ஜெயலலிதா இல்லத்தை அரசுடமையாக்கி பிறப்பித்த சட்டத்திற்கு எதிரான வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. அரசுடைமையாக்கிய சட்டத்தை எதிர்த்து ஜெ.தீபக் இழப்பீடு நிர்ணயம் செய்ததை எதிர்த்து தீபா தொடர்ந்த வழக்கில் இன்று மதியம் உயர்நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி தீர்ப்பளிக்கிறார். தங்களின் கருத்து கேட்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தீபக், தீப தரப்பு தெரிவித்துள்ளது.
Categories
BREAKING: வேதா இல்லம் யாருக்கு…? இன்று பரபரப்பு தீர்ப்பு…!!!!
