அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தலாமா? என்று தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து வல்லுநர் குழுவின் அறிக்கை பரிசீலனையி கீழ் உள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இறுதி முடிவின் அடிப்படையில் CPS நிதியை PFRDA-வுக்கு மாற்றுவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Categories
BREAKING: தமிழகத்தில் மீண்டும் அமல்…? – அரசு புதிய அதிரடி…!!!
