கணவன் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் மனைவிக்கு வீடு கொடுக்காத வீட்டு உரிமையாளரை போலீசார் சமாதானம் செய்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடகிரியில் வசித்து வந்த நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் அந்த நபர் உயிரிழந்து விட்டார். கணவனை இழந்த மனைவி வெங்கடகிரியில் கடந்த 10 வருடங்களாக வாடகைக்கு குடியிருந்து வரும் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் […]
