Categories
மாநில செய்திகள்

Breaking: ஆண்டுதோறும் 6% மின்கட்டணத்தை உயர்த்த அனுமதி – பொதுமக்கள் அதிர்ச்சி …!!

தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது. எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. புதிய மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில் மின்சாரம் ஒழுங்குமுறை ஆணையம் இன்று முதல் புதிய மின் கட்டணம் அமலுக்கு வருவதாக அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் ஆண்டுதோறும் ஆறு விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என மின் பகிர்மான கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.ஆண்டு தோறும் ஜூலை 1ஆம் தேதி மின் கட்டணம் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

Categories

Tech |