இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு- காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீரின் மாவட்டம் பீம்பர் காலி பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போது, பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சி செய்தனர். இதைப்பார்த்த ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் நுழைய […]
