கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜ் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் கிட்டத்தட்ட 1300 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் பள்ளியில் கழிவறை செப்டிக் டேங்க் திடீரென வெடித்து சிதறியது.இந்த விபத்தில் நச்சு வாயு கசிந்து மூச்சு திணறல் ஏற்பட்டு 150 மாணவர்கள் மயக்கமடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதி மருத்துவமனையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Categories
BREAKING: தமிழக பள்ளியில் விபத்து…. 150 மாணவர்கள் மயக்கம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!!
