Categories
உலகசெய்திகள்

குப்பை தொட்டியில் கிடந்த தங்க கட்டிகள்…. அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்…. பெரும் பரபரப்பு….!!!!!!!!

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் குப்பை தொட்டியில் இருந்து பெருமதிப்புள்ள தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. சரண்சிங் விமான நிலையத்தில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் தங்க கட்டிகள் கிடப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அங்கு சென்று சோதனை இட்ட அதிகாரிகள் குப்பை தொட்டியில் இருந்து ஆறு தங்க கட்டிகளை கைப்பற்றியுள்ளனர். அந்த தங்க கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ.1,63,07,432.05 இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தங்க  கட்டிகளை சட்டவிரோதமாக […]

Categories
உலகசெய்திகள்

பிரெஞ்ச் பிரைஸ் சூடாக தராத ஊழியர்….. துப்பாக்கியால் ஒரே போடு போட்ட வாடிக்கையாளர்….!!!

பிரெஞ்ச் பிரைஸ் சூடாக தரவில்லை என்று கூறி மெக்டொனால்டு ஊழியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. McDonald’s ஊழியர் ஒருவர் வாடிக்கையாருக்கு குளிர்ச்சியான பிரெஞ்ச் பிரைஸை வழங்கியதாக குற்றம் சாட்டி அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார் வாடிக்கையாளர் ஒருவர். நியூயார்க்கில் உள்ள மெக்டொனால்டு விற்பனை நிலையத்தின் ஊழியரான மேத்யூ வெபி என்பவரின் கழுத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பலத்த காயங்களுடன் புரூக்டேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் […]

Categories
உலகசெய்திகள்

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா…. பிரபல நாட்டில் 498 பேருக்கு தொற்று உறுதி….!!!!!!!!

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான்  நகரில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா தொற்று  நோய் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா  தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு  கொண்டிருக்கிறது. இந்த சூழலில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா  பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் 393 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்ட […]

Categories
உலகசெய்திகள்

பொய் புகார் அளித்ததால் 116 கோடி அபராதம்…. சொந்த வீட்டையே 7 கோடிக்கு விற்ற நடிகை அம்பர்…..!!!!!!!!

பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஜானி டெப்பின் முன்னாள் மனைவியும் நடிகையுமான அம்பர் ஹியர்ட் தனது வீட்டை ஏழு கோடி ரூபாய்க்கு விற்று  இருக்கின்றார். ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பை திருமணம் செய்த பிறகு கருத்து வேறுபாட்டால் நடிகை அம்பர் அவரை பிரிந்துள்ளார். ஜானி டெப் தன்னை சித்திரவதை செய்வதாகவும் பாலியல் தொல்லை தருவதாகவும் அவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் அம்பர் மீது ஜானிடெப்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜானி டெப்புக்கு சாதகமாக தீர்ப்பு […]

Categories
உலகசெய்திகள்

கருங்கடல் பகுதி வழியாக தானிய ஏற்றுமதி…. ஒடேசா துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட முதல் சரக்கு கப்பல்….!!!!!!!!

தனது அண்டை நாடான உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போரை தொடங்கியுள்ளது. போரின் ஒரு பகுதியாக கருங்கடல் பகுதியில் போர் கப்பல்களை நிறுத்தி முற்றுகையிட்ட ரஷ்யா அந்த கடல் வழியாக உக்ரைன் கப்பல் போக்குவரத்து தடை ஏற்படுத்தியிருக்கிறது. உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளராக இருந்து வரும் சூழ்நிலையில் கருங்கடலில் உள்ள அந்த நாட்டின் உக்ரைன் துறைமுகங்கள் ரஷ்யாவில் முற்றுகையிடப்பட்டதால் தானிய ஏற்றுமதி தடைப்பட்டு இருக்கிறது. இதனால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் […]

Categories
உலகசெய்திகள்

வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட சென்ற ராணுவ வீரர்கள்…. ஹெலிகாப்டர் வெடித்து விபத்து….!!!!!!!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான்  மாகாணத்தில் கடந்த ஜூன் மாதத்தில்  இருந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மாகாணத்தில் பத்தாயிரம் வீடுகள் சேதம் அடைந்திருக்கின்றது. ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 930 பயிர் நிலங்கள் மற்றும் 565 கிலோமீட்டர் சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. 712 கால்நடைகள் உயிரிழந்திருக்கின்றது. இதுவரை மொத்தம் 124 பேர் பலியாகியுள்ளனர். இதனை மாகாண முதன்மை செயலாளர் அப்துல் அஜீஸ் உகைலி உறுதிப்படுத்தி இருக்கின்றார். மேலும் தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பரவலாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. […]

Categories
உலகசெய்திகள்

“ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமருக்கு சம்மன்”…. நீதிமன்றம் உத்தரவு…!!!!!!!

பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடந்த 2008 முதல் 2018 வரை பஞ்சாப் மாகாணத்தின் முதல் மந்திரி ஆக பதவி வகித்திருக்கிறார். இந்த 11 வருட கால ஆட்சியில் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாக புகார்கள் எழுந்தது. அந்த வகையில் ஷபாஷ் ஷெரிப் மற்றும் அவரது மகன் ஹம்சா ஷபாஷ் போன்ற இருவரும் 2008 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்களில் இருந்து 1600 கோடி […]

Categories
உலகசெய்திகள்

இந்தோனேசியாவில் வேகம் எடுக்கும் கொரோனா…. “சுகாதார பணியாளர்களுக்கு 2 வது பூஸ்டர் டோஸ்”….!!!!!!!!

இந்தோனேசியாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 9,353 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இந்த சூழலில்  அங்குள்ள 19 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும் திட்டம் நேற்று தொடங்கியிருக்கின்றது. மேலும் நாட்டின் தடுப்பூசி தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரையின் பேரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்தோனேசியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் சுகாதார பணியாளர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் ஆபத்து கொண்டவர்கள் எனவும் அந்த நாட்டின் […]

Categories
உலகசெய்திகள்

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில்…. ரிஷி முன்னிலை… கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்….!!!!!!!!

இங்கிலாந்து பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை தொடர்ந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முன்னாள் நீதி மந்திரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் போன்றோர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டிருக்கிறது. இதில் நாட்டின் புதிய பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் அடுத்த வாரம் […]

Categories
உலகசெய்திகள்

சுதந்திரப் போரின் போது போர் குற்றம்…‌ வங்காளதேசத்தில் ஆறு பேருக்கு மரண தண்டனை…. கோர்ட் தீர்ப்பு….!!!!!!!

1971 ஆம் வருடம் நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் ஆயுதம் தாங்கிய பல கூட்டு சேர்ந்து ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த போர் குற்றம் வரலாற்றின் கருப்பு அத்தியாயமாக உள்ளது. அப்போது பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டதாக வங்காளதேசத்தில் ஏழு பேர் மீது போர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் மீது குல்னாவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் நீதிபதி முகமது சாகினுள் இஸ்லாம் தலைமையில் நீதிபதிகள் அபு அகமது […]

Categories
உலகசெய்திகள்

பிரான்சில் ஏற்பட்ட புதிய காட்டு தீ…. 900 ஹெக்டேர் நிலங்கள் எரிந்து முற்றிலும் நாசம்….!!!!!!!!!!

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத விதமாக நடப்பு ஆண்டில் தீவிர வெப்ப அலை பரவி வருகின்றது. இதனால் போர்ச்சுகல்  மற்றும் ஸ்பெயின் போன்ற இரு நாடுகளில் பலி எண்ணிக்கை 1750 க்கும் கூடுதலாக சென்றிருக்கின்றது. பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளிலும் வெப்ப அலை பரவல் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. வெப்ப அலைகள் பல இடங்களில் காட்டுத்தீயையும் பரப்பி வருகிறது. இந்த காட்டுதீயானது ஸ்பெயின், போர்ச்சுக்கல் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் பரவி இருக்கிறது. இதனால் பிரான்சின் பல நகரங்களைச் […]

Categories
உலகசெய்திகள்

“பிரான்சில் 1,700 பேருக்கு குரங்கு அம்மை தாக்கல்”…. தடுப்பூசி மையம் திறப்பு….!!!!!!!!!

உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிற குரங்கு அம்மையை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு கடந்த 23ஆம் தேதி அறிவித்துள்ளது. இந்த சூழலில் பிரான்ஸ் நாட்டில் அதிக திறன் கொண்ட குரங்கு அம்மை தடுப்பூசி மையங்கள் நேற்று திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாட்டில் கடந்த வாரம் மட்டுமே 1,567பேருக்கு இந்த நாய் தொற்று பரவி இருப்பதும் தலைநகர் பாரிஸில் மட்டும் 726 பேருக்கு குரங்குமை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். தற்போது பிரான்சில் 1,200க்கும் […]

Categories
உலகசெய்திகள்

பிரபல நாட்டில் குரங்கு காய்ச்சலுக்கு 3, 487 பேர் பாதிப்பு…. சர்வதேச அவசர நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு….!!!!!!!!

அமெரிக்காவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,487 அதிகரித்திருப்பதாக அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி மையம் கூறியுள்ளது. உலக அளவில் 20 நாடுகளின் குரங்கு காய்ச்சல் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி நியூயார்க்கில் அதிகபட்சமாக 990 வழக்குகள் பதிவாகி இருக்கின்றது. அதனை தொடர்ந்து கலிபோர்னியா 356 மற்றும் இலியான்ஸ் 344 பேருக்கு தொற்று பதிவாகி இருக்கிறது. அதனை தொடர்ந்து ஃப்ளோரிடா 273, ஜார்ஜியா 268 மற்றும் டெக்ஸாஸ் 220 மற்றும் கொலம்பியா […]

Categories
உலகசெய்திகள்

“ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்கிறேன்”…. பிரபல நாட்டு அதிபர் பேச்சு…!!!!!!!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து வெள்ளை மாளிகையில் உள்ள குடியிருப்பில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தலில் இருந்த படியே தனது அனைத்து பணிகளையும் ஜோபைடன் மேற்கொள்வார் எனவும் அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்த சூழலில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறேன். ஒவ்வொரு நாளும் நான் நன்றாக உணர்கின்றேன் என ஜோபைடன்  கூறியுள்ளார். கணினி மைக்ரோசிப் தயாரிப்பு குறித்த கூட்டத்தில் காணொளி […]

Categories
உலகசெய்திகள்

பிரபல நாட்டில் தொடரும் வன்முறை…. பூங்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு….. 3 பேர் உயிரிழப்பு.. .!!!!!!!!

அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள அயோவா மாகாணத்தின் மக்குவாகெட்டா நகரில் மிகப்பெரிய தேசிய பூங்கா ஒன்று அமைந்திருக்கிறது. நேற்று முன்தினம் இந்த பூங்காவில் வழக்கம் போல மக்கள் திரண்டு நேரத்தை கழித்து வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சரா மாறியாக சுட்டுள்ளார். இதில் மூன்று பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து சம்பவ இடத்திலே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய அந்த நபர் […]

Categories
உலகசெய்திகள்

“பிரபல நாட்டில் சிவாஜி மன்னரின் ஓவியம் கண்டுபிடிப்பு”….!!!!!!!!

சரபோஜி மன்னரின்  மகனான  சிவாஜி மன்னரின் ஓவியம் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சிவாஜி மன்னனின் ஓவியம் இருப்பதாய் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 2006 ஆம் வருடம் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மூலமாக மன்னர் ஓவியம் பிஇஎம் அருங்காட்சியகத்தால் வாங்கப்பட்டுள்ளது.

Categories
உலகசெய்திகள்

3,000 மேற்பட்ட ஏவுகணைகள் வீச்சு…. குற்றம் சாட்டிய உக்ரைன்…!!!!!!!

உக்ரைன்  நாட்டின் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டே வருகிறது. உக்ரைன்  நகரங்கள் மீது இரவு பகல் பாராமல் ஏவுகணை மற்றும் பீரங்கி குண்டுகளை  வீசி ரஷ்யப்படைகள் தாக்குதல்களை  நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் விமானப்படை தனது முகநூல் பக்கத்தில் ரஷ்யா 3000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி இருக்கிறது என குற்றம் சாட்டியிருக்கிறது. குரூப் ஏவுகணைகள், வான் மேற்பரப்பு ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள், பாஸ்டன் கடலோர […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்….”தெற்கு உக்ரைனில் ரஷ்யா கண்மூடித்தனமான ஏவுகணை வீச்சு”….!!!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது. கிழக்கு உக்ரைனில்  தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த ரஷ்யா தீவிரம்  காட்டி வருகிறது. அந்த வகையில் கிழக்கு உக்ரைனில் அரசு படைகள் வசம் உள்ள நகரங்கள் மீது இரவு பகல் பார்க்காமல் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி ரஷ்ய படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதற்கிடையே போர் தொடங்கிய சமயத்தில் தெற்கு உக்ரைனில்  ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியாவிற்கும்  அந்த […]

Categories
உலகசெய்திகள்

ஜனாதிபதி பதவி விலக வேண்டும்… நாடாளுமன்ற செனட் சபையில் தீர்மானம்…. பெரும் பரபரப்பு….!!!

பிரபல நாட்டின் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கு செனட் சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் வீரராக இருந்து தெக்ரீக் இ இன்சாப் என்ற கட்சியை தொடங்கி அரசியலுக்கு வந்தவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான் கான் அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஆளும் கட்சி எம்பிகளும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்ததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால் […]

Categories
உலகசெய்திகள்

நெற்றியில் கொசு கடித்ததால் உயிரிழந்த பெண்…. அதிர்ச்சி தரும் பின்னணி…. இப்படி ஒரு சம்பவமா….????

பிரிட்டனில் நெற்றியில் கொசு கடித்ததால் பெண் விமானி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள Suffolk என்ற இடத்தை சேர்ந்த Oriana papper என்ற 21 வயது இளம் பெண் பெல்ஜியம் நாட்டில் விமானியாக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரது நெற்றியில் கொசு ஒன்று கடித்துள்ளது. அந்த இடம் நாளடைவில் வீக்கமடைந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு ஆண்டிபயாட்டிகள் கொடுத்து […]

Categories
உலகசெய்திகள்

இங்கிலாந்து அதிபர் தேர்தல்…. வேட்பாளர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு…. வெளியான முக்கிய தகவல்…!!!

பிரபல நாட்டில் அதிபர் பதவிக்கு போட்டியிடுபவர்களின் விவரம் குறித்து வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் அதிபராகவும், கன்சர்வேட்டிங் கட்சியின் தலைவராகவும் போரிஸ் ஜான்சன் இருந்தார். இவர் மீது பல்வேறு விதமான ஊழல் குற்றங்கள் சுமத்தப்பட்டதுடன், ஊழல் செய்யும் அமைச்சர்களை காப்பாற்றியதாகவும் புகார்கள் எழுந்தது. இதனால் கட்சியிலிருந்து 58 மந்திரிகள் பதவி விலகினார்கள். இதன் காரணமாக அதிபர் போரில் ஜான்சனும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த வியாழக்கிழமை போரில் ஜான்சன் அதிபர் பதவியில் இருந்து […]

Categories
உலகசெய்திகள்

அதிபர் மாளிகையின் பதுங்கு குழியிலிருந்து….. கட்டுக்கட்டாக பணம்…. வெளியான பரபரப்பு விடியோ….!!!!

இலங்கையில் நேற்று மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் எனக் கூறி ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் ள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைந்தனர். வீட்டை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்குள்ள நீச்சல் குளங்களில் குளிக்கும் காட்சிகள், ஏராளமானோர் வீட்டில் இருக்கும் காட்சிகளும் வெளியானது. இந்நிலையில் அதிபர் மாளிகையில் உள்ள பதுங்கு குழியிலிருந்து போராட்டக்காரர்கள் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுத்துள்ளனர். இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. […]

Categories
உலகசெய்திகள்

ஷின்சோ அபே மறைவிற்கு இரங்கல்…. இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா கூட்டறிக்கை…. இதோ முழு விபரம்….!!!

ஜப்பான் முன்னாள் அதிபரின் மனைவிக்கு பிரபல நாடுகளின் பிரதமர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜப்பான் நாட்டின் முன்னாள் அதிபர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவிற்கு பல நாடுகள் இரங்கல் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 3 நாடுகளின் அதிபர்களும் கூட்டாக சேர்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் ஜப்பான் முன்னாள் அதிபர் தங்கள் நாடுகளுடன் ஒரு வலுவான உறவை ஏற்படுத்தியுள்ளார் […]

Categories
உலகசெய்திகள்

BREAKING: 7 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம்…. சுனாமி அபாயம்?…. திடீர் பரபரப்பு….!!!!

அந்தமானில் இன்று காலையிலிருந்து அடுத்தடுத்து ஐந்து முறை நலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்படி காலை 11 மணி, மதியம் 1:55, 2:06, 2:37, 3:02, 3:25உட்பட கடந்த 24 மணி நேரத்தில் ஏழு முறை தான் நடுக்கம் ஏற்பட்டது.ட்விட்டர் அளவுகோலில் ஒவ்வொரு முறையும் சராசரியாக 4.5 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.நடுக்கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்பட அபாயம் இருப்பதாக […]

Categories
உலகசெய்திகள்

எரிபொருள் தட்டுப்பாடு…. அனைத்து விமான நிலையங்கள் மூடப்படும் அபாயம்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…..!!!!!!!!!

இலங்கையில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவம், பாதுகாப்பு போன்ற அவசர தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதால் 90 சதவீத தனியார் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் உள்ளூர் பேருந்து மற்றும் ரயில் சேவை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் விமான எரிபொருளும் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கிய விமான சேவைகளும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

Categories
உலகசெய்திகள்

“பிரபல நடிகருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா”…. யார் தெரியுமா….?

வெளிநாடுகளை சேர்ந்த நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றோருக்கு நீண்ட கால குடியுரிமை வழங்கும் விதமாக கடந்த 2019 ஆம் வருடம் முதல் கோல்டன் விசா வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஷாருக்கான், அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி திரிஷா போன்ற பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில் தற்போது கமல்ஹாசனுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

Categories
உலகசெய்திகள்

பெரும் சோகம்….”உக்ரைனில் ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்”…. 18 பேர் உயிரிழப்பு….!!!!!!!

உக்ரைனின் கிரெமென்சுக்  நகரில் உள்ள வணிக வளாகம் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 59  பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கத்திய நாடுகளின்  தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர். இது தொடர்பாக உக்ரைனில் மாநில அவசர சேவையின் தலைவரான ஹெர்கீ குரூக் பேசும்போது, பிரம்மன் சூப் ஷாப்பிங் மால் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் பலி எண்ணிக்கை 16 ஆக […]

Categories
உலகசெய்திகள்

OMG : “குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிவிட்டு”…. பாடம் எடுக்க சென்ற ஆசிரியர்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!!!!

கனடாவின் ஒன்ராறியோவில் தன் 23 மாத குழந்தையை காருக்குள் வைத்து பூட்டிவிட்டு அந்த தாய் பள்ளியில் பாடம் எடுக்கச் சென்றுள்ளார். Bancroft பகுதியில் வாழ்ந்து வந்த Everett smith என்னும் அந்த குழந்தையின் தாய் North Hastings High School இனம் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை தன் குழந்தையுடன் காரில் பள்ளிக்கு வந்த அந்த ஆசிரியை காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு பணிக்கு சென்றிருக்கிறார்.  இந்த நிலையில் மாலை 3.45 மணி அளவில் காருக்குள் […]

Categories
உலகசெய்திகள்

மூடப்பட்ட சுரங்கங்கள்…. ஐரோப்பிய நாடுகளின் திடீர் நடவடிக்கை…. ஊருக்கு மட்டும்தான் உபதேசமா….?

ஜெர்மனியில் கடந்த 2018-ம் ஆண்டு பிராஸ்பேர் கேனியல் நிலக்கரி சுரங்கம் மூடப்பட்டது. இந்த சுரங்கமானது 155 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில், திடீரென மூடப்பட்டதால் தொழிலாளர்கள் சுரங்கத்தை விட்டு வெளியேறும்போது கண்கலங்கி சென்றனர். இந்த சுரங்கம் ஆனது பசுமை இல்ல வாயுக்கள் என்று கூறப்படும் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெளிப்படுவதை தடுப்பதற்காகவே மூடப்பட்டது. இதற்கான முக்கிய காரணம் ஐநா சபை பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுவது அழிவுப்பாதையை நோக்கி செல்லும் என்று எச்சரிக்கை விடுத்ததுதான். […]

Categories
உலகசெய்திகள்

“இன்று முதல் டோக்கன் முறை அமல்”…. டீசல் விலை கடும் உயர்வு….!!!!!!!!

இலங்கையில் பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தடுப்பதற்காக டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்னிய செலவாணி பற்றாக்குறை, அதையடுத்து தொடர்வினையாய்  ஏற்பட்ட பிரச்சினைகளால் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பொதுமக்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான வன்முறைகளில் ஒரு எம்பி உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழ்நிலையால் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட […]

Categories
உலகசெய்திகள்

அதிகரித்து வரும் பாலியல் வழக்குகள்…. “பெண் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கொடூரம்”…. வீடியோ எடுத்து மிரட்டல்….!!!!!!!!

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இது தவிர பெண்கள் கடத்தல், பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற வழக்குகளும் அதிகரித்திருக்கின்றது. பாகிஸ்தானில் மனித உரிமைகள் ஆணையத்தின் சமீபத்திய அறிக்கை ஒன்றின் படி அந்த நாட்டில் தினசரி 11 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி வருகின்றது. கடந்த ஆறு வருடங்களில் இது போன்ற 22 ஆயிரம் சம்பவங்கள் போலீசாரிடம் புகாராக அளிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் […]

Categories
உலகசெய்திகள்

“கனரக ஆயுதங்களை நாங்கள் அனுப்புகிறோம்”… ராணுவ அமைச்சகம் அறிவிப்பு…!!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போர்  கடந்த 4 மாதங்களாக நீடித்து வருகிறது. போதுமான அளவில் கனரக ஆயுதங்கள் இல்லாத காரணத்தினால் ரஷ்யாவின்  தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டிருக்கின்ற 18 பிஇசட்எச் ஹோவிட்சர் கனரக ஆயுதங்களை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.  உக்ரைனுக்கு  இரண்டு அல்லது மூன்று ஹோவிட்சர் கனரக ஆயுதங்களை வழங்குவதாக ஜெர்மனி கூறியுள்ளது. மேலும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக […]

Categories
உலகசெய்திகள்

“பிரபல நாட்டில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட தொற்று”… மீண்டும் பள்ளிகள் திறப்பு…!!!!!!!!

சீன தலைநகர் பிஜிங்கில்  மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா தொற்று பரவல்  திடீரென அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பீஜிங் முழுவதும் கொரோனா  கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் மழலையர் பள்ளி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில்  பீஜிங்கில் தற்போது கொரோனா தொற்று  கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருப்பதால் அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Categories
உலகசெய்திகள்

“இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை”…. விற்பனை உடனே நிறுத்துங்கள்… நாசா உத்தரவு…!!!!!!!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த 1969ம் வருடம் அப்பலோ 11 விண்கலம் மூலமாக நிலவுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின்போது நிலவின் மேற்பரப்பில் இருந்து 47 பவுண்டுகள் சந்திர பாறைகள்  மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அப்போது நிலவின் பாறைகள் பூமியில் வாழும் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை கண்டறிவதற்காக நாசா ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இதற்காக நிலவின் மேற்பரப்பில் இருந்த துகள்கள் கரப்பான் பூச்சி மற்றும் மீனிற்கு உணவாக வழங்கப்பட்டது. அதன்பின் கரப்பான்பூச்சிகள் […]

Categories
உலகசெய்திகள்

“பிரபல நாட்டில் 91 வயதில் நடிகையை பிரியும் தொழிலதிபர்”… வெளியான தகவல்கள்…!!!!!!!!!

அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர் ரூபர்ட் முர்டாக்(91). இவர் அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இங்கிலாந்தின் தீ சன், தி டைம்ஸ் ஊடகங்களின் அதிபராக இருக்கின்றார். இவர் நடிகை ஜெர்ரி ஹாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் 2014ஆம் வருடம் லண்டனில் நடைபெற்றது. அப்போது ரூபர்ட் முர்டோக் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் நான் உலகத்திலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி மிக மகிழ்ச்சிகரமான நபர் இனி ட்விட்டரில் பதிவு வெளியிடுவதை நிறுத்திக் கொள்வேன் என தெரிவித்திருந்தார். […]

Categories
உலகசெய்திகள்

“படப்பிடிப்பிற்கு சென்றபோது பரிதாபம்”… 2 நடிகர்கள் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!!!

வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 நடிகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நெட்ப்ளிக்ஸ் ஒடிடி நிறுவனத்திற்கு உலகெங்கிலும் பல லட்சம் பயனாளர்கள்  இருக்கின்றனர். பயனாளர்கள் மாதம் அல்லது வருடக்கணக்கில் சந்தா தொகையை செலுத்தி நெட்பிக்ஸ் தளத்தை பயன்படுத்தி திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் போன்றவை பார்த்து வருகின்றனர். இதற்கிடையே நெட்பிளிக்ஸ் தளத்தில் ‘தி ஜோசன் ஒன்ஸ்’ என்ற  தொடர் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த தொடரில் நடித்து பிரபலமானவர்கள் ரெமுண்டோ […]

Categories
உலகசெய்திகள்

கோடியில் ஒருத்தியம்மா நீ….. “2 இரட்டை குழந்தைகள்”…. ஆச்சரியத்தில் உறைந்த பெண்….!!!!

கோடியில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் நிகழ்வு அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண்மணிக்கு நிகழ்ந்துள்ளது. நாம் பெரும்பாலும் பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறப்பதை கேள்விப்பட்டிருப்போம். அதுவே தற்போது மிகவும் அரிதாக உள்ளது. அதைத் தொடர்ந்து ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறப்பதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு கோடியில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படும் நிகழ்வான ஒரே பிரசவத்தில் இரண்டு இரட்டை குழந்தைகள் என நான்கு குழந்தைகளை பெற்றெடுக்க உள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஆஷ்லி நேர்ஸ். 7 கோடியில் ஒருவருக்கு மட்டுமே […]

Categories
உலகசெய்திகள்

சர்வதேச நிதியத்தின் இயக்குனராக இந்தியர்…. யார் தெரியுமா….?

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் துறையின் இயக்குனராக பணியாற்றிய  சான்கியாங் ரீ கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி ஓய்வு பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த இடம்  காலியாக இருந்தது. இந்த நிலையில் தற்போது துணை இயக்குனராக உள்ள கிருஷ்ணா சீனிவாசன்  இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் 22ஆம் தேதி பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றார். அதனை ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் கிருஷ்டலீனா   ஜார்ஜியவா  அவர் நேற்று அறிவித்துள்ளார். கிருஷ்ணா சீனிவாசன் இந்திய பொருளாதார நிபுணராக இவர் […]

Categories
உலகசெய்திகள்

OMG: முன்னாள் பிரதமர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் காலமானார். இவர் பாகிஸ்தானின் 10வது பிரதமராவார். பாகிஸ்தானில் ராணுவ ஆக்கிரமிப்பு மூலம் பர்வேஸ் முஷாரப் பதவிக்கு வந்தார். 1999ல் ராணுவ புரட்சி மூலம் பர்வேஸ் முஷாரப் பதவிக்கு வந்தார். வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் இருந்தார். தொடர்ந்து துபாயில் உள்ள அவரது வீட்டில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் […]

Categories
உலகசெய்திகள்

காற்றில் பரவுகிறதா குரங்கு அம்மை….? விரிவான ஆய்வு தேவை…. WHO எச்சரிக்கை….!!!!

உலகம் முழுவதும் இதுவரை 29 நாடுகளில் 1,000-க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், உலகம் முழுவதும் இதுவரை 29 நாடுகளில் 1,000-க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது முற்றிலும் கட்டுப்படுத்தக் கூடிய நிலையில்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் […]

Categories
உலகசெய்திகள்

“உணவு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உதவ வேண்டும்”…. கோரிக்கை விடுத்துள்ள பிரபல நாடு…!!!!!!!!!!

  கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கைக்கு இந்தியா நிதி மற்றும் அத்தியாவசிய பொருட்களை  உதவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே அண்மையில் இலங்கையின் வேளாண்மை துறை அமைச்சர் மங்கள அமரவீரவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இலங்கையின் உணவு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு இந்தியா உதவ வேண்டுமென அமைச்சர் மகிந்தா  அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories
உலகசெய்திகள்

ரஷ்யாவின் தொடர் தாக்குதல்…. உக்ரைனுக்கு ராக்கெட் லாஞ்சர்கள் வழங்க…. பிரபல நாடு முடிவு….!!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ளும் விதமாக உக்ரைனுக்கு  ராக்கெட் லாஞ்சர்கள் வழங்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த நிலையில் எம்270 ரக ராக்கெட் லாஞ்சர்கள் உக்ரைனுக்கு  வழங்க பிரிட்டன்  முடிவு செய்திருக்கிறது. மேலும் 80 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டதாக  இந்த ராக்கெட் லாஞ்சர்கள்  விளங்குகிறது. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொள்ள தளவாடங்களை நண்பர்களுக்கு மிகவும் உதவியாக […]

Categories
உலகசெய்திகள்

அடடா! 70 ஆண்டுகள் நிறைவடைந்ததா….? ராணி 2-ம் எலிசபெத்துக்காக பிளாட்டினம் ஜூபிலி…. வானை அலங்கரித்த விமானங்கள்….!!!

பிரபல நாட்டின் ராணிக்காக பிளாட்டினம் ஜூபிலி விழா கொண்டாடப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டின் அரசியாக ராணி 2-ம் எலிசபெத் இருக்கிறார். இவர் ராணி ஆக பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் ராணி எலிசபெத்திற்காக பிளாட்டினம் ஜுபிலி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு ஏராளமான கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் ராயல் ஜெட் விமான படை பல வண்ணங்களில் வானில் பறந்து கண்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளாமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர்.

Categories
உலகசெய்திகள்

பிரபல நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்…. பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கி சூடு… பெண் ஒருவர் உயிரிழப்பு…!!!!

நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்ற மோரிஸ் ஜெப்  உயர்நிலைப்பள்ளி பட்டமளிப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சேவியர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பட்டமளிப்பு மையத்திற்கு வெளியே துப்பாக்கி சூடு நடைபெற்றதாக  போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Categories
உலகசெய்திகள்

மக்களே உஷார்…. சர்வதேச அளவில் குரங்கு காய்ச்சல் அச்சுருத்தல்… WHO அமைப்பு அறிவிப்பு…!!!!!!!

குரங்கு காய்ச்சல் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி போன்ற வெளிநாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. இது இந்த மாத தொடக்கத்தில் தெரியவந்துள்ளது. காய்ச்சல், சிரங்கு போன்ற கொப்புளம் மற்றும் கால்களில் வீக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் காணப்படும் இந்தத் தொற்று விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும் மனிதர்களுக்கு இடையேயும்  பரவி வருவதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த நோய் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக 24 நாடுகளில் […]

Categories
உலகசெய்திகள்

இலங்கையில் நிலவும் தட்டுப்பாடு…. “நிதியுதவி வழங்க திட்டமில்லை”…. உலக வங்கி அறிவிப்பு…!!!!!!

இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்குவதற்கு எந்தவிதமான திட்டமும் இல்லை என உலக வங்கி அறிவித்துள்ளது. அந்நிய செலவாணி பற்றாக்குறையின் காரணமாக இலங்கையில் பெட்ரோல் மற்றும்  டீசல் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அதனால் அந்த பொருட்களை பெற ஒவ்வொரு வாய்ப்பையும் இலங்கை பரிசீலனை செய்து வருகின்றது. இந்நிலையில் இலங்கை மந்திரிசபை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் பெட்ரோலிய பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான இந்திய ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் 50 கோடி டாலர் கடன் கேட்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
உலகசெய்திகள்

லைவ் அப்டேட்ஸ்…. அதிபரை கொல்ல முயற்சி…. உக்ரைன் அதிகாரி திடுக்கிடும் தகவல்…!!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கியது. சுமார் மூன்று மாதங்களாக இந்த போர் நீடித்து வருகின்றது. இந்த நிலையில் உக்ரைன் போர் பற்றிய அண்மை செய்திகளைக் காண்போம். உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்யா முழுமையாக கைப்பற்றியுள்ளது. மூன்று மாத கால போரில் இந்த நகரத்தின் கட்டிடங்கள் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் எலும்புக்கூடாக காட்சி அளித்து வருகிறது. மேலும் இந்த நகரத்தின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஈடுபாடுகளில் சிக்கிய 200 […]

Categories
உலகசெய்திகள்

“அற்புதம் எனக் கூறிய போரிஸ்”…. பிரான்ஸ் குடியுரிமை பெற்ற இங்கிலாந்து பிரதமரின் தந்தை…!!!!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவி வகித்து வருகின்றார். இவரது தந்தை ஸ்டான்லி ஜான்சன் (81) இவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முன்னாள் உறுப்பினராக  கடந்த 2021 ஆம் வருடம் நவம்பரில் பிரெஞ்சுக் குடியுரிமை கோரி விண்ணப்பித்திருந்தார். இதனை பரிசீலித்த பிரான்ஸ் அரசு அவருக்கு குடியுரிமை வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று  அவருக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்பட்டிருந்தது. பிரான்ஸ் நிதி அமைச்சகம் சமீபத்தில் இதனை உறுதி செய்திருக்கின்றது. மேலும் பிரான்ஸ் நாட்டின் […]

Categories
உலகசெய்திகள்

பெரும் சோகம்…. படகில் ஏற்பட்ட தீ விபத்து…. 7 பேர் உயிரிழப்பு…!!!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் படகில் தீ விபத்து ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் பொலிலியோ தீவிலிருந்து கியூசான்  மாகாணத்திலுள்ள ரியல் நகரத்தில் இருக்கும் துறைமுகம் நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகில் சுமார் 135 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த படகின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக  திடீரென தீப்பிடித்தது. இந்நிலையில் அதன்பின் தீயானது படகு  முழுவதும் பரவியதால் ஏற்பட்ட கரும் புகை காரணமாக பல […]

Categories
உலகசெய்திகள்

மக்களே உஷார்… அடுத்த ஆபத்து…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!!

ஈராக்கில் ரத்தக்கசிவு காய்ச்சலால் 18 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஈராக் நாட்டின் சுகாதார மந்திரியின் செய்தி தொடர்பாளர் செய்தி ஒன்றை  வெளியிட்டிருக்கின்றார். அந்த  செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, சமீபத்தில் ஈராக்கில் ரத்த கசிவை ஏற்படுத்தும் வகையிலான வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து இருக்கின்றது. மேலும் சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு நடத்தபட்டிருந்த பரிசோதனையில் பாதிப்பு உறுதியானால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என தெரிவித்திருக்கின்றார். முதன் முறையாக கடந்த மாதத்தில் தி குவார் என்பவருக்கு  இந்த பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. அதன் பின் மற்ற […]

Categories

Tech |