டிவியை தாய் அணைத்ததால் 19 வயது இளைஞன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞன் நேற்று முன்தினம் தனது ஆன்லைன் வகுப்புகளை முடித்துவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் படுத்துக்கொண்டு டிவி பார்த்ததால் அவரது தாய் சரியாக அமரும்படி கூறிவிட்டு டிவியை அணைத்து விட்டார். இதனையடுத்து கழிவறைக்கு சென்ற இளைஞன் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாய் சென்று பார்த்தபோது இளைஞன் […]
