Categories
மாநில செய்திகள்

BREAKING : பூண்டி ஏரியில் நீர் திறப்பு… 5,000 கன அடியாக அதிகரிப்பு…!!!

பூண்டி ஏரியில் நீர் திறப்பு 5,000 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து கொற்றலை ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரின் அளவானது 4,040 கன அடியிலிருந்து 5000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 4,100 கனஅடியாக அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |