Categories
மாநில செய்திகள்

#BREAKING: முழு ஊரடங்கில் மேலும் ஒரு கூடுதல் தளர்வு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு முதல் கட்டமாக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நாளை முழு ஊரடங்கின்போது உணவு விடுதிகள், சிற்றுண்டிகள் தனது சொந்த வாகனத்தில் உணவுகளை எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |