8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கர்நாடக மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட், மத்திய பிரதேச ஆளுநராக மங்குபாய் சகன்பாய் பட்டேல், மிசோரம் ஆளுநராக ஹரிபாபு, இமாச்சல ஆளுநராக ராஜேந்திரன் விஸ்வநாத், கோவா ஆளுநராக ஸ்ரீதரன் பிள்ளை, திரிபுரா ஆளுநராக சத்தியதேவ் நாராயணன் ஆர்யாவை குடியரசுத் தலைவர் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Categories
BREAKING: புதிய ஆளுநர்கள் நியமனம் – அதிரடி உத்தரவு…!!!
