அரியலூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சிகுளம் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவகி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தம்பதியினர் தூங்கிக் கொண்டிருந்த போது பனிக்குல்லா அணிந்திருந்த 2 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் தேவகியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற போது கண்விழித்த தேவகி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு எழுந்த வெங்கடேசன் மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்தார். ஆனாலும் […]
