மயானங்களில் உள்ள சாதி பெயர் பலகைகளை அகற்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை ஒவ்வொரு ஊரிலும் அமைக்க வேண்டும். பொது மயானங்கள் அமைத்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
Categories
BREAKING: தமிழகம் முழுவதும் பரபரப்பு உத்தரவு…. சாதிக்கு சாவு…!!!
