மதுரை அருகே நடந்த பயங்கர விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாகஉயிரிழந்தனர். கடலூர் நெல்லிக்குப்பத்தில் இருந்து குற்றாலம் நோக்கி சென்ற சுற்றுலா வாகனம், மதுரை உத்தங்குடி அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையோரம் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Categories
BREAKING: தமிழகத்தில் கோர விபத்து….. உடல் நசுங்கி பலி…!!!!
