வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே நான்காவது முறையாக இன்று காலை நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நில அதிர்வு ஏற்பட காரணம் என்ன? என்பது தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
Categories
BREAKING: மீண்டும் நிலநடுக்கம்…. தமிழகத்தில் அதிர்ச்சி…. பதற்றம்…!!!
