Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் – முதல்வர் பரபரப்பு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் இன்று முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் தொற்று அதிகரித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டியது அரசு நோக்கமல்ல, முடியாதே தமிழக அரசு தான் என்று தெரிவித்தார்.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக நான்கு மாதங்களுக்கு திறக்கலாம் என்று தமிழக முதல்வர் முதல்வர் பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி உட்பட எவ்வித உற்பத்தி ஆலையையும்  திறக்க, இயக்க அனுமதி இல்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு  துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை நான்கு மாதங்களுக்கு மட்டும் மீண்டும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |