Categories
திருப்பூர் மாநில செய்திகள்

#BREAKING: நீட் பயிற்சி மையத்தில் மாணவி தற்கொலை …!!

ஆனந்தி என்கின்ற மாணவியின் அப்பா திருப்பூர் காமராஜர் சாலையில் இருக்கக்கூடிய தனியார் நீட் கோச்சிங் சென்டறில் அந்த பெண்ணை சேர்த்து உள்ளார்கள். இந்த சூழலில் இன்று சற்று முன்பாக ஆனந்தி என்ற பெண் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் திருப்பூர் காமராஜர் ரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணையை துவங்கி உள்ளனர்.

Categories

Tech |