முல்லைப் பெரியாறு அணை தொடர்பான மத்திய நீர்வள ஆணைய ஆலோசனை கூட்டம் இன்று காணொளி மூலமாக தொடங்கியுள்ளது. இதில் தமிழக, கேரள அதிகாரிகள், முல்லைப் பெரியாறு அணையின் மேற்பார்வை குழுவினர்கள், நிபுணர் குழுவினர் பங்கேற்றுள்ளனர். ஆலோசனை கூட்டம் முடிவுகள் அனைத்தும் இன்று இரவு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
Categories
BREAKING: முல்லைப் பெரியாறு அணை…. மத்திய நீர்வள ஆணைய ஆலோசனை கூட்டம் தொடங்கியது…!!!
