தமிழகம் முழுவதும் நவம்பர் 13, 14 மற்றும் 27, 28 ஆகிய நாட்களில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி வாக்காளர்கள் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தமிழக அரசு அரசாணையை அனுப்பியுள்ளது.
Categories
BREAKING: தமிழகம் முழுவதும் 4 நாட்கள்…. சற்று முன் வெளியான அதிரடி உத்தரவு…!!!
