பாஞ்சாகுளம் தீண்டாமை வழக்கில் தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் மாணவர்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு தின்பண்டம் கொடுக்க மறுத்ததாக வீடியோ ஒன்று வைரலான நிலையில், தற்போது அந்த வீடியோவில் தொடர்புடைய மகேஸ்வரன் உள்ளிட்டோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஐந்து பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது தென்மண்டல ஐஜி அஸ்ரா கர்க் ஒரு உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். பட்டியலின […]
