வாணியம்பாடி மஜக நிர்வாகி நேற்று முன்தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்த விவகாரத்தில் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வாணியம்பாடியில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றவாளிகளை கைது செய்யாததால் மஜக நிர்வாகி கொலை என புகார் எழுந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட நிர்வாகியின் உறவினர்கள் போராட்டத்தை அடுத்து எஸ்.ஐ. கோவிந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டிஜிபி பாபு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
Categories
BREAKING: ம.ஜ.க. நிர்வாகி கொலை விவகாரம்…. காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…!!!!
