்தில் என்பவர் வசித்து வருகின்றார். இவர் செந்துறை ரேஷன் கடை எதிரில் ஓட்டல் நடத்தி வருகின்றார். அந்த ஓட்டலுக்கு உஞ்சினி கிராமத்தில் வசித்து வரும் வஞ்சினபுரம் கிராம நிர்வாக அலுவலரான சர்ஜித் சென்று ரொட்டி மற்றும் சிக்கன் கிரேவி கேட்டுள்ளார். இதனையடுத்து ஓட்டல் ஊழியர்கள் அவர் கேட்ட பார்சலை கொடுத்ததும் சர்ஜித் அங்கிருந்து சென்று விட்டார். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற வாகன சோதனை…. சிக்கிய ஆட்டோ டிரைவர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு வாலிபரை கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள அம்பலவர் கட்டளை காந்தி நகர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அந்த ஆட்டோவில் மருதையாற்று படுகை பகுதியிலிருந்து வி.கைகாட்டிக்கு மணல் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுண்டக்குடி தெற்கு தெருவில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள்…. இரவு 9 மணி வரை அனுமதி….!!

அரியலூர்- பெரம்பலூரில் ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வின்படி கடைகள் இரவு 9 மணி வரை செயல்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதில் ஏற்கனவே இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த கடைகள் மற்றும் செயல்பாடுகள் மே 12-ஆம் தேதி முதல் இரவு 9 மணி வரை செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கடைகள் இரவு 9 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” விசாரணையில் வெளிவந்த உண்மை…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக ஆற்றலிருந்து மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கரை கீழணை கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக சிமெண்ட் சாக்குகளில் மணல் அள்ளுவதால் கொல்லாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் குலோத்துங்கன் நல்லோர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பதான் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை சப்-இன்ஸ்பெக்டர் நிறுத்தி விசாரித்தபோது அவர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆச்சால்புரம் மணியார் தெருவில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கொலையா….? தற்கொலையா….? முந்திரி தோப்பில் அரசு மீட்கப்பட்ட ஊழியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மர்மமான முறையில் இறந்த அரசு ஊழியரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும்  இருக்கின்றனர். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ரவி பல மணி நேரமாக வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி ரவியை பல்வேறு இடங்களில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சமரசம் செய்ய வந்ததால்…. விவசாயிக்கு நடந்த கொடூரம்…. அரியலூரில் பரபரப்பு….!!

சமரசம் செய்ய வந்த விவசாயியை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள்குமார் என்ற மகன் உள்ளார். அதே பகுதியில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முருகேசனும் கலையரசனும் அருகருகே உள்ள நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனையடுத்து பாதை சம்பந்தமாக இருவருக்குமிடையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதனால முன் விரோதமா…? விவசாயிக்கு ஏற்பட்ட கொடூரம்… கோபத்தில் கொந்தளித்த குடும்பத்தினர்…!!

விவசாயியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் கிராமத்தில் விவசாயியான கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுலோசனா என்ற மனைவியும், கவியரசன் மற்றும் அரவிந்த் என்ற இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கண்ணனின் மகளை அதே பகுதியில் வசிக்கும் அஜித் குமார் என்ற வாலிபர் காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகளை உறவினர் ஒருவருக்கு திருமணம் […]

Categories

Tech |