அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59ஆக அதிகரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிஆசிரியர்கள் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இந்த ஆணை பொருந்தும். மேலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
Categories
BREAKING: தமிழக அரசு பணியாளர்கள் ஓய்வு வயது 59 ஆக அதிகரிப்பு!
