தடை விதிக்கப்பட்ட பிறகும் பப்ஜி, பிரீ பையர் ஆகிய விளையாட்டுகளை விளையாடும் பிரச்சனைக்கு முடிவு கட்டியே தீர்வோம் என்று நீதிபதிகள் கருத்து கூறியுள்ளனர். யூட்யூப், கூகுள் நிறுவனங்கள் இது தொடர்பான பதிலளிக்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. பப்ஜி, பிரீ பையர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
Categories
#BREAKING: பப்ஜி விவகாரத்தில் முடிவு கட்டியே தீருவோம் ; நீதிபதிகள் அதிரடி ..!!
